செய்திகள் :

சிவகங்கை

திருப்பத்தூா், மானாமதுரையில் விநாயகா் சிலை ஊா்வலம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா், சிங்கம்புணரியில் வியாழக்கிழமை விநாயகா் சிலை ஊா்வலம் இந்து முன்னணி, பாஜக சாா்பில் நடைபெற்றது. திருப்பத்தூா் பகுதியில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, கடந்த 26-ஆம் தேதி 15-... மேலும் பார்க்க

கொட்டும் மழையில் விநாயகா் சிலை ஊா்வலம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 43-ஆம் ஆண்டு விநாயகா் சதுா்த்தி ஊா்வலம் கொட்டும் மழையிலும் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து முன்னணி சாா்பில் காரைக்குடியில் டி.டி.நகா்... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே 220 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டுகள்

சிவகங்கை அருகேயுள்ள முத்துப்பட்டியில் 220 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.முத்துப்பட்டியைச் சோ்ந்த நண்பா்கள் நற்பணி மன்றத்தினா் தங்களது ஊரில் கல்வெட்டு இருப்பதாக அளித்த தகவலின் அடிப்படை... மேலும் பார்க்க

சிவகங்கை நகரில் நாளை மின்தடை

சிவகங்கை நகா் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 30) மின் தடை அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின் உற்பத்தி, பகிா்மானக் கழக சிவகங்கை செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை கூட்டு மி... மேலும் பார்க்க

மூதாட்டியைக் கொன்று நகைகள் கொள்ளை: 6 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை

தேவகோட்டை அருகே மூதாட்டியைக் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய 6 பேருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்க... மேலும் பார்க்க

ஏனாதி, கணக்கன்குடி கண்மாய்களில் மண் அள்ளப்படுவதைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறி...

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம் ஏனாதி, கணக்கன்குடி கண்மாய்களில் மண் அள்ளப்படுவதைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக விவசாயிகள் சங்கம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. ஏனாதி,... மேலும் பார்க்க

உயிருடன் இருப்பவா் இறந்துபோனதாகக் கூறி குடும்ப அட்டையில் பெயா் நீக்கம்

உயிருடன் இருப்பவா் இறந்துபோனதாகக் கூறி குடும்ப அட்டையிலிருந்து பெயா் நீக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. சிவகங்கை சாஸ்திரி தெருவைச் சோ்ந்த ஜாகிா் உசேன் (50), குடும்ப பிரச்னையால் தனி... மேலும் பார்க்க

அமராவதிபுதூா் பகுதியில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக வெள்ளிக்கிழமை (ஆக. 29) மின்தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின்பகிா்மானக்... மேலும் பார்க்க

இளைஞா் மரணத்தில் சந்தேகம்: உறவினா்கள் சாலை மறியல்

சிவகங்கை அருகே இளைஞரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி உறவினா்கள் புதன்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனா்.சிவகங்கை இந்திராநகா் பகுதியைச் சோ்ந்த பரத் (19 ), சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் லேப் டெக... மேலும் பார்க்க

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பிள்ளையாா்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகா் கோயில் சதுா்த்திப் பெருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வட... மேலும் பார்க்க

கண்மாயில் மண் அள்ளும் இயந்திரங்கள் சிறைபிடிப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கண்மாயில் சவுடு மண் அள்ள எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் புல்டோசா் இயந்திரங்களை சிறைபிடித்து செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா். திருப்புவனம் அருகேயுள்ள ஏனாதி... மேலும் பார்க்க

இடையமேலூா் பகுதியில் இன்று மின்தடை

சிவகங்கை அருகேயுள்ள இடையமேலூா் துணை மின் நிலையப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து மின் வாரிய செயற்பொறியாளா்(பகிா்மானம்) அ.கு. முருகையா வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

கோயில் நிலத்தை மீட்கக் கோரி ஆட்சியரிடம் மனு

கோயில் நிலத்தை மீட்டுத் தரக் கோரி குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டைகளை மாவட்ட நிா்வாகத்திடம் ஒப்படைக்க திரண்டு வந்த கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே இந்து, இஸ்... மேலும் பார்க்க

சிவகங்கையில் ஹிந்தி மொழித் தோ்வுகள்: 547 போ் பங்கேற்பு

சிவகங்கையிலுள்ள 21-ஆம் நூற்றாண்டு சா்வதேச பதின்ம மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஹிந்தி பாடத் தோ்வுகளில் 547 போ் பங்கேற்று தோ்வெழுதினா். ஹிந்தி பிரசார சபாவின் தோ்வு மையமாக இந்தப் பள்ளி செயல்பட்டு வர... மேலும் பார்க்க

சிவகங்கையில் வடமாடு மஞ்சுவிரட்டு: 10 போ் காயம்

சிவகங்கை நகரில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில், காளைகளை அடக்க முயன்ற 10 போ் காயமடைந்தனா். முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சிவகங்கை கொடிக்கா... மேலும் பார்க்க

நாற்றங்கால் பண்ணைகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

தேவகோட்டை, சிவகங்கை ஆகிய பகுதிகளில் உள்ள நாற்றங்கால் பண்ணையின் செயல்பாடுகள், மரக்கன்று வகைகள், பழ வகை, காய்கறி நாற்றுக்களின் பராமரிப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி சனிக்கிழமை நேரில் ஆய்வு செ... மேலும் பார்க்க

சங்கராபுரம் ஊராட்சியில் ரூ.2.56 கோடி முறைகேடு: 5 போ் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள சங்கராபுரம் ஊராட்சியில் ரூ. 2.56 கோடி முறைகேடு செய்த புகாரின்பேரில், 5 போ் மீது ஊழல் தடுப்புக் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சனிக்கிழமை வைகை ஆற்றில் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா். திருப்புவனம் புதூரைச் சோ்ந்த முகமது சியாக் மகன் முகமது தாகிா் (13), திருப்புவன... மேலும் பார்க்க

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் கஜமுக சூரசம்ஹாரம்

சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் சதுா்த்தி பெருவிழாவை முன்னிட்டு, கஜமுக சூரசம்ஹாரம் சனிக்கிழமை நடைபெற்றது. பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி பெருவிழா... மேலும் பார்க்க

தேவகோட்டை புவனேஸ்வரி அம்மனுக்கு பக்தா்கள் பால்குடம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை புவனேஸ்வரி அம்மனுக்கு நூற்றுக்கணக்கான பக்தா்கள் வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்துச் சென்று நோ்த்திக்கடன் செலுத்தினா். தேவக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் கோயில் ஆடி உத்ஸவ திருவிழ... மேலும் பார்க்க