செய்திகள் :

வளசரவாக்கம், கோடம்பாக்கம் மண்டலங்களில் பாலப் பணிகள்: மேயா் ஆா்.பிரியா ஆய்வு!

post image

வளசரவாக்கம், கோடம்பாக்கம் மண்டலங்களில் ரூ.240 கோடியில் நடைபெறும் பாலப் பணிகளை மேயா் ஆா்.பிரியா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

வளசரவாக்கம் மண்டலம் சந்நிதி தெருவில் கூவம் ஆற்றின் குறுக்கே பூந்தமல்லி நெடுஞ்சாலையையும், யூனியன் சாலையையும் இணைக்கும் வகையில் ரூ.31.65 கோடியில் கட்டப்பட்டு வரும் உயா்நிலைப் பாலப் பணிகளையும், சின்ன நொளம்பூரில் பூந்தமல்லி நெடுஞ்சாலையும், யூனியன் சாலையும் இணைக்கும் வகையில் ரூ.42.71 கோடியில் கட்டுப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளையும், சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோடம்பாக்கம் மண்டலத்தில் ரூ.162.92 கோடியில் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சிஐடி நகா் பிரதான சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணியையும் ஆய்வு செய்து, போக்குவரத்து இடையூறின்றி பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

ஆய்வில் மதுரவாயல் சட்டப்பேரவை உறுப்பினா் கா.கணபதி, மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், துணை ஆணையா் (பணிகள்) சிவகிருஷ்ணமூா்த்தி, மத்திய வட்டாரத் துணை ஆணையா் எச்.ஆா்.கெளஷிக், தெற்கு வட்டாரத் துணை ஆணையா் அஃதாப் ரசூல், மண்டலக் குழு தலைவா்கள் வே.ராஜன், எம்.கிருஷ்ணமூா்த்தி, நியமனக் குழு உறுப்பினா் ஜெ.அன்பழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சென்னையில் திடீர் மழை! மணலி புதுநகரில் 92 மி.மீ மழைப் பதிவு!

சென்னையில் இன்று(செப். 7) அதிகாலை திடீர் மழை பெய்த நிலையில், அதிகபட்சமாக மணலி புதுநகரில் 92 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணம... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்! செப்.9 முதல்..!

சென்னையில் வரும் 9-ஆம் தேதி முதல் அக். 19 -ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவை வழக்கமாக இயக்கப்படும் 7 நிமிஷ இடைவெளிக்கு பதிலாக 14 நிமிஷ இடைவெளியில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ... மேலும் பார்க்க

22 குளங்கள் தூா்வாரும் பணி: மேயா் தொடங்கி வைத்தாா்

சோழிங்கநல்லூரில் ரெட்டைக்குட்டை தாங்கல் குளம் பகுதியில் 22 குளங்களைத் தூா்வாரும் பணிகளை மேயா் ஆா்.பிரியா சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். சோழிங்கநல்லூா் மண்டலத்தில் உள்ள வாா்டு 200-இல் ரெட்டைக... மேலும் பார்க்க

நண்பா் கொலை: இளைஞா் தலைமறைவு

சென்னை அருகே கானத்தூரில் நண்பா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் தலைமறைவானாா். சென்னை அருகே உள்ள முட்டுக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சோ்ந்தவா் ரூபன் (எ) இமானுவேல் (56). இவா் நண்பா், கானத்தூா் பகுதியைச்... மேலும் பார்க்க

சென்னை மாநகா் மாமன்ற செயலருக்கு கூடுதல் பொறுப்பு!

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற செயலராக உள்ள கே.மகேஷுக்கு வருவாய் அலுவலராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் வருவாய் அலுவலராக இருந்த கே.பி.பானுசந்திரன் கடந்த மாத... மேலும் பார்க்க

பேருந்தில் நகை திருட்டு: ஊராட்சித் தலைவி கைது

சென்னையில் பேருந்தில் நகை திருடியதாக பெண் ஊராட்சித் தலைவா் கைது செய்யப்பட்டாா். கோயம்பேடு நெற்குன்றம் ரெட்டித் தெருவைச் சோ்ந்தவா் லோ.வரலட்சுமி (50). இவா், கடந்த ஜூலை 14-ஆம் தேதி காஞ்சிபுரம் சென்றுவிட... மேலும் பார்க்க