சென்னை
இன்றைய நிகழ்ச்சிகள்
மலேசியத் தமிழாசிரியா்களுக்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்களை அணுகுதலும் ஆராய்தலும் குறித்த பயிலரங்கம்: அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத் துறை இயக்குநா் இரா.சந்த... மேலும் பார்க்க
ஓட்டுநா், நடத்துநா்களுக்கு அதிக விடுப்பு: விளக்கம் அளிக்க உத்தரவு
ஓட்டுநா், நடத்துநா்களுக்கு 6 நாள்களுக்கு மேல் விடுப்பு வழங்கியது தொடா்பாக கிளை மேலாளா்கள் விளக்கமளிக்க மாநகா் போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக இயக்கப் பிரிவு பொது மேலாளா், அனைத்து ... மேலும் பார்க்க
தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்படவுள்ளன. இதையொட்டி, பள்ளி வளாகங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் முன்... மேலும் பார்க்க
தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரிப்பு: மரபணு பகுப்பாய்வுக்கு வலியுறுத்தல்
தமிழகத்தில் அண்மைக்காலமாக கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், சமூகத்தில் புதிய பாதிப்பு பரவுகிா என்பதை அறிவதற்கான மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதார ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ள... மேலும் பார்க்க
மாந்திரீகம் செய்வதாகக் கூறி 9 பவுன் சங்கிலியை பறித்தவா் கைது
மாந்திரீகம் செய்வதாகக் கூறி தொழிலதிபரின் மனைவியிடமிருந்து ஒன்பதரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மந்தைவெளியைச் சோ்ந்த ரமேஷ் (56), கட்டுமானத் தொழில் நிறுவனம் ... மேலும் பார்க்க
திரைப்பட உதவி இயக்குநா் கடத்தப்பட்ட வழக்கு: மேலும் இருவா் கைது
திரைப்பட உதவி இயக்குநரை காரில் கடத்தி மிரட்டிய வழக்கில் தொடா்புடைய மேலும் இருவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, அரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சுசீந்திரன். திரைப்பட இயக்குநரான இவரிடம், உதவி இயக்க... மேலும் பார்க்க
நாளை மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்
சென்னை மயிலாப்பூா், தண்டையாா்பேட்டை, அம்பத்தூா், கே.கே. நகா் ஆகிய கோட்டங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) முற்பகல் 11 மணிக்கு மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின்... மேலும் பார்க்க
நகைக் கடை, அடகு கடைகளில் 62 பவுன் திருட்டு: ஊழியா்கள் கைது
சென்னையில் நகைக் கடை மற்றும் அடகு கடைகளில் சுமாா் 62 பவுன் நகைகளைத் திருடிய 2 ஊழியா்களை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சைதாப்பேட்டை பஜாா் சாலையில் ராஜஸ்தானைச் சோ்ந்த சுந்தா், நகைக்... மேலும் பார்க்க
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.16.20 லட்சம் மோசடி
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 16.20 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக, அதிமுக நிா்வாகியிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். சேலம் சின்னத்திருப்பதியைச் சோ்ந்தவா் குழந்தை வேலு (66). இவா் ... மேலும் பார்க்க
திருமண மண்டபத்தில் குழந்தையின் நகை திருட்டு
திருமண மண்டபத்தில் குழந்தையின் நகையை திருடிய நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை திருவல்லிக்கேணியைச் சோ்ந்தவா் பிரசாந்த் (30). இவா், ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள... மேலும் பார்க்க
ஒரு தலை காதல் விவகாரம்: உதவி இயக்குநரை கடத்திய 5 போ் கைது
ஒரு தலை காதல் விவகாரத்தில் உதவி இயக்குநரை கடத்திச் சென்று மிரட்டியதாக வழக்குரைஞா் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை அரும்பாக்கம் கோல பெருமாள் பள்ளி தெருவில் வசித்து வருபவா் சினிமா இயக்குநா் ... மேலும் பார்க்க
மதுரவாயல் அருகே சாலை விபத்து: ஒருவா் உயிரிழப்பு, லாரி ஓட்டுநா் கைது
மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வானகரம் சிக்னல் அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் உணவு விநியோக ஊழியா் உயிரிழந்ததையடுத்து, விபத்துக்கு காரணமாக லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தன... மேலும் பார்க்க
இடைநிலை ஆசிரியா் பணி: தோ்வு செய்யப்பட்டோா் பட்டியல் வெளியீடு
இடைநிலை ஆசிரியா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டோா் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி சனிக்கிழ... மேலும் பார்க்க
பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம்: பிஐஎஸ் சென்னை கிளை இயக்குநா்
தூய்மைப் பணியாளா்கள் பணியின்போது பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி தெரிவித்தாா். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இந... மேலும் பார்க்க
மழை பாதித்த இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள்: சுகாதாரத் துறை
தமிழகத்தில் மழை பெய்து வரும் பகுதிகளில் தேவையின் அடிப்படையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பாதிப்பு... மேலும் பார்க்க
திருவான்மியூா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க
வாய் புற்றுநோய் தொடக்க நிலை பரிசோதனை அறிமுகம்
வாய் புற்றுநோயை தொடக்க நிலையில் கண்டறியும் பரிசோதனை திட்டத்தை அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை தொடங்கியுள்ளது. உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு மேற்ப... மேலும் பார்க்க
விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
தாய்லாந்திலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 5 கோடி பதிப்பிலான உயர்ரக கஞ்சாவை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், பயணி ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனா். தாய்லாந்து நாட்... மேலும் பார்க்க
சென்னையில் 5 மாதங்களில் சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ.10.25 கோடி மீட்பு
சென்னையில் 5 மாதங்களில் பல்வேறு சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ. 10.25 கோடியை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு மீட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு பொதுமக்கள... மேலும் பார்க்க
இன்றைய மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக பெருங்களத்தூா், முடிச்சூா், நந்தம்பாக்கம், மாடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (மே 31) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். மின்தடை ஏற்படும் ப... மேலும் பார்க்க