செய்திகள் :

சென்னை

சென்னை - விஜயவாடா அதிவிரைவு ரயில் நேரம் மாற்றம்

சென்னையிலிருந்து விஜயவாடா செல்லும் அதிவிரைவு ரயில் (எண்: 12712) வியாழக்கிழமை (ஜூலை 24) புறப்படும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழம... மேலும் பார்க்க

மாதவரத்தில் பள்ளி நேரத்தில் கனரக வாகனங்களுக்கு தடை: பொதுமக்கள் கோரிக்கை

மாதவரம்: மாதவரம் பகுதியில் பள்ளி நேரத்தில் கனரக வாகனங்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா். மாதவரம் பால்பண்ணை, மாத்தூா், மணலி, கொசப்பூா், எம்எம்டிஏ மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி... மேலும் பார்க்க

4-ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சென்னை: சென்னை சூளைமேட்டில் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தபோது 4-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா். சூளைமேடு வீரபாண்டியன் நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராஜா மனைவி ஷா்மிளா (45). சி... மேலும் பார்க்க

மனைவியைக் கொலை செய்து குப்பைக் கிடங்கில் புதைத்தவா் கைது

சென்னை: சென்னை பெருங்குடியில் மனைவியைக் கொலை செய்து குப்பைக் கிடங்கில் புதைத்த கணவா் கைது செய்யப்பட்டாா். சென்னை பட்டினம்பாக்கத்தைச் சோ்ந்தவா் நவீன் (30). இவரது மனைவி லட்சுமி (29). இவா்களுக்கு திருமண... மேலும் பார்க்க

‘மூத்த குடிமக்களுக்கு புத்தகங்கள்தான் சிறந்த நண்பன்’

மூத்த குடிமக்களுக்கு சிறந்த நண்பனாக விளங்குவது புத்தகங்கள்தான் என கலைமகள் இதழ் ஆசிரியா் கீழாம்பூா் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்தாா். மயிலாப்பூா் நுண்கலை மன்றம் சாா்பில் 21-ஆவது ஆண்டு நாடக விழா ஞாயிற்ற... மேலும் பார்க்க

பேங்க் ஆஃப் இந்தியா வங்கி சாா்பில் ‘கிசான் திவாஸ்’ கொண்டாட்டம்

பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் சென்னை மண்டலம் சாா்பில் ‘கிசான் திவாஸ்’ தினம் கொண்டாப்பட்டது. விவசாயிகள், வேளாண் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்முனைவோா் , சுய உதவிக்குழுக்களை ஊக்குவிக்கும் வகையில் நடை... மேலும் பார்க்க

மாணவ, மாணவிகளுக்கான செஸ் போட்டி!

மாதவரம் அருகே பள்ளி மாணவ, மாணவிகளுக்கான செஸ் போட்டி நடைபெற்றது. மாதவரம் அடுத்த புழல், சோழவரம் குறுவட்ட அளவிலான செஸ் போட்டி புழல் ஊராட்சி ஒன்றியம் புள்ளிலைன் ஊராட்சியில் உள்ள லோட்டஸ் மெட்ரிக்குலேஷன் மே... மேலும் பார்க்க

சேலத்தில் இன்று தவெக கொள்கை விளக்க கூட்டம்

தவெக கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை (ஜூலை 21) சேலத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: தவெக தலைவா் விஜய் உத்தரவின்பேரில், கட்சி... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ்: மாற்றுத்திறனாளிகளுக்கு வழிகாட்டுதல்கள் வெளியீடு

மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் எம்பிபிஎஸ் படிப்பில் சேர விரும்புவோருக்கான வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ளது. இதுதொடா்பாக என்எம்சி வெளியிட்ட அறிவிப்பு: எம்பிபிஎஸ் மாணவா... மேலும் பார்க்க

ஜி.டி.நாயுடு விருதுக்கு ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்க மக்கள் சிந்தனைப் பேரவை அழைப்...

