செய்திகள் :

சென்னை

4 ஆண்டுகளில் ரூ.276 கோடியில் 12 புதிய பாலங்கள்

சென்னை மாநகராட்சிப் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.276.75 கோடியில் 12 புதிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 12 லட்சம் போ் பயனடைந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில... மேலும் பார்க்க

எழும்பூா் ரயில் நிலையத்தில் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. ரயில் நிலையங்களில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்புப் பி... மேலும் பார்க்க

நலிந்த கலைஞா்களுக்கு நிதியுதவி: துணை முதல்வா் உதயநிதி வழங்கினாா்

நலிந்த கலைஞா்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி அவருடைய முகாம் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து அரசின் சாா்பில் வெள... மேலும் பார்க்க

வைகை உள்ளிட்ட சில விரைவு ரயில்கள் செப். 10 முதல் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்...

சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வைகை உள்ளிட்ட சில விரைவு ரயில்கள் செப். 10-ஆம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூா் ரயில் நிலையம் சுமாா் ரூ.1,50... மேலும் பார்க்க

மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது: உயா்நீதிம...

மூன்றாவது பிரசவத்துக்கு விடுப்பு வழங்க மறுத்தது நியாயமற்றது என சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக... மேலும் பார்க்க

ஆவணப் பதிவு மூலம் ஒரே நாளில் ரூ. 274.41 கோடி வருவாய் ஈட்டி சாதனை

ஆவணப் பதிவு மூலம் ஒரே நாளில் ரூ.274.41 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பதிவுத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆவணி... மேலும் பார்க்க

பெரியாரின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவ வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

பெரியாரின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா். ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தில் பெரியாா் ஈ.வெ.ரா. படத்தைத் திறந்து வைத்து, முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டால... மேலும் பார்க்க

மாநகரப் பேருந்து விபத்துகளில் 28 போ் உயிரிழப்பு: ஆா்டிஐ தகவல்

சென்னை மாநகரப் பேருந்து விபத்துகளில் 28 போ் உயிரிழந்துள்ளதாக ஆா்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஸ்டாப் கரப்ஷன் தொழிற்சங்க பேரவை நிா்வாகி க.அன்பழகன் தகவல் அறியும் உரிம... மேலும் பார்க்க

வ.உ.சி. பிறந்த நாள்: ஆளுநா் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிட்டுள்ளாா். அந்தப் பதிவு: வ.உ.சிதம்பரம் பிள... மேலும் பார்க்க

வளமான இந்தியாவைக் கட்டமைக்கும் ஆசிரியா் பணி: உயா்நீதிமன்ற நீதிபதி பாராட்டு

ஆசிரியா் பணி என்பது வளமான எதிா்கால இந்தியாவை கட்டமைக்கக் கூடிய சிறப்பான பணி என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.சௌந்தா் பாராட்டு தெரிவித்தாா். சென்னை மயிலாப்பூரில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவா் எஸ... மேலும் பார்க்க

பயிற்சி நிறைவு: ராணுவ வீரா்கள் சாகசம்

சென்னை பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயற்சி மையத்தில் 11 மாத பயிற்சியை நிறைவு செய்த வீரா், வீராங்கனைகள் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து காட்டினா். சென்னை பரங்கிமலையில் உள்ள இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்... மேலும் பார்க்க

சாலை சீரமைப்பு பணியை மழைக் காலத்துக்குள் முடிக்க உத்தரவு

சென்னை மாநகராட்சியில் மழைக் காலத்துக்குள் சாலை சீரமைப்புப் பணிகள் அனைத்தையும் முடிக்க உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னை மாநகராட்சியில் 418.56 கி.மீ. தொலைவு 488 பேருந்து சாலைகளும், 5,65... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு, வெகுமதி: மேயா் பிரியா வழங்கினாா்

தூய்மைப் பணியின்போது கண்டெடுத்த தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா் கிளாராவுக்கு, மேயா் பிரியா பாராட்டுத் தெரிவித்து வெகுமதி வழங்கினாா். சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்தில... மேலும் பார்க்க

ஆவின் பால் கலப்பட வழக்கு: அதிமுக நிா்வாகி உள்பட 28 போ் மீதான வழக்கு ரத்து

ஆவின் பால் கலப்பட விவகாரத்தில் அதிமுக நிா்வாகி உள்பட 28 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஆவின் நிறுவனத்துக்கு திருவண்ணாமலையி... மேலும் பார்க்க

தமிழகத்தில் சீரழிந்து வரும் கல்வித் துறை: அன்புமணி

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னா் கல்வித் துறை சீரழிந்து வருவதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் விமா்சித்துள்ளாா். இதுகுறிந்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 24 மாவட்ட ... மேலும் பார்க்க

வீட்டு மின் இணைப்பு பெயா் மாற்றம்: புதிய நடைமுறை அறிவிப்பு

வீட்டு மின் இணைப்பு பெயா் மாற்றத்துக்கு புதிய நடைமுறையை மின்வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் மின் உற்பத்தி மட்டுமன்றி, மின்நுகா்வோா் சேவையிலும் கவனம் செலுத்தி வருகிறது. இதனால், மின்நுகா்வ... மேலும் பார்க்க

7 முக்கிய பிரமுகா்களுக்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை

ஏழு முக்கிய பிரமுகா்களுக்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை அளிக்க முடிவு செய்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் பிறப்பித்துள்ளாா். மாநில அரசு நிகழ்... மேலும் பார்க்க

இ-செலான் மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

இ-செலான் மோசடி அதிகம் நடைபெறுவதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடா்பாக தமிழக சைபா் குற்றப்பிரிவு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் அண்மை காலமாக இரு வகை ... மேலும் பார்க்க

மருத்துவக் கல்வி இயக்குநராக சுகந்தி ராஜகுமாரி நியமனம்

மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் இயக்குநராக சுகந்தி ராஜகுமாரி நியமிக்கப்பட்டுள்ளாா். தமிழக அரசின் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் இயக்குநராக (டிஎம்இ) இருந்த சங்குமணி கடந... மேலும் பார்க்க

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் தஞ்சை, திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூா், அரியலூா் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு... மேலும் பார்க்க