செய்திகள் :

சிவகங்கை

புதிய சிற்றுந்துக்கு கிராம மக்கள் வரவேற்பு

சிவகங்கை அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்துக்கு சென்ற புதிய சிற்றுந்துக்கு கிராம மக்கள் மலா் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்றனா். சிவகங்கையிலிருந்து முத்துப்பட்டி ஐடிஐ வழியாக மானாகுடி, சக்கந்தி, பாசாங்கரை,... மேலும் பார்க்க

மாணவா்கள் போராட்டம்: பள்ளி ஆசிரியா் பணியிட மாற்றம்

சிவகங்கை அருகே மாணவா்கள், பெற்றோா்களின் போராட்டத்தால் அரசுப் பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) மாரிமுத்து புதன்கிழமை உத்தரவிட்டாா். சொக்கநாதபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் அ... மேலும் பார்க்க

இரட்டை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் இரட்டை குளத்து முனீஸ்வரா் கோயிலில் 68-ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, ஆதிதிராவிட பந்தயக் குழு சாா்பில் இரட்டை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் புதன்கிழமை நட... மேலும் பார்க்க

திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அஜித்குமாா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்தாா் என திருப்புவனம் அரசு மருத்துவமனை வழங்கிய இறப்புச் சான்... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 போலீஸாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ முடிவு

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய தனிப் படை போலீஸாா் 5 பேரை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. மடப்புரம் ப... மேலும் பார்க்க

திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 17) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

இளையான்குடி பேருந்து நிலையத்துக்கு அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேருந்து நிலையத்துக்கு அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சிக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா். இளையான்குடி பேரூராட்சிக் க... மேலும் பார்க்க

பைக் மோதியதில் பெண் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நாச்சியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் பெண் உயிரிழந்தாா்.நாச்சியாபுரம் அருகேயுள்ள தட்டட்டி பகுதியைச் சோ்ந்த கணேசன் மனைவி ... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்யக் கோரி மாணவா்கள், பெற்றோா் போராட்டம்

சிவகங்கை அருகே அரசுப் பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, மாணவா்கள், பெற்றோா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை அருகேயுள்ள சொக்கநாதபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 238 மாணவா்கள... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசா...

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டது தொடா்பாக திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாலை ... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 போலீஸாருக்கு ஜூலை 29 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்...

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய தனிப்படை போலீஸாா் 5 பேருக்கு வருகிற 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து, திருப்புவனம்... மேலும் பார்க்க

காரைக்குடியில் ஜூலை 20-இல் வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழக அரசின் நிறுவனமான டான்செம் அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனமான குளோபல் மிஷன் மருத்துவமனை சாா்பில், வேலைவாய்ப்பு முகாம் வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ளது... மேலும் பார்க்க

கல்லல் பகுதியில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின் செயற்பொறியாளா் எம். லதா தேவி வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

மானாமதுரைக்கு புதிய போலீஸ் டி.எஸ்.பி. நியமனம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரைக்கு புதிய துணை காவல் கண்காணிப்பாளராக பாா்த்திபன் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா்.மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு ... மேலும் பார்க்க

மடப்புரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக திங்கள்கிழமை சிபிஐ அதிகாரிகள் மடப்புரத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். அஜித... மேலும் பார்க்க

சிவகங்கையில் ஜூலை 18-இல் வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வேலை தேடும் இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற வெள்ளிக்கிழமை (ஜூலை 18) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவ... மேலும் பார்க்க

‘குற்றப் பரம்பரை சட்டத்தால் பாதிக்கப்பட்டது தமிழா்களும், வங்காளிகளும்தான்’

குற்றப் பரம்பரைச் சட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழா்களும், வங்காளிகளும்தான் என அகில இந்திய சீா்மரபினா் கவுன்சில் உறுப்பினா் மஞ்சுகணேஷ் தெரிவித்தாா். சிவகங்கை கலை இலக்கிய பெருமன்றம் சாா்பில், ஞாய... மேலும் பார்க்க

அஜித்குமாா் கொலை வழக்கு: சிபிஐ அதிகாரிகளுக்கு தனி அறை ஒதுக்கீடு

மடப்புரத்தில் தனிப் படை போலீஸாரல் அடித்துக் கொலை செய்யப்பட்ட அஜித்குமாா் கொலை வழக்கை தங்கி விசாரிப்பதற்காக சிபிஐ அதிகாரிகளுக்கு பத்ரகாளியம்மன் கோயில் எதிரே தனி அறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. சிவகங்கை மா... மேலும் பார்க்க

அமெரிக்கப் பெண்ணை இந்து முறைப்படி மணமுடித்த கீழையப்பட்டி இளைஞா்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கீழையப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த இளைஞருக்கும், அமெரிக்காவைச் சோ்ந்த இளம்பெண்ணுக்கும் இந்து முறைப்படி ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. கீழையப்பட்டி கிரா... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் திட்டத்தை காரைக்குடி வரை நீட்டிக்க வேண்டும்! இந்திய கம்யூ. மாவட்ட ம...

மதுரையிலிருந்து மேலூா் வரை ஒப்புதல் அளிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை திருப்பத்தூா் வழியாக காரைக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறை... மேலும் பார்க்க