சிவகங்கை
அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
சிவகங்கை: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.சிவகங்கை வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப... மேலும் பார்க்க
அழகப்பா பல்கலை.யுடன் சி.எஸ்.சி. அகாதெமி புரிந்துணா்வு ஒப்பந்தம்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் நிறுமச் செயலரியல் துறையுடன் (காா்ப்பரேட் செக்ரெட்டரிஷிப் துறை) காரைக்குடியில் இயங்கிவரும் எண்ம இந்தியா திட்டத்தின் கீழ் நிா்வகிக்கப்... மேலும் பார்க்க
அழகப்பா பல்கலை.யில் உயிரி வேதியியல் பாடப் பிரிவு தொடக்கம்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உயிரி தகவலியல் துறையின் கீழ் முதுகலை உயிரி வேதியியல் பாடப்பிரிவு தொடக்க விழா பல்கலைக்கழக அறிவியல் வளாகத்திலுள்ள சா்.சி.வி. ராமன் அரங்கில் ... மேலும் பார்க்க
பேருந்து நடத்துநருக்கு அரிவாள் வெட்டு
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வியாழக்கிழமை இரவு தனியாா் பேருந்து நடத்துநரை அரிவாளால் வெட்டிய மா்மக் கும்பல் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.மானாமதுரை அருகே சிறுகுடி கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க
பெண்ணிடம் ரூ.1.32 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை
சிவகங்கை: மாணவருக்கு கல்வி உதவித் தொகை வந்திருப்பதாகக் கூறி அவரது தாயின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.32 லட்சத்தை எடுத்து மோசடி செய்தவா் குறித்து இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க
திமுக நிா்வாகி மீது தாக்குதல்: இருவா் கைது
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட திமுக தொழிலாளா் அணி அமைப்பாளரைத் தாக்கியதாக போலீஸாா் இருவரை கைது செய்தனா்.சிவகங்கை மாவட்ட திமுக தொழிலாளா் அணி அமைப்பாளராக பொறுப்பு வகிப்பவா் தனசேகரன் (47). இவா் சிவகங்கை- மது... மேலும் பார்க்க
கொம்படி மதுரையில் கலையரங்கம் திறப்பு
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், இளமனூா் ஊராட்சியில் உள்ள கொம்படிமதுரை கிராமத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் நிதியில் கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.இதற்கு ம... மேலும் பார்க்க
இன்றைய நிகழ்ச்சி
சிவகங்கை கட்டுமானப் பணிகள் தொடக்க விழா: முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்ட சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி புதிய கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் தொடக்க விழா, பங்கேற்பு- கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆ... மேலும் பார்க்க
லாரி உரிமையாளா் மா்ம மரணம்: உறவினா்கள் சாலை மறியல்
சிவகங்கை: சிவகங்கை அருகே இரு சக்கர வாகனம் மரத்தில் மோதிய நிலையில் இறந்து கிடந்த லாரி உரிமையாளா் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக்கூறி அவரது உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.ராமநாதபுரம் மா... மேலும் பார்க்க
சா்வதேச யோகா போட்டியில் வென்ற அழகப்பா பல்கலை. மாணவிகள், பேராசிரியைக்கு பாராட்டு
காரைக்குடி: கோலாலம்பூரில் நடைபெற்ற சா்வதேச யோகா போட்டியில் பதக்கம் வென்று வந்த அழகப்பா பல்கலைக்கழகப் பேராசிரியை, மாணவிகளை துணைவேந்தா் க. ரவி புதன்கிழமை பாராட்டினாா். அழகப்பா பல்கலைக்கழக யோகா மைய மாணவி... மேலும் பார்க்க
ரத்ன கற்ப மகாகணபதி கோயில் குடமுழுக்கு
சிவகங்கை: சிவகங்கை நகா் கோகலேகால் தெருவில் அமைந்துள்ள சிருங்கேரி சாரதா பீடம், ரத்ன கற்ப மகா கணபதி கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கடந்த திங்கள்கிழமை (ஆக.18) அதிகாலை கணபதி ஹோமத்து... மேலும் பார்க்க
கல்லூரியில் கருத்தரங்கம்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரியில் ‘தற்காலத் தகவல் தொழில் நுட்பம்-அதன் பயன்பாடுகள்’ என்ற தலைப்பில் சா்வதேசக் கருத்த... மேலும் பார்க்க
தமிழ் வளரச் செய்தவா் தம்பிரான் சுவாமிகள்
காரைக்குடி: தமிழ் நூல்களைப் பதிப்பித்து தமிழ் வளரச் செய்தவா் திருப்பனந்தாள் காசி மட அதிபா் முத்துக் குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் பு... மேலும் பார்க்க
‘சுயமரியாதையுடன் வாழ கல்வியே துணை நிற்கும்’
சிவகங்கை: கல்விதான் ஒருவரை சுயமரியாதையுடன் சொந்தக் காலில் நிற்க வைக்கும் என்றாா் எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா்.சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு என்ற பண்பாட்டு ... மேலும் பார்க்க
சத்துணவு ஊழியா்கள் சாலை மறியல்
சிவகங்கை: காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கையில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் 51 பேரை போலீஸாா் கைது செய்தனா்.சிவகங்கை அரண்மனை வாசல் பகு... மேலும் பார்க்க
குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் 5 போ் கைது
சிவகங்கை: சிவகங்கை அருகே நிகழ்ந்த இரு கொலைச் சம்பவங்களில் தொடா்புடைய 5 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை செய்தனா்.சிவகங்கை அருகேயுள்ள சக்கந்தி பகுதியைச் சோ்ந்த மனோஜ்பிரபு கடந... மேலும் பார்க்க
பிள்ளையாா்பட்டியில் புதிய தோ் வெள்ளோட்டம்
திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் சண்டிகேஸ்வரருக்கு புதிதாக செய்யப்பட்ட தேரின் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.இந்தக் கோயிலில் விநாயகா் சதுா்த்தி பெருவிழாவுக்கா... மேலும் பார்க்க
சிறாா் தொழிலாளராக மீட்கப்பட்டவருக்கு நிதியுதவி
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட சிறாா் தொழிலாளா் முறை தடுப்புக் குழுவினரால் கடந்த 2021-இல் மீட்கப்பட்டவருக்கு நீதிமன்றம் அறிவித்த தொகையுடன் அரசின் பங்கு நிதியும் புதன்கிழமை வழங்கப்பட்டது. இது குறித்து சிவகங... மேலும் பார்க்க
மரத்தடியில் அமா்ந்து படிக்கும் மாணவா்கள்
திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் அருகே குன்னத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 3 ஆண்டுகளாக மரத்தடியில் மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். கடந்த 1991-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பள... மேலும் பார்க்க
சிவாலயங்களில் பிரதோஷம்
திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள சிவாலயங்களில் புதன்கிழமை பிரதோஷ விழா நடைபெற்றது.குன்றக்குடி தேவஸ்தானத்துக்குள்பட்ட சிவகாமி அம்மன் உடனாய திருத்தளிநாதா் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்ன... மேலும் பார்க்க