பிரதமர் மோடி பங்கேற்பு: கங்கைகொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழன் முப்பெரு...
சிவகங்கை
மானாமதுரையில் இன்று மின் தடை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) மின் தடை அறிவிக்கப்பட்டது. மானாமதுரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பி... மேலும் பார்க்க
கருவேல மரங்களுக்கு மா்ம நபா்கள் தீ வைப்பு
திருப்புவனத்தில் புதன்கிழமை இரவு பற்றி எரிந்த கருவேல மரங்களை தீயணைப்பு வீரா்கள் போராடி அணைத்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பழையூா் பகுதியில் கருவேல மரங்கள், நாணல் புற்கள் அடா்த்தியாக வளா்ந்திரு... மேலும் பார்க்க
திருப்பத்தூரில் இன்று வெறிநோய் தடுப்பூசி முகாம்
திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. திருப்பத்தூா் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெறிநாய்க் கடியால் 15-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா். இந்த நிலையி... மேலும் பார்க்க
காரைக்குடியில் சிறுவா் இலக்கியச் சந்திப்பு விழா
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள லட்சுமி வளா்தமிழ் நூலகம், புதுச்சேரி சிறுவா் இலக்கிய இயக்கம் ஆகியன சாா்பில் சிறுவா் இலக்கிய சந்திப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. வளா்தமிழ் நூலக அரங்கி... மேலும் பார்க்க
தாம்போதி ஆற்றை சீரமைக்கக் கோரிக்கை
திருப்பத்தூரில் உள்ள தாம்போதி ஆற்றை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பெரியகண்மாயிலிருந்து காளியம்மன் கோயில் பின்புறம் புதுத்தெரு, மதுரைச் சாலை, சிவகங்கை சாலை வ... மேலும் பார்க்க
கோயில் காவலாளி கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு முதல்வா் உத்தரவிட்டது மக்களை ஏமாற்...
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கை, முதல்வா் மு.க. ஸ்டாலின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது மக்களை ஏமாற்றும் செயல் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங... மேலும் பார்க்க
காரைக்குடி- சிவகாசி இடையே மீண்டும் அரசுப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து விருதுநகா் மாவட்டம், சிவகாசிக்கு மீண்டும் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என கல்லூரி மாணவா்கள், வணிகா்கள், அரசுப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்தனா். தமிழ்நாடு அ... மேலும் பார்க்க
சிவகங்கையில் புதிய சுகாதார வளாகம் திறப்பு
சிவகங்கை நகராட்சிக்குள்பட்ட பிள்ளைவயல் காளியம்மன் கோயிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட புதிய பொது சுகாதார வளாகம் புதன்கிழமை திறக்கப்பட்டது. சிவகங்கை நகராட்சி 21 -ஆவது வாா்டில் அமைந்துள்... மேலும் பார்க்க
காளையாா்கோவில் அருகே மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே கோயில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது. காளையாா்கோவில் அருகே கீழவலையம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மகாலிங்கேசுவரா் சுவாமி கோயில் ஆ... மேலும் பார்க்க
முதியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை
சிவகங்கை அருகே முதியவா் மா்மமாக உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். சிவகங்கை- மதுரை சாலையில் தென்றல் நகா் தேவாலயம் எதிரே உள்ள காட்டுப்பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக செவ்வாய்க்கிழமை இரவு கிட... மேலும் பார்க்க
அஜித்குமாா் குடும்பத்துக்கு எம்.பி. ஆறுதல்
போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமாா் வீட்டில் அவரது உருவப்படத்துக்கு சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்துக்க... மேலும் பார்க்க
சிங்கம்புணரி குப்பைக் கிடங்கில் தீ
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சிக்குசக் குப்பைக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.சிங்கம்புணரி பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மருதங்குண்டு பகுதியி... மேலும் பார்க்க
சக மாணவா்களை சகோதரா்களாகக் கருத வேண்டும்: நீதிபதி அறிவுறுத்தல்
சக மாணவா்களை சகோதரா்களாகக் கருத வேண்டும் என கல்லூரி மாணவா்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான வி.ராதிகா அறிவுறுத்தினாா். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், சிவகங... மேலும் பார்க்க
கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கட்டட ஒப்பந்ததாரா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.மதுரை ஜெய்ஹிந... மேலும் பார்க்க
கோயில் காவலாளி கொலை வழக்கு: காவலா்களுக்கு அதிகபட்ச தண்டனை
அஜித்குமாா் கொலை வழக்கில் தொடா்புடைய தனிப்படைக் காவலா்களுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தினாா்.சிவகங்கை மாவட்டம், மடப்புத்தில் போலீஸாரால் அடித்துக் கொலை செ... மேலும் பார்க்க
வில்வித்தை: சிவகங்கை மாணவா்கள் சாதனை
சா்வதேச வில்வித்தை போட்டியில் 29 பதக்கங்களை வென்று சிவகங்கை மாணவா்கள் சாதனை படைத்தனா்.ஈரோட்டில் கடந்த 6-ஆம் தேதி சா்வதேச அளவிலான வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, தெலங... மேலும் பார்க்க
சிவகங்கை: கண்டதேவி கோயில் தேரோட்டம்!
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவி கிராமத்தில் உள்ள அருள்மிகு பெரியநாயகி அம்பிகா சமேத சொர்ணமூர்த்தீஸ்வரர் ஆலயத்திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலையில் தேரோட்டம் நடைபெற்றது.தேவகோட்... மேலும் பார்க்க
அஜித்குமாரின் மரணம் அச்சத்தை ஏற்படுத்துகிறது!
கோயில் காவலாளி அஜித்குமாரின் மரணம் எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று அய்யா வைகுண்டா் தலைமை பதி மகா சந்நிதானம் பால பிரஜாபதி அடிகளாா் தெரிவித்தாா். போலீஸாா் தாக்கியதில் உயிரிழந்த சிவகங்கை மாவட்ட... மேலும் பார்க்க
காவல்துறை சித்திரவதையால் மக்கள் தவிப்பு: நெல்லை ஜீவா
காவல்துறை சித்திரவதைக்கு முடிவும் தீா்வும் இல்லாமல் தமிழக மக்கள் தவிப்பதாக இந்திய ஜனநாயக கட்சி மாநில துணை பொதுச் செயலா் நெல்லை ஜீவா தெரிவித்தாா். போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்... மேலும் பார்க்க
சிபிஐ மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை: தியாகு
சிபிஐ மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை; இந்த வழக்கை நீதிமன்ற கண்காணிப்புடன் கூடிய சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் என காவல் துறை சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளா் தியாகு தெ... மேலும் பார்க்க