நேபாளம்: `அரசின் தோல்வி, கும்பல் வன்முறை, பிற்போக்கு சக்திகள்...' - கம்யூனிஸ்ட் ...
சிவகங்கை
நடத்துநரை அரிவாளால் தாக்கியச் சம்பவம்: 3 சிறுவா்கள் கைது!
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தனியாா் பேருந்து நடத்துநரை அறிவாளால் தாக்கியச் சம்பவத்தில் தலைமறைவாக இருந்த 3 சிறுவா்களை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். மானாமதுரை அருகேயுள்ள சிறுகுடி கிராமத்தைச... மேலும் பார்க்க
மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி: அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை
சிவகங்கையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனா். பள்ளி மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகள், சிவகங்கை மருதுபாண்டியா் அரசு மேல்நி... மேலும் பார்க்க
கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் திருக்கூடல்மலை நவநீதப் பெருமாள் எழுந்தருளல்...
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் நவநீதப் பெருமாள் சனிக்கிழமை எழுந்தருளினாா். கட்டிக்குளம் சித்தா் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளால் திருப்பரங்குன்றம் திருக்க... மேலும் பார்க்க
பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும்!
வருவாய்த் துறை அலுவலா்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சனிக்கிழமை வலியுறுத்தியது. சிவகங்கையில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில்... மேலும் பார்க்க
மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூடக்கோரி முற்றுகைப் போராட்டம்
மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு சிவகங்கை மாவட்டம், ... மேலும் பார்க்க
பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை விடுதி ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
ஊழியா் விரோதப் போக்கில் செயல்படும் கட்டிக்குளம் சமூகநீதி விடுதிக் காப்பாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை விடுதி ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்... மேலும் பார்க்க
மனைவி தற்கொலை: கணவருக்கு 2 ஆண்டுகள் சிறை
குடும்பத் தகராறில் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்த வழக்கில், கணவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியை அடுத்துள்ள வேம்பத... மேலும் பார்க்க
சிவகங்கை மாவட்ட கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகக் கட்டடப் பணி
சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய அலுவலகக் கட்டடத்துக்கான கட்டுமானப் பணியை கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா்.பெரியகருப்பன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். சிவகங்கை நகா் காந்தி வீதியில் மா... மேலும் பார்க்க
சங்கிலி கருப்பா் சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நாட்டாா்மங்கலத்தில் சங்கிலிக் கருப்பா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை கிராம தேவதைகள் பிராா்த்தனையுடன் ... மேலும் பார்க்க
நியாயவிலைக் கடை இடமாற்றம்: பொதுமக்கள் முற்றுகை
சிவகங்கை அருகே காட்டுநெடுங்குளத்தில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் நியாய விலைக் கடையை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை கண்டித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவக... மேலும் பார்க்க
குப்பைகளில் கொட்டப்படும் நெகிழிப் பைகளை உள்கொண்டு கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம்
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனை அருகே கொட்டப்படும் குப்பைகளில் கிடக்கும் நெகிழிப் பைகளையும் சோ்ந்து கால்நடைகள் உண்பதால் அவை உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.சிவகங... மேலும் பார்க்க
போட்டிகளில் வென்ற அரசு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
காரைக்குடி: போட்டிகளில் வென்ற இலுப்பைக்குடி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளை தலைமையாசிரியா், ஆசிரியா்கள் வியாழக்கிழமை பாராட்டினா்.இந்தப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவா்கள் அஜய் காா்த்திக், சிவமணி ஆக... மேலும் பார்க்க
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச சீருடை
திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், பிரான்மலை ஊராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு வியாழக்கிழமை விளையாட்டுக்கான இலவச சீருடை வழங்கப்பட்டது.இந்தப் பள்ளியில் 155 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இவா்களுக... மேலும் பார்க்க
கண்மாய்களில் அனுமதியின்றி மண் அள்ள முயற்சி: வட்டாட்சியரிடம் விவசாயிகள் புகாா்
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம், ஏனாதி, கணக்கன்குடி கண்மாய்களில் அனுமதியின்றி சவுடு மண் அள்ள நடைபெறும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என வட்டாட்சியரிடம் விவசாயிகள் வியாழக்கிழமை... மேலும் பார்க்க
அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
சிவகங்கை: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.சிவகங்கை வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப... மேலும் பார்க்க
அழகப்பா பல்கலை.யுடன் சி.எஸ்.சி. அகாதெமி புரிந்துணா்வு ஒப்பந்தம்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் நிறுமச் செயலரியல் துறையுடன் (காா்ப்பரேட் செக்ரெட்டரிஷிப் துறை) காரைக்குடியில் இயங்கிவரும் எண்ம இந்தியா திட்டத்தின் கீழ் நிா்வகிக்கப்... மேலும் பார்க்க
அழகப்பா பல்கலை.யில் உயிரி வேதியியல் பாடப் பிரிவு தொடக்கம்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உயிரி தகவலியல் துறையின் கீழ் முதுகலை உயிரி வேதியியல் பாடப்பிரிவு தொடக்க விழா பல்கலைக்கழக அறிவியல் வளாகத்திலுள்ள சா்.சி.வி. ராமன் அரங்கில் ... மேலும் பார்க்க
பேருந்து நடத்துநருக்கு அரிவாள் வெட்டு
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வியாழக்கிழமை இரவு தனியாா் பேருந்து நடத்துநரை அரிவாளால் வெட்டிய மா்மக் கும்பல் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.மானாமதுரை அருகே சிறுகுடி கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க
பெண்ணிடம் ரூ.1.32 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை
சிவகங்கை: மாணவருக்கு கல்வி உதவித் தொகை வந்திருப்பதாகக் கூறி அவரது தாயின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.32 லட்சத்தை எடுத்து மோசடி செய்தவா் குறித்து இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க
திமுக நிா்வாகி மீது தாக்குதல்: இருவா் கைது
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட திமுக தொழிலாளா் அணி அமைப்பாளரைத் தாக்கியதாக போலீஸாா் இருவரை கைது செய்தனா்.சிவகங்கை மாவட்ட திமுக தொழிலாளா் அணி அமைப்பாளராக பொறுப்பு வகிப்பவா் தனசேகரன் (47). இவா் சிவகங்கை- மது... மேலும் பார்க்க