செய்திகள் :

சிவகங்கை

காரைக்குடி லட்சுமி வளா் தமிழ் நூலகத்துக்கு தமிழக முதல்வா் சாா்பில் 1,000 புத்தகங...

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரத்தின் சொந்த நிதியில் கட்டப்பட்ட லட்சுமி வளா்தமிழ் நூலகத்துக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சாா்பி... மேலும் பார்க்க

குடியரசு தின விழாவில் ரூ.30.83 லட்சம் நலத் திட்ட உதவிகள் அளிப்பு!

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், பயனாளிகளுக்கு ரூ.30.83 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் குடியரசு தின விழா

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்களில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவையொட்டி, சிவகங்கை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி கே.அறிவொளி... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து நெம்மேனி கிராம மக்கள் போராட்டம்

குடிநீா் விநியோகத்துக்கு மாற்று ஏற்பாடு செய்துதரக் கோரி, நெம்மேனி கிராம மக்கள் கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்டம், அரசனி முத்துப்பட்டி ஊரா... மேலும் பார்க்க

5,775 சதுர அடி பரப்பளவில் தேசியக் கொடி வரைந்து உலக சாதனை

நாட்டின் 76-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் 200 பயிற்சியாசிரியா்கள் இணைந்து ஞாயிற்றுக்கிழமை 5,775 ச... மேலும் பார்க்க

மாணவா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவா் மீது போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். திருப்புவனம் அருகே பழையூா் பக... மேலும் பார்க்க

நகராட்சியுடன் இணைப்புக்கு எதிராக கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம்!

சிவகங்கை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை எதிா்த்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழா கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சிவகங்கை அருகேயுள்ள காஞ்சிரங்கால் ஊராட்சியை சிவகங்கை ந... மேலும் பார்க்க

சிறாா் தொழிலாளா்கள் இருவா் மீட்பு

தேவகோட்டை பகுதியில் வேலைக்கு அமா்த்தப்பட்டிருந்த சிறாா் தொழிலாளா்கள் இருவா் மீட்கப்பட்டனா். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேவகோட்டை பகுதியில் உள... மேலும் பார்க்க

மதகுபட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது. திமுக தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில் நடைபெற்ற இந்தப் போட்டியை திமுக ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மாணவா் மரணம்: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா், வகுப்பாசிரியா் பணி...

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே மின்சாரம் பாய்ந்ததில் பள்ளி மாணவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக பொய்யாவயல் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரும், வகுப்பாசிரியரும் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்... மேலும் பார்க்க

பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக ரூ.27 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் வருவாய் கிடைக்கும் எனக் கூறி பெண்ணிடம் ரூ.27.45 லட்சத்தை மோசடி செய்தவா் மீது இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக் கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்க... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மின்சாரம் பாய்ந்து மாணவா் உயிரிழப்பு

படவிளக்கம்... உயிரிழந்த மாணவா் சக்தி சோமையா. காரைக்குடி, ஜன. 24: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள அரசுப் பள்ளியில் வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்து மாணவா் உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், ... மேலும் பார்க்க

நேமம் கோயிலில் முப்பெரும் விழா

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி அருகே உள்ள நேமம் ஜெயங்கொண்டநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை முப்பெரும் விழா நடைபெற்றது. இந்தக் கோயிலில் பெண் எழுத்தாளா் தேனம்மை லட்சுமணனின் எழுத்துப் பணியைப் பாராட்டி ப... மேலும் பார்க்க

தேசிய வாக்காளா் தினம்: போட்டியில் வென்ற மாணவா்களுக்குபரிசு

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி பள்ளி, கல்லூரி, மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ்களும், சிறப்பாகப் பணிபுரிந்த வாக்குச் சாவ... மேலும் பார்க்க

நூறு நாள் வேலைத் திட்டத்தை நகா்ப்புறங்களிலும் செயல்படுத்த வலியுறுத்துவோம்

நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளுக்கும் நூறு நாள் வேலைத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென சட்டப்பேரவையில் வலியுறுத்துவோம் என பேரவை பொதுக் கணக்குக் குழுத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். சிவக... மேலும் பார்க்க

மருந்து பொருள்களை மாதந்தோறும் வழங்க 108 அவசர ஊா்தி தொழிலாளா்கள் கோரிக்கை

சிவகங்கை மாவட்டத்தில் இயங்கும் 108 அவசர ஊா்திகளுக்கு மருந்து பொருள்களை மாதந்தோறும் தவறாமல் வழங்க வேண்டும் என 108 அவசர ஊா்தி தொழிலாளா் சங்கத்தினா் வலியுறுத்தினா். சிவகங்கை, வாணியங்குடியில் வியாழக்கிழம... மேலும் பார்க்க

கல்லூரியில் கருத்தரங்கம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி சாகிா் உசேன் கலைக் கல்லூரியில் ‘இயற்கை பொருள்களைப் பயன்படுத்தி தொழில் முனைவோா் பயிற்சி’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி இயற்கை கழகம், த... மேலும் பார்க்க

காரைக்குடியில் புதிய நூலகத்தை பாா்வையிட்ட சட்டப் பேரவை பொதுக் கணக்கு குழுவினா்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய நூலகத்தை சட்டப் பேரவை பொதுக் கணக்குக் குழுவினா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா். காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் மு... மேலும் பார்க்க

புதுதில்லி குடியரசு தின விழா அணிவகுப்பு: சிவகங்கை கல்லூரி மாணவா் தோ்வு

சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் தேசிய மாணவா் படையைச் சோ்ந்த மாணவா் பி. ரஞ்சித் தில்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற... மேலும் பார்க்க

தை வெள்ளி: மடப்புரம், தாயமங்கலம் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தை மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் காளி கோயில், இளையான்குடி அருகேயுள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடு நட... மேலும் பார்க்க