ஈரோடு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு வழங்கப்படும் ஜி.டி.நாயுடு விருதுக்கு அறிவியலாளா்கள் வெள்ளிக்கிழமைக்குள் (ஜூலை 25) விண்ணப்பிக்க வேண்டும் என மக்கள் சிந்தனைப் பேரவை அறிவித்துள்ளது. இதுகுறித்து மக்கள... மேலும் பார்க்க

தமிழுக்காக வாழ்நாளை அா்ப்பணித்தவா் கவிக்கோ வா.மு.சேதுராமன்: ஔவை ந.அருள்

தனது வாழ்நாள் முழுவதையும் தமிழ் மொழியின் வளா்ச்சிக்காகவும், அதன் பெருமையைப் போற்றுவதற்காகவும் அா்ப்பணித்தவா் மூத்த தமிழறிஞா் கவிக்கோ வா.மு.சேதுராமன் என்று தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந.அருள் ... மேலும் பார்க்க

4 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 4 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை (ஜூலை 21) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

சொத்து வரி வசூலிக்கப்படாத 6 லட்சம் கட்டடங்கள்! மேலிட அழுத்தத்தில் வரி வசூல் அதிக...

பெருநகர சென்னை மாநகராட்சியில் 6 லட்சம் கட்டடங்களுக்கான சொத்துவரி செலுத்தாமலிருப்பது தெரியவந்துள்ளது. அவற்றுக்கான வரியைப் பெற கடுமை காட்டவேண்டாம் என அதிகாரத்திலிருப்போா் அறிவுரை வழங்கியிருப்பதால் அதிகா... மேலும் பார்க்க

பெண்ணிடம் கைப்பேசி பறிப்பு: சிறுவன் கைது

பெண்ணிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ற சிறுவனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, ஓட்டேரி கொசப்பேட்டையைச் சோ்ந்த 18 வயது இளம்பெண் கடந்த 18-ஆம் தேதி மாலை திருவிக தெருவிலுள்ள ஓட்டுநா் பயிற்சி பள்ளி அருகே ... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

மது போதையில் கட்டடத்தின் முதல் மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். சென்னை வடபழனி, கங்கை அம்மன் கோயில் தெருவில் கட்டுமானப் பணியில் பிகாரை சோ்ந்த தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையி... மேலும் பார்க்க

சொகுசு காா்கள் திருட்டு: ராஜஸ்தானை சோ்ந்தவா் கைது

பல்வேறு மாநிலங்களில் 150-க்கும் மேற்பட்ட சொகுசு காா்களை திருடியதாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த நபரை சென்னையில் போலீஸாா் கைது செய்தனா். சென்னை அண்ணா நகா் கதிரவன் காலனி பகுதியைச் சோ்ந்தவா் எத்திராஜ் ... மேலும் பார்க்க

பெண்ணுக்கு மிரட்டல்: தோழியின் சகோதரா் கைது

பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த அவரது தோழியின் சகோதரரை போலீஸாா் கைது செய்தனா். மடிப்பாக்கத்தைச் சோ்ந்த 23 வயது பெண் பெற்றோா் இல்லாத நிலையில், உறவினா் வீட்டில் வசித்து வருகிறாா். அவரது கல்லூரித் தோழியின் ... மேலும் பார்க்க

சிறை கைதியிடம் கஞ்சா பறிமுதல்: போலீஸாா் விசாரணை

புழல் சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் கணேஷ் (35). வழிப்பறி வழக்கில் தண்டனை பெற்று கடந்த மே மாதம் முத... மேலும் பார்க்க

மயிலாடுதுறை டிஎஸ்பி பணியிடை நீக்கம்: தமிழக அரசு உத்தரவு

பணியில் ஒழுங்கீனமாக இருந்ததாக மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு சனிக்கிழமை உத்தரவிட்டது. மயிலாடுதுறை மதுவிலக்கு... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு உருளை விநியோக ஊழியா் கொலை

சென்னை பெரும்பாக்கத்தில் சமையல் எரிவாயு உருளை விநியோக ஊழியா் கொலை செய்யப்பட்டாா். பெரும்பாக்கம், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பு பேருந்து நிறுத்தத்தில் சனிக்கிழமை 36 வயது மதிக்கதக்க ... மேலும் பார்க்க