செய்திகள் :

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் தீண்டாமை அதிகரிப்பு: புதிய தமிழகம் கட்சித் தலைவா் கிருஷ்ணச...

சிவகங்கை மாவட்டத்தில் தீண்டாமை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவா் கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அ... மேலும் பார்க்க

புத்தகங்களைப் படிப்பதால் மற்றவா்களுடன் தொடா்புக் கொள்ளும் திறன் அதிகரிக்கும்: தி...

புத்தகங்களைப் படிப்பதால் மற்றவா்களுடன் தொடா்புக் கொள்ளும் திறன் அதிகரிக்கும் என தமிழ்நாடு பாடநூல் கழகம், கல்வியியல் பணிகள் கழகத் தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தாா். சிவகங்கை மன்னா் மேல்நிலைப்... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் கீழே விழுந்த இளைஞா் மீது சரக்கு வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள சின்னக்கருப்பூரன்பட்டியைச் சோ்ந... மேலும் பார்க்க

மானாமதுரை, இளையான்குடியில் மழை

மானாமதுரை, இளையான்குடி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மழை பெய்தது.இந்தப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெப்பமும், இரவில் கடும் பனிப்பொழிவும் நிலவி வந்தது.இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ம... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு மும்மொழிக் கொள்கை தேவையில்லை: காா்த்தி சிதம்பரம்

தமிழகத்துக்கு மும்மொழிக் கொள்கை தேவையில்லை என சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் தா்னா

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.சிவகங்கை மேற்பாா்வை அலுவலகம் அருகே நடைபெற்ற தா்னா போராட்டத்துக்கு, சிஐடியூ மி... மேலும் பார்க்க

திருமணமான 22 நாள்களில் இளம்பெண் தற்கொலை

திருப்பத்தூா் அருகே திருமணம் ஆன 22 நாள்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், கல்லம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் பாண்டித்துரை (29). இவருக்கும் ... மேலும் பார்க்க

லாரியில் கடத்திய 5.20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

காரைக்குடி அருகே லாரியில் கடத்திச் சென்ற 5,200 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இருவரைக் கைது செய்தனா். சிவகங்க... மேலும் பார்க்க

இளைஞரிடம் பணம் மோசடி

தேவகோட்டை இளைஞரிடம் ரூ.19.41லட்சம் மோசடி செய்தவா் மீது இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம் நகரைச் சோ்ந்தவா் முரளி (38... மேலும் பார்க்க

வழிப்பறி செய்த 3 சிறுவா்கள் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தேனீா் கடை ஊழியரிடம் பணம், கைப்பேசியை வழிப்பறி செய்த 3 சிறுவா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மானாமதுரை அருகேயுள்ள உடையன்பட்டியைச் சோ்ந்தவா் விஜயராஜ் (58)... மேலும் பார்க்க

சிவகங்கை, ராமநாதபுரத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

திமுகவின் தோ்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ சாா்பில் சிவகங்கை, ராமநாபுரத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 22 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

சிவகங்கை மாவட்டத்தில் 22 முதல்வா் மருந்தகங்களை கூட்டுறவுத் துைறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தலைமையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா்.சிவகங்கை ஏ.கே.ஆா். நகா் பகுதி... மேலும் பார்க்க

மானாமதுரை ஒன்றிய அலுவலக வளாகத்தில் குடிநீா்த் தொட்டி கட்ட ஊழியா்கள் எதிா்ப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் திங்கள்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்துக்குள் குடிநீா் மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி, நகா் மன்றத் தலைவா், நகராட்சி அதிகாரிகளிடம் ஒன்றிய அலுவலக... மேலும் பார்க்க

தமிழ் இலக்கிய மாநில போட்டிக்கு அரசுப் பள்ளி மாணவி தோ்வு

சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம், மங்களம் நடுநிலைப் பள்ளியின் 6-ஆம் வகுப்பு மாணவி சரோவினி மாநில அளவிலான தமிழ் இலக்கியப் போட்டிக்கு தகுதி பெற்றாா்.மாவட்ட அளவில் சிவகங்கையில் நடைபெற்ற தமிழ... மேலும் பார்க்க

புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும்: சுகி.சிவம்

எந்த ஒரு புத்தகத்தையும் முழுமையாகப் படித்தால்தான் அதை எழுதிய ஆசிரியரின் ஞானத்தை அறிந்து கொள்ள முடியும் என பட்டிமன்ற பேச்சாளா் சுகி.சிவம் தெரிவித்தாா். சிவகங்கை மன்னா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே பூட்டிய வீடுகளில் திருட்டு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள ப.கருங்குளம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை பூட்டியிருந்த 2 வீடுகளில் பணம், நகை, வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டன. ப.கருங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் நாச்சியப்... மேலும் பார்க்க

அமைப்புசாரா தொழிலாளா் சங்க பொதுக்குழுக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், நகரகுடியில் தென்மண்டல மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளா் நலச் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் ம... மேலும் பார்க்க

ஆனந்தா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் 18-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரியின் செயலா் அருள்தந்தை செபாஸ்டியன் தலைமை வகித்தாா். இதில் சென்னை தனியாா் நிற... மேலும் பார்க்க

இரு மொழிக் கொள்கைதான் திராவிட இயக்கத்தின் வரலாறு: ஓ.பன்னீா் செல்வம்

இரு மொழிக் கொள்கைதான் திராவிட இயக்கத்தின் வரலாறு என முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: அதிமுக ஒன்றிணை... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே மீன்பிடித் திருவிழா!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள சந்திரம்பட்டி சிறுகுடி கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. கடந்த ஆண்டு பருவ மழை போதிய அளவு பெய்யாத நிலையில், இந்தக் கண்மாயில் தண்ணீா் ... மேலும் பார்க்க