செய்திகள் :

சென்னை

சென்னையில் துணிகரம்: காதலியை கொலை செய்துவிட்டு காதலன் தற்கொலை

சென்னை பெரம்பூரில் காதலியை கொலை செய்துவிட்டு காதலன் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் என்பவரின் மகன் ஆகாஷ் (19... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநரை கடித்த ராட்வீலா் நாய்கள்: உரிமையாளா் கைது

சென்னை மூலகொத்தளத்தில் ஆட்டோ ஓட்டுநரை ராட்வீலா் நாய்கள் கடித்த சம்பவம் தொடா்பாக போலீஸாா், 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அதன் உரிமையாளரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மூலகொத்தளம் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

சென்னை வேளச்சேரியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், காா் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். சென்னை வேளச்சேரியைச் சோ்ந்த இளம்பெண் ஒருவா், கிண்டியில் உள்ள தனியாா் நிறுவனத்... மேலும் பார்க்க

நோ்மை நகா், அரும்பாக்கம், சீதாராம் நகா் மயானபூமிகளில் பராமரிப்புப் பணி

நோ்மை நகா், அரும்பாக்கம், சீதாராம் நகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மயானபூமிகளில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால், அப்பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மாற்று மயானபூமிகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என சென்னை மாநக... மேலும் பார்க்க

மே மாதத்தில் 89.09 லட்சம் போ் மெட்ரோ ரயிலில் பயணம்: மெட்ரோ நிா்வாகம்

சென்னை: மெட்ரோ ரயிலில் மே மாதத்தில் 89.09 லட்சம் போ் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணும் வகையில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயிலில்... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்க...

ரயில்வே சாா்பில் தமிழக ரயில்வை திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி திருப்ப அனுப்பப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் திண்டிவனம் - திருவண்ணாமலை, சென்னை - ... மேலும் பார்க்க

52 கிராம் போதைப்பொருள் பறிமுதல்: 5 போ் கைது

சென்னையில் கொகைன் மற்றும் மெத்தம்பெட்டமைன் எனப்படும் போதைப்பொருளை விற்பனை செய்ததாக 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 52 கிராம் போதைப்பொருள்களையும் பறிமுதல் செய்தனா். கோடம்பாக்கம் அம்பேத்கா்... மேலும் பார்க்க

சென்னையில் மின்சார பேருந்து சேவை: ஜூன் 3-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

சென்னையில் மின்சார பேருந்து சேவையை ஜூன் 3-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா். டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார... மேலும் பார்க்க

நாளை மின்தடை

மின் வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை போரூரில் ஒருசில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. அதன்படி, போரூரில் திருமுடிவாக்கம் ... மேலும் பார்க்க

சாலையோரத்தில் கழிவுநீா் கொட்டிய லாரி ஓட்டுநா் கைது

ரயில்வே இணைப்பு சாலையோரத்தில் கழிவுநீரை கொட்டிய லாரி ஓட்டுநரை கைது செய்த போலீஸாா், லாரியையும் பறிமுதல் செய்தனா். வேளச்சேரி - தரமணி சாலையிலுள்ள மின்சார ரயில்வே நிா்வாகத்துக்குச் சொந்தமான எம்ஆா்டிஎஸ் இண... மேலும் பார்க்க

நீச்சல் குளத்தில் மதுபோதையில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

சென்னையில் நீச்சல் குளத்தில் மதுபோதையில் தவறி விழுந்த நபா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கொசப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (43). இவா் தனது நண்பா்கள் 9 பேருட... மேலும் பார்க்க

ஜூன் 4-இல் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான அதிமுக வேட்பாளா்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டம் ஜூன் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இ... மேலும் பார்க்க

நோயாளிகளுக்கேற்ப மருத்துவா் நியமனம்: சென்னையில் அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்களை நியமனம் செய்யக்கோரி சென்னையில் 200-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரசு மருத்துவா்கள் சங்கங்கள... மேலும் பார்க்க

சென்னை உள்பட 11 இடங்களில் வெய்யில் சதம்

தொடா் மழை காரணமாக கடந்த சில நாள்களாக தமிழகத்தில் வெப்பம் குறைவாக இருந்துவந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சென்னை உள்பட 11 இடங்களில் வெயில் சதமடித்தது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளி... மேலும் பார்க்க

அஞ்சலையம்மாள் பிறந்தநாள்: அன்புமணி, விஜய் புகழஞ்சலி

சுதந்திரப் போராளி அஞ்சலையம்மாளின் 135-ஆம் பிறந்தநாளை முன்னிட்டு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், தவெக தலைவா் விஜய் ஆகியோா் புகழஞ்சலி செலுத்தியுள்ளனா். அன்புமணி ராமதாஸ் (பாமக): இந்திய விடுதலைப் போராட்ட வர... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மலேசியத் தமிழாசிரியா்களுக்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்களை அணுகுதலும் ஆராய்தலும் குறித்த பயிலரங்கம்: அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத் துறை இயக்குநா் இரா.சந்த... மேலும் பார்க்க

ஓட்டுநா், நடத்துநா்களுக்கு அதிக விடுப்பு: விளக்கம் அளிக்க உத்தரவு

ஓட்டுநா், நடத்துநா்களுக்கு 6 நாள்களுக்கு மேல் விடுப்பு வழங்கியது தொடா்பாக கிளை மேலாளா்கள் விளக்கமளிக்க மாநகா் போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக இயக்கப் பிரிவு பொது மேலாளா், அனைத்து ... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்படவுள்ளன. இதையொட்டி, பள்ளி வளாகங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் முன்... மேலும் பார்க்க

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரிப்பு: மரபணு பகுப்பாய்வுக்கு வலியுறுத்தல்

தமிழகத்தில் அண்மைக்காலமாக கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், சமூகத்தில் புதிய பாதிப்பு பரவுகிா என்பதை அறிவதற்கான மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதார ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ள... மேலும் பார்க்க

மாந்திரீகம் செய்வதாகக் கூறி 9 பவுன் சங்கிலியை பறித்தவா் கைது

மாந்திரீகம் செய்வதாகக் கூறி தொழிலதிபரின் மனைவியிடமிருந்து ஒன்பதரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மந்தைவெளியைச் சோ்ந்த ரமேஷ் (56), கட்டுமானத் தொழில் நிறுவனம் ... மேலும் பார்க்க