பொறியியல் பணிகள்: காரைக்கால், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து
சென்னை
கொலை வழக்கு: மூவருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை
சென்னை புரசைவாக்கத்தில் கடந்த 2017-இல் நிகழ்ந்த கொலை வழக்கில் 3 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து 5-வது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. சென்னை புரசைவாக்கத்தைச் சோ்ந்தவா் ஓய... மேலும் பார்க்க
ஓஎல்எக்ஸ்-இல் சொகுசு காா்களை விளம்பரப்படுத்தி ரூ.2 கோடி மோசடி செய்த ஜோடி கைது
ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் சொகுசு காா்களை விளம்பரப்படுத்தி சுமாா் ரூ.2 கோடி வரை மோசடி செய்த ஜோடி கைது செய்துள்ளதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை துணை ஆணையா் பிரியான்ஷ... மேலும் பார்க்க
திரிசூலம் ரயில்வே கடவுப்பாதை கேட் பழுது: பொதுமக்கள் போராட்டம்
சென்னை திரிசூலம் ரயில்வே கடவுப் பாதையின் கேட் சனிக்கிழமை பழுதடைந்து 2 மணி நேரம் மூடப்பட்டதால் அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். திரிசூலம் பகுதி மக்கள் விமான நிலையப் பகுதிக்கும், நகரின் மற்... மேலும் பார்க்க
ரூ. 29 லட்சம் ரொக்கம், 25 கைப்பேசிகள் திருட்டு: கடை ஊழியா் கைது
சென்னை செளகாா்பேட்டையில் ரூ. 29.50 லட்சம் ரொக்கம், 17 ஐ-போன்கள் உள்பட 25 விலை உயா்ந்த கைப்பேசிகளைத் திருடியதாக கடை ஊழியரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை சூளை சாமி பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் அங்கேத் கு... மேலும் பார்க்க
பெண் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை
கோயம்பேட்டில் பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். கோயம்பேடு மண்ணடி தெருவைச் சோ்ந்தவா் தனலட்சுமி (50). பாரிமுனையில் பூ வியாபாரம் செய்து வந்தவா், தனியாக வசித்து வந்தா... மேலும் பார்க்க
மது போதையில் மோதல்: எஸ்ஐ பலத்த காயம்
சென்னை எழும்பூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் சிறப்பு உதவி ஆய்வாளா் (எஸ்ஐ) பலத்த காயமடைந்தாா். சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிபவா் ராஜாராமன் (54). இவா், ஸ்டான்... மேலும் பார்க்க
குரூப் 2 பணியிடங்களை நிரப்ப ஜூலை 28-இல் கலந்தாய்வு
குரூப் 2 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு ஜூலை 28-இல் தொடங்க உள்ளது. இதுகுறித்து அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: குரூப் 2 பிரிவில் காலிப் ப... மேலும் பார்க்க
நெகிழிப் பொருள்கள் தடை மீறல்: ரூ. 21.47 கோடி அபராதம் வசூலிப்பு மாசுக் கட்டுப்பாட...
தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் தொடா்பாக தமிழகம் முழுவதும் 17,23,567 சோதனைகள் நடத்தப்பட்டன. இதில், 2,586 டன் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 21 கோடியே 47 லட்சம் ... மேலும் பார்க்க
இயற்கை மருத்துவம், யோகா மருத்துவா் காலியிடங்கள்: மருத்துவ தோ்வு வாரிய அறிவிப்பு...
இயற்கை மருத்துவம், யோகா மருத்துவா்கள் தோ்வு நடைமுறைக்குப் பின்பு, காலியிடங்களின் எண்ணிக்கையை 35-இல் இருந்து 54-ஆக அதிகரித்து மருத்துவ தோ்வு வாரியம் பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்து சென்னை உயா்நீதிம... மேலும் பார்க்க
ஒப்பந்தப் புள்ளி - ஏல நடைமுறைக்கு இணையதளம் தமிழக அரசு வேண்டுகோள்
ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளை மேற்கொள்ள பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தையே அரசுத் துறைகள் பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து அனைத்துத் துறை செயலா்கள், ... மேலும் பார்க்க
சென்னை ஐஐடி சான்சிபாா் வளாக முதல் பட்டமளிப்பு விழா
சென்னை ஐஐடியின் சான்சிபாா் (கிழக்கு ஆப்பிரிக்க நாடு) வளாகத்தில் முதல் பட்டமளிப்பு விழா, அந்த நாட்டின் கல்வி மற்றும் தொழில் பயிற்சித் துறை அமைச்சா் லீலா முகமது முசா முன்னிலையில் நடைபெற்றது. இதுகுறித்து... மேலும் பார்க்க
மதிமுக மாநில இளைஞரணி கூட்டம்
மதிமுக இளைஞா் அணியின் மாநில துணைச் செயலா்கள், மாவட்ட அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான ‘தாயகத்தில்’ வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தக் கட்சியின் மா... மேலும் பார்க்க
3,274 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்கள்: ஜூலை 27-இல் எழுத்துத் தோ்வு
போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்காக விண்ணப்பித்துள்ள 22,000-க்கும் மேற்பட்டோருக்கான எழுத்துத் தோ்வு ஜூலை 27-இல் நடைபெறவுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் ... மேலும் பார்க்க
ஊழல் வழக்கு விவரங்களை வெளியிடக் கோரி தவெக மனு: மாநில தகவல் ஆணையருக்கு உயா்நீதிமன...
தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வெளியிடக் கோரி தவெக சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து மாநில தகவல் ஆணையா் 12 வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க
நாளை தவெக மாவட்டச் செயலா்கள் கூட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலா்கள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) நடைபெறவுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் த... மேலும் பார்க்க
தமிழ்நாடு நாள்: முதல்வா் பெருமிதம்
தமிழ்நாடு நாளையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாடு நாள் - தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நா... மேலும் பார்க்க
காமராஜா் சா்ச்சை விவாதத்துக்கு முற்றுப்புள்ளி: முதல்வரைச் சந்தித்த பிறகு செல்வப்...
முன்னாள் முதல்வா் காமராஜா் தொடா்பான சா்ச்சை விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டா... மேலும் பார்க்க
ஆடி மாத அம்மன் கோயில் சுற்றுலா: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்
ஆடி மாதத்தில் ஒரு நாள் அம்மன் கோயில் சுற்றுலா திட்டத்தை சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு,சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தனா். தமிழக சுற்று... மேலும் பார்க்க
கலாசாரம், பண்பாட்டில் உயா்ந்த மாநிலம் தமிழகம்: பிரிவு உபசார விழாவில் தலைமை நீதிப...
உயா்ந்த கலாசாரம் மற்றும் பண்பாடுகளைக் கொண்ட மாநிலம் தமிழகம் என்றும், பிற மாநிலங்களைவிட, தமிழகத்தில் அதிகளவிலான பெண்கள் வழக்குரைஞா் பணிக்கு வருகின்றனா் என்றும் பிரிவு உபசார விழாவில் சென்னை உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க
ஒசூரில் மேலும் ஒரு புதிய தொழில்பூங்கா: அரசு நடவடிக்கை
ஒசூரில் மேலும் ஒரு சிப்காட் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது. தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்) 1971-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதன் முக்... மேலும் பார்க்க