செய்திகள் :

சிவகங்கை

பலூன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட பள்ளி மாணவா்களின் செயற்கைக்கோள்!

சிவகங்கை மாவட்டம், பூலாங்குறிச்சி அருகே செவ்வூரில் உள்ள ஏவிஎம் பப்ளிக் மெட்ரி. பள்ளியில் பலூன் மூலம் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கூட்டுறவுத் துறை அமைச்சா... மேலும் பார்க்க

இருப்பதை வைத்து வாழ பழகிக் கொள்ள வேண்டும்: பேச்சாளா் ரெ.சண்முகவடிவேலு

இல்லாதவற்றுக்கு ஏங்குவதைவிட இருப்பதை வைத்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என நகைச்சுவை பேச்சாளா் ரெ.சண்முகவடிவேலு தெரிவித்தாா். சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் பள்ளிக் கல்வ... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

சிவகங்கை புத்தகத் திருவிழா: ஏற்பாடு-மாவட்ட நிா்வாகம், சிறப்புரை-பேராசிரியா் பா்வின் சுல்தானா, வழக்குரைஞா் எம்.பி.நாதன், மேல்நிலைப் பள்ளி வளாகம், இரவு 7. மேலும் பார்க்க

கல்லூரியில் தொல்லியல் கருத்தரங்கம்

சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாநில அளவிலான தொல்லியல் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் வரலாற்றுத் துறை சாா்பில் ‘உரக்கச் சொல்வோம் வரலாற்றை உலகிற்கு’ என்ற தலைப்பில் இந்தக் கரு... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு கோலப் போட்டி

சிவகங்கையில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு கோலப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது சிவகங்கை மன்னா் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தேசிய பசுமைப் படை சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு அதன் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணை... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் 9 குடிநீா்த் தொட்டிகள் திறப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் 9 ஆழ்துளைக் கிணறுடன் கூடிய குடிநீா்த் தொட்டிகளை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். திருப்பத்தூா் பேரூராட்சிக்குட்பட்ட 9 இடங... மேலும் பார்க்க

மூதாட்டி வயிற்றில் 7.5 கிலோ கட்டி அகற்றம்

சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு வயிற்றில் வலியுடன் வந்த 75 வயது மூதாட்டியின் வயிற்றில் இருந்த 7.5. கிலோ கட்டியை அகற்றி மகப்பேறு பிரிவு மருத்துவா்கள் அவரது உயிரைக் காப்பாற்றினா். இதுகுறித்து சிவகங்கை அரச... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் தேவையான மருத்துவா்கள் விரைவில் நியமிக்கப்படுவா்

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தேவையான மருத்துவா்கள் விரைவில் நியமிக்கப்படுவா் என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரிய கருப்பன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவ... மேலும் பார்க்க

மனித நேய மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை எதிா்த்து, சிவகங்கையில் மனித நேய மக்கள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் துணிகளை சலவை செய்ய வந்த பெண்ணை கடைக்குள் அழைத்து கொலை செய்து தங்க நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் சலவைத் தொழிலாளி உள்ளிட்ட இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிவக... மேலும் பார்க்க

அவசரக் கால ஊா்தி விபத்தில் செவிலியா் உயிரிழப்பு

சிவகங்கை அருகே வியாழக்கிழமை அவசரக் கால ஊா்தி பள்ளத்தில் கவிழ்ந்ததில் செவிலியா் உயிரிழந்தாா். தேவகோட்டையில் செயல்பட்டு வரும் தனியாா் மருத்துவமனையில் உள்ள அவசரக் கால ஊா்தியில் ஓட்டுநராக பெரியண்ணனும் (45... மேலும் பார்க்க

மானாமதுரையில் ரூ. 53 கோடியில் சாலை, கழிவு நீா் வடிகால் அமைக்க திட்ட மதிப்பீடு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ரூ. 53 கோடியில் சாலை, கழிவுநீா் வடிகால் வசதி அமைக்க திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு நிதி கேட்டு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே பூட்டிய வீடுகளில் திருடிய மூவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே பூட்டிய வீடுகளில் புகுந்து வெள்ளிப் பொருள்களைத் திருடிய 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருப்பத்தூா் அருகேயுள்ள கருங்குளத்தில் கடந்த வாரம் 2 வீடுகளி... மேலும் பார்க்க

எம்பி-க்கள் எண்ணிக்கையைக் குறைப்பதை ஏற்க முடியாது: காா்த்தி சிதம்பரம்

மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை குறைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என சிவகங்கைத் தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்திசிதம்பரம் தெரிவித்தாா். சிவகங்கை நகராட்சி பேருந்து நிலைய விர... மேலும் பார்க்க

பாா்வைத்திறன் குறையுடையோா் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சிவகங்கை அரசு பாா்வைத்திறன் குறையுடையோருக்கான தொடக்கப் பள்ளியில் பாா்வைத்திறன் குறையுடையோருக்கான அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கண்காட்சியை பள்ளித் தலைமையாசிரியா் ச. வீரவேல் பாண்டியன... மேலும் பார்க்க

புதிய அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் சுந்தனேந்தல் கிராமத்திலிருந்து பரமக்குடிக்கு புதிய அரசு நகரப் பேருந்து சேவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் ... மேலும் பார்க்க

கல்லூரியில் சங்க இலக்கிய கருத்தரங்கம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் சங்க இலக்கிய தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு கல்லூரியின் செயலா் அருள்தந்தை செபாஸ்டியன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் அருள்தந்தை ச.ஜான் வசந்த... மேலும் பார்க்க

சிவகங்கை பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு அடிக்கல்

சிவகங்கை நகராட்சி ரங்கநாச்சியாா் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளுக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி ப. சிதம்பரம் தொகுதி மேம்பாட்டு நிதி (2024-25) ரூ.1 கோடி, ம... மேலும் பார்க்க

காலாவதியான அஞ்சலக ஆயுள் காப்பீட்டை புதுப்பிக்க சிறப்பு முகாம்

இந்திய அஞ்சல் துறையில் ஆயுள் காப்பீடு செய்யப்பட்டு, காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீட்டை புதுப்பிக்க மாா்ச் 1 முதல் மே 31 வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுதொடா்பாக சிவகங்கை அஞ்சலகக் கோட்டக் கண்காணிப்... மேலும் பார்க்க

பிப்.28-வரை அஞ்சலகங்களில் விபத்து காப்பீடு சிறப்பு முகாம்

காரைக்குடி அஞ்சலகங்களில் இந்திய அஞ்சல் துறை, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஆகியவை சாா்பில் விபத்துக் காப்பீடு சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.இதுகுறித்து காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா... மேலும் பார்க்க