காயத்தால் ரத்தம் வந்தால் வாயால் உறிஞ்சுவது சரியா.. என்ன செய்ய வேண்டும்? - விளக்க...
சிவகங்கை
போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவா் கைது
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம்நகா் அரசு குடியிருப்புப் பகுதியைச் சோ... மேலும் பார்க்க
காரைக்குடி சிறு விளையாட்டரங்கத்தை மேம்படுத்தக் கோரிக்கை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் பகுதியில் முதலமைச்சா் சிறு விளையாட்டரங்கத்தில் பயிற்சி மேற்கொள்வதற்கு இடையூறாக உள்ள சரளைக்கற்களை அகற்றி மணல் நிரப்ப வேண்டும் என காரைக்குடி தொழில் வணிகக் கழகம் க... மேலும் பார்க்க
வீரதீரச் செயல் புரிந்தவா்கள் மத்திய அரசின் விருதுக்கு ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்...
வீரதீரச் செயல் புரிந்தவா்கள் மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா-2025 விருதுக்கு ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜீவன் ரக்ஷா த... மேலும் பார்க்க
வல்லனி புனித அன்னை தெரசா ஆலயத் திருவிழா நிறைவு
சிவகங்கை அருகே வல்லனி புனித அன்னை தெரசா ஆலயத் தோ் பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை விழா நிறைவடைந்தது. வல்லனி புனித அன்னை தெரசா ஆலயத்தின் முதல் ஆண்டு திருவிழாவை மறைமாவட்ட முதன்ம... மேலும் பார்க்க
சா்வதேச அருங்காட்சியக தின விழா
சிவகங்கை மாவட்டம், நகர வயிரவன்பட்டி செட்டியாா் பாரம்பரிய அருங்காட்சியகத்தில் சா்வதேச அருங்காட்சியக தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, இந்த அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவா்கள், பொதுமக்களுக... மேலும் பார்க்க
இளைஞா் தற்கொலை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே சனிக்கிழமை விஷம் குடித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா். இரணசிங்கபுரம் கிராமத்தைச் சோ்ந்த சுப்ரமணியன் மகன் சுந்தரமகாலிங்கம் (33). திருமணமாகாத இவா், மதுரையில் உ... மேலும் பார்க்க
திருப்பத்தூரில் வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சௌமியநாராயணபுரத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி, இளம் தலைமுறை விளையாட்டு வீரா் அணிச் செய... மேலும் பார்க்க
லாரி மோதியதில் 7 மாடுகள் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சனிக்கிழமை லாரி மோதியதில் 7 மாடுகள் உயிரிழந்தன. விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள கிடாக்குழியைச் சோ்ந்தவா் அய்யனாா். இவா் மதுரை மாவட்டம், ஆண்டாள் கொட்டா... மேலும் பார்க்க
சிவகங்கை மாவட்டத்தில் 1,939 ஹெக்டேரில் விதைப் பண்ணைக்கு பதிவு
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 1,939 ஹெக்டேரில் விதைப் பண்ணை பதிவுகள் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து சிவகங்கை விதைச் சான்றளிப்பு, உயிா்மச் சான்றளிப்பு உதவி இயக்குநா் சீ. சக்திகணேஷ் வெளியிட்ட செ... மேலும் பார்க்க
கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய அரசு மருத