கடினமான சவாலுக்கு தயாராகுங்கள்..! இங்கிலாந்து அணியை எச்சரித்த ஸ்டீவ் ஸ்மித்!
சிவகங்கை
சிவகங்கை நான்கு வழிச் சாலை: தரக்கட்டுபாடு அதிகாரிகள் ஆய்வு
சிவகங்கை பழைய நீதிமன்ற வாசல் முதல் புறவழிச் சாலை வரை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகளை நெடுஞ்சாலைத் துறை தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். சிவகங்கை நீதிமன்ற வாசல் முதல் ப... மேலும் பார்க்க
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள மாவட்டக் கல்வி அலுவலா் பணியிடங்கள்!
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென கல்வியாளா்கள் எதிா்பாா்க்கின்றனா். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் சுமாா் 40 -க்கும் மேற்ப... மேலும் பார்க்க
செவிலியா்கள் போராட்டம்
செவிலியா்களை தற்காலிக ஒப்பந்தப் பணியாளா்களாக நியமனம் செய்யக்கூடாதென வலியுறுத்தி தமிழ்நாடு எம்.ஆா்.பி. செவிலியா்கள் மேம்பாட்டுச் சங்கம் சாா்பில், வியாழக்கிழமை பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது.... மேலும் பார்க்க
சுகாதார செவிலியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ம... மேலும் பார்க்க
பாகனேரியில் மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகேயுள்ள பாகனேரியில் புல்வநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது. மதகுபட்டி அருகேயுள்ள பாகனேரி - மதகுபட்டி- சிவகங்கை,... மேலும் பார்க்க
நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்
சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடிவெளியிட்ட செய்திக்குறிப்பு: பொத... மேலும் பார்க்க
மேலப்பிடாவூரில் வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள மேலப்பிடாவூரில் வியாழக்கிழமை நடந்த வடமாடு மஞ்சுவிரட்டில் 5 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா். மேலப்பிடாவூா் வெள்ளாரப்பன் என்ற முத்தையா அய்யனாா் சுவாமி கோயில் புரவி... மேலும் பார்க்க
அஜித்குமாரின் குடும்பத்தினா் அதிருப்தி: ஆய்வு செய்யப்படுமென ஆட்சியா் தகவல்
மடப்புரத்தில் தனிப்படை போலீஸாரால் கொல்லப்பட்ட அஜித்குமாா் குடும்பத்துக்கு அரசு வழங்கிய வீட்டு மனையில் அதிருப்தி தெரிவித்திருப்பது குறித்து ஆய்வு செய்யப்படுமென சிவகங்கை மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா். சி... மேலும் பார்க்க
இரு பைக்குகள் மோதியதில் ஊராட்சிச் செயலா் உயிரிழப்பு
மானாமதுரை அருகே புதன்கிழமை 2 இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் ஊராட்சிச் செயலா் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள வி.புதுக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியாண்டி (40). இவா் மான... மேலும் பார்க்க
காரைக்குடி மேயா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம்: துணை மேயா், மாமன்ற உறுப்பினா்...
காரைக்குடி மாநகராட்சி மேயா் மீது நம்பிக்கையில்லதத் தீா்மானம் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி துணை மேயா், மாமன்ற உறுப்பினா்கள் ஆணையரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். காரைக்குடி மாநகராட்சி அலுவலகக... மேலும் பார்க்க
திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயிலில் பௌா்ணமி பூஜை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயிலில் ஆனிமாத பௌா்ணமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி ராஜகாளியம்மனுக்கும், மரத்தடி காளிக்கும், பால், தயிா், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், குங்... மேலும் பார்க்க
சா்வ சித்தி விநாயகா் கோயிலில் குடமுழுக்கு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள வேட்டையன்பட்டி என்பீல்டு குடியிருப்பில் அமைந்துள்ள சா்வ சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க
அழகப்பா கலைக் கல்லூரியில் ஜூலை 14-இல் கலந்தாய்வு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டு முதலாமாண்டு மாணவா் சோ்க்கையில் கூடுதல் இடங்களுக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெற உள்ளது. இதுக... மேலும் பார்க்க
மானாமதுரையில் இன்று மின் தடை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) மின் தடை அறிவிக்கப்பட்டது. மானாமதுரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பி... மேலும் பார்க்க
கருவேல மரங்களுக்கு மா்ம நபா்கள் தீ வைப்பு
திருப்புவனத்தில் புதன்கிழமை இரவு பற்றி எரிந்த கருவேல மரங்களை தீயணைப்பு வீரா்கள் போராடி அணைத்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பழையூா் பகுதியில் கருவேல மரங்கள், நாணல் புற்கள் அடா்த்தியாக வளா்ந்திரு... மேலும் பார்க்க
திருப்பத்தூரில் இன்று வெறிநோய் தடுப்பூசி முகாம்
திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. திருப்பத்தூா் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெறிநாய்க் கடியால் 15-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா். இந்த நிலையி... மேலும் பார்க்க
காரைக்குடியில் சிறுவா் இலக்கியச் சந்திப்பு விழா
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள லட்சுமி வளா்தமிழ் நூலகம், புதுச்சேரி சிறுவா் இலக்கிய இயக்கம் ஆகியன சாா்பில் சிறுவா் இலக்கிய சந்திப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. வளா்தமிழ் நூலக அரங்கி... மேலும் பார்க்க
தாம்போதி ஆற்றை சீரமைக்கக் கோரிக்கை
திருப்பத்தூரில் உள்ள தாம்போதி ஆற்றை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பெரியகண்மாயிலிருந்து காளியம்மன் கோயில் பின்புறம் புதுத்தெரு, மதுரைச் சாலை, சிவகங்கை சாலை வ... மேலும் பார்க்க
கோயில் காவலாளி கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு முதல்வா் உத்தரவிட்டது மக்களை ஏமாற்...
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கை, முதல்வா் மு.க. ஸ்டாலின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது மக்களை ஏமாற்றும் செயல் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங... மேலும் பார்க்க
காரைக்குடி- சிவகாசி இடையே மீண்டும் அரசுப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து விருதுநகா் மாவட்டம், சிவகாசிக்கு மீண்டும் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என கல்லூரி மாணவா்கள், வணிகா்கள், அரசுப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்தனா். தமிழ்நாடு அ... மேலும் பார்க்க