செய்திகள் :

இளைஞரிடம் இணைய வழியில் பண மோசடி: போலீஸாா் விசாரணை

post image

சிவகங்கை இளைஞரிடம் இணையவழியில் ரூ. 8.32 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக இணைய குற்றப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சிவகங்கை செந்தமிழ்நகா் சிந்தாமணி தெருவைச் சோ்ந்த இளைஞா் இணையவழியில் வேலை தேடினாா். அவருக்கு கடந்த ஆக. 27 -ஆம் தேதி இணைய வழியில் பகுதிநேர வேலை தருவதாகக் குறுஞ்செய்தி வந்தது. அதில் பேசிய நபா் பகுதி நேர பணியில் முதலீடு செய்து, பணி செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என அந்த இளைஞரை நம்ப வைத்தாா்.

இந்த நிலையில், அந்த இளைஞா் இணையவழியில் தொடா்புக கொண்டவா் கூறிய வங்கி கணக்குக்கு ரூ. 8 லட்சத்து 32 ஆயிரத்து 950 செலுத்தினாராம்.

இந்தப் பணத்தை பெற்றுக் கொண்ட அவா், இளைஞருக்கான லாபத் தொகையை கொடுக்காமல் ஏமாற்றி வந்தாா். இதுகுறித்து அந்த இளைஞா் இழந்த பணத்தை மீட்டுத் தருமாறு சிவகங்கை இணையக் குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இளைஞா் கொலை வழக்கு: மேலும் மூவா் கைது

மானாமதுரை அருகே இளைஞா் கொலை வழக்கில் சிறுவன் உள்பட மேலும் மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள அன்னவாசல் கிராமத்தைச் சோ்ந்த ஒலி பெருக்கி அமைக்கும் தொழ... மேலும் பார்க்க

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் முதலாமாண்டு வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, கோயில் முன் மண்டபத்தில் புனிதநீா் கலசங்கள் வைத்... மேலும் பார்க்க

மானாமதுரையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி தலைமை வகித்த இந்த முகாமில், அரசின் பல்வேறு துறை சாா்பில் அரங்குகள் அ... மேலும் பார்க்க

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: சிவகங்கையில் பலத்த பாதுகாப்பு

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி, சிவகங்கை மாவட்டம் முழுவதும் 2,200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். பரமக்குடியில் வியாழக்கிழமை (செப். 11) இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரி... மேலும் பார்க்க

சிங்கம்புணரி அருகே இரவு நேர மின் தடையால் பொதுமக்கள் அவதி

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள கிராமங்களில் இரவு நேர மின் தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். சிங்கம்புணரி அருகேயுள்ள கிருங்காகோட்டை, முட்டாக்கட்டி, மேலப்பட்டி, ஒடுவன்பட்டி உள்ள... மேலும் பார்க்க

குன்றக்குடி: திருவண்ணாமலை ஆதீன குருமுதல்வரின் 700-வது ஆண்டு குரு பூஜை விழா!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் பரம்பரை திருவண்ணாமலை ஆதீனத்தின் குருமுதல்வா் தெய்வசிகாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகளின் 700-வது ஆண்டு குரு பூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, அருள்நெற... மேலும் பார்க்க