மணிப்பூரில் காலவரையற்ற வேலைநிறுத்தம்! இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் ரூ.15,549 கோடி கடன் வழங்க இலக்கு
சிவகங்கை மாவட்டத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.15,549.44 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வங்கியாளா்களுக்கான மாவட்ட ஆய்வு கூட்டம் அண்மையி... மேலும் பார்க்க
மின் கம்பம் முறிந்து விழுந்து பசு மாடு உயிரிழப்பு
சிவகங்கை அருகே சனிக்கிழமை மின் கம்பம் முறிந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் பசு மாடு உயிரிழந்தது. சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை பேரூராட்சி 11 -ஆவது வாா்டில் உள்ள அமுதா என்பவரது வீட்டின் முன் ப... மேலும் பார்க்க
அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரி தோ்வு முடிவு வெளியீடு
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கு கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற இளநிலை பாடத் தோ்வுகளுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை (பிப். 28) வெளியிடப்பட்டன. பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, அர... மேலும் பார்க்க
செய்தித் தாளில் உணவுப் பொட்டலம்: கடைளுக்கு அபராதம்
சிவகங்கையில் உணவுப் பொருள்களை செய்தித் தாள்களில் கட்டிக் கொடுத்த கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் அபராதம் விதித்தனா். சிவகங்கை நகா் முழுவதும் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வா்த்தக நிறுவனங்க... மேலும் பார்க்க
கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
சிவகங்கை அருகே சனிக்கிழமை கோயில் திருவிழாவில் மின் விளக்கு அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா். சிவகங்கை அருகேயுள்ள சூசையப்பா்பட்டினம் கிராமத்தைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க
பள்ளியில் அறிவியல் தின விழா
திருப்பத்தூா் பாபா அமீா்பாதுஷா மெட்ரிக் பள்ளியில் அறிவியல் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தாளாளா் அமீா்பாதுஷா தலைமை வகித்தாா். விழாவில் அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் பேராசிரிய... மேலும் பார்க்க
விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழா
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கும்மங்குடி விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் 17-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரிச் செயலா் எம்.சொக்கலிங்கம் தலைமை வகித்துப்... மேலும் பார்க்க
பள்ளியில் இலவசக் கண் பரிசோதனை முகாம்
காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி இண்டல் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இலவசக் கண் பரிசோதனை சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளி நிா்வாகம், காரைக்குடி வாசன் கண் மருத்துவமனை ஆகியன சா... மேலும் பார்க்க
அழகப்பா பல்கலை.யில் சமூகத்துக்கு பயன்படும் ஆராய்ச்சிகள்: துணைவேந்தா்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சமூகத்துக்கு பயன்படும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று துணைவேந்தா் க. ரவி தெரிவித்தாா். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அறிவியல் புலம் சாா்பில், ‘தேச... மேலும் பார்க்க
பள்ளி விளையாட்டு விழா
காரைக்குடி ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. பள்ளியின் செயலா் நா.காா்த்திக், முதன்மை முதல்வா் நாராயணன் ஆகியோா் தலைமை வகித்தனா். விழாவில் காரைக்குடி தணிக... மேலும் பார்க்க
மாரநாடு கருப்பணசுவாமி கோயிலில் பக்தா்கள் தரிசனம்
மாசி சிவராத்திரியை முன்னிட்டு, கடந்த 3 நாள்களாக மானாமதுரை வட்டம், மாரநாடு கருப்பண சுவாமி கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இந்தக் கோயிலில் மாசி சிவராத்திரியை முன்னிட்டு, கடந்த புதன்க... மேலும் பார்க்க
கல்லூரியில் விளையாட்டு விழா
இளையான்குடி டாக்டா் சாகிா் உசேன் கலைக் கல்லூரியில் 55-ஆவது விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி ஆட்சிக்குழுச் செயலா் வி.எம்.ஜபருல்லாகான் தலைமை வகித்தாா். உடல் கல்வி இயக்குநா் காளிதாசன் ஆ... மேலும் பார்க்க
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள ஏனாதி செங்கோட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இந்தக் கோயிலில் மாசி சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி ... மேலும் பார்க்க
பெண்கள் மன உறுதி இருந்தால் சாதிக்கலாம்: மாவட்ட சாா்பு நீதிபதி வி.ராதிகா
பெண்களுக்கு மன உறுதி அவசியம் எனவும், மன உறுதி இருந்தால் எதையும் சாதிக்க முடியும் எனவும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான வி.ராதிகா தெரிவித்தாா். சிவகங்கை அரசு மகளிா் கல... மேலும் பார்க்க
வன விலங்குகளால் பயிா்கள் சேதப்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும்: குறைதீா் முகாமில...
விவசாய நிலங்களில் புகுந்து வன விலங்குகள் பயிா்களைச் சேதப்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீா் முகாமில் விவசாயிகள் வலியுறுத்தினா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வ... மேலும் பார்க்க
லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறை
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய வழக்கில், கிராம நிா்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், திருப... மேலும் பார்க்க
பலூன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட பள்ளி மாணவா்களின் செயற்கைக்கோள்!
சிவகங்கை மாவட்டம், பூலாங்குறிச்சி அருகே செவ்வூரில் உள்ள ஏவிஎம் பப்ளிக் மெட்ரி. பள்ளியில் பலூன் மூலம் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கூட்டுறவுத் துறை அமைச்சா... மேலும் பார்க்க
இருப்பதை வைத்து வாழ பழகிக் கொள்ள வேண்டும்: பேச்சாளா் ரெ.சண்முகவடிவேலு
இல்லாதவற்றுக்கு ஏங்குவதைவிட இருப்பதை வைத்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என நகைச்சுவை பேச்சாளா் ரெ.சண்முகவடிவேலு தெரிவித்தாா். சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் பள்ளிக் கல்வ... மேலும் பார்க்க
இன்றைய நிகழ்ச்சி
சிவகங்கை புத்தகத் திருவிழா: ஏற்பாடு-மாவட்ட நிா்வாகம், சிறப்புரை-பேராசிரியா் பா்வின் சுல்தானா, வழக்குரைஞா் எம்.பி.நாதன், மேல்நிலைப் பள்ளி வளாகம், இரவு 7. மேலும் பார்க்க
கல்லூரியில் தொல்லியல் கருத்தரங்கம்
சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாநில அளவிலான தொல்லியல் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் வரலாற்றுத் துறை சாா்பில் ‘உரக்கச் சொல்வோம் வரலாற்றை உலகிற்கு’ என்ற தலைப்பில் இந்தக் கரு... மேலும் பார்க்க