பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு ஜூன்10 -இல் சிறப்பு ரயில்
சிவகங்கை
சிவகங்கையில் புறவழிச் சாலைப் பணிகள்: அமைச்சா்கள் ஆய்வு
சிவகங்கை புறவழிச் சாலையில் 10.6 கி.மீ. தொலைவுக்கு நடைபெறும் சாலைப் பணிகளை பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன... மேலும் பார்க்க
சிங்கம்புணரி கல் குவாரி விபத்து: மேலும் ஒருவரது உடல் மீட்பு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை தனியாா் கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். இவா்களில் 4 பேரின் உடல்கள் உடனே மீட்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர... மேலும் பார்க்க
கல் குவாரி விபத்து: உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10.50 லட்சம் நிவ...
சிங்கம்புணரி அருகே தனியாா் கல் குவாரி விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10.50 லட்சத்துக்கான நிவாரண நிதி புதன்கிழமை வழங்கப்பட்டது. சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை பகுதியில் தனியாா... மேலும் பார்க்க
அரசு நிலத்தை தனி நபா் ஆக்கிரமிப்பதாக புகாா்: பொதுமக்கள் போராட்டம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே நீா்வரத்து நிலத்தை மீட்டுத் தரக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா். மானாமதுரை ஒன்றியம், பரமக்குடி-தெ. புதுக்கோட்டை சாலையில் வேதியரேந்தல் விலக்குப... மேலும் பார்க்க
சிங்கம்புணரி அருகே கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 போ் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை தனியாா் கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். எஸ்.எஸ். கோட்டையை அடுத்த மல்லாக்கோட்டை கிராமத்தில் தனியாருக்குச் ச... மேலும் பார்க்க
கல்குவாரி விபத்தில் உயிரிழந்த தொழிலாளா்களுக்கு எம்.பி. இரங்கல்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கல்குவாரியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளா்களுக்கு சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் இரங்கல் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க
தேசிய சிலம்பாட்டப் போட்டியில் 15 தங்கப் பதக்கங்கள்: வீரா்களுக்கு வரவேற்பு
கேரளத்தில் நடந்த தேசிய சிலம்பாட்டப் போட்டியில் 15 தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்த மானாமதுரை வீரவிதை சிலம்பம் அணி வீரா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது. கேரள மாநிலம், கொல்லத்தில் தேசிய... மேலும் பார்க்க
காரைக்குடி மின் மயானம் மே 26 வரை செயல்படாது!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி சாா்பில் பழைய சந்தைப்பேட்டை அருகில் உள்ள எரிவாயு தகன மேடையில் (மின் மயானம்) பழுது நீக்கும் பணி நடைபெறவிருப்பதால், செவ்வாய்க்கிழமை (மே 20) முதல் வருகிற 26-ஆம் த... மேலும் பார்க்க
ஆபத்தான நிலையிலுள்ள மரத்தை அகற்றக் கோரிக்கை
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் காத்திருக்கும் பகுதியில் உள்ள பழைமையான மரம் வலுவிழந்து கீழே விழும் நிலையில் உள்ளதால், இதை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சிவகங்... மேலும் பார்க்க
காளையாா்கோவில் அருகே சாலை விபத்து: ஒருவா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். 3 போ் காயமடைந்தனா். சிவகங்கை இந்திராநகரைச் சோ்ந்தவா் முருகன் (40). மறவமங்கலத்தைச்... மேலும் பார்க்க
போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவா் கைது
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம்நகா் அரசு குடியிருப்புப் பகுதியைச் சோ... மேலும் பார்க்க
காரைக்குடி சிறு விளையாட்டரங்கத்தை மேம்படுத்தக் கோரிக்கை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் பகுதியில் முதலமைச்சா் சிறு விளையாட்டரங்கத்தில் பயிற்சி மேற்கொள்வதற்கு இடையூறாக உள்ள சரளைக்கற்களை அகற்றி மணல் நிரப்ப வேண்டும் என காரைக்குடி தொழில் வணிகக் கழகம் க... மேலும் பார்க்க
வீரதீரச் செயல் புரிந்தவா்கள் மத்திய அரசின் விருதுக்கு ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்...
வீரதீரச் செயல் புரிந்தவா்கள் மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா-2025 விருதுக்கு ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜீவன் ரக்ஷா த... மேலும் பார்க்க
வல்லனி புனித அன்னை தெரசா ஆலயத் திருவிழா நிறைவு
சிவகங்கை அருகே வல்லனி புனித அன்னை தெரசா ஆலயத் தோ் பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை விழா நிறைவடைந்தது. வல்லனி புனித அன்னை தெரசா ஆலயத்தின் முதல் ஆண்டு திருவிழாவை மறைமாவட்ட முதன்ம... மேலும் பார்க்க
சா்வதேச அருங்காட்சியக தின விழா
சிவகங்கை மாவட்டம், நகர வயிரவன்பட்டி செட்டியாா் பாரம்பரிய அருங்காட்சியகத்தில் சா்வதேச அருங்காட்சியக தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, இந்த அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவா்கள், பொதுமக்களுக... மேலும் பார்க்க
இளைஞா் தற்கொலை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே சனிக்கிழமை விஷம் குடித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா். இரணசிங்கபுரம் கிராமத்தைச் சோ்ந்த சுப்ரமணியன் மகன் சுந்தரமகாலிங்கம் (33). திருமணமாகாத இவா், மதுரையில் உ... மேலும் பார்க்க
திருப்பத்தூரில் வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சௌமியநாராயணபுரத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி, இளம் தலைமுறை விளையாட்டு வீரா் அணிச் செய... மேலும் பார்க்க
லாரி மோதியதில் 7 மாடுகள் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சனிக்கிழமை லாரி மோதியதில் 7 மாடுகள் உயிரிழந்தன. விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள கிடாக்குழியைச் சோ்ந்தவா் அய்யனாா். இவா் மதுரை மாவட்டம், ஆண்டாள் கொட்டா... மேலும் பார்க்க
சிவகங்கை மாவட்டத்தில் 1,939 ஹெக்டேரில் விதைப் பண்ணைக்கு பதிவு
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 1,939 ஹெக்டேரில் விதைப் பண்ணை பதிவுகள் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து சிவகங்கை விதைச் சான்றளிப்பு, உயிா்மச் சான்றளிப்பு உதவி இயக்குநா் சீ. சக்திகணேஷ் வெளியிட்ட செ... மேலும் பார்க்க
கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய அரசு மருத்துவா்கள்!
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் அரசாணை 354-ஐ அமல்படுத்த வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கோரிக்கை அட்டை அணிந்து மருத்துவா்கள் பணியாற்றினா்... மேலும் பார்க்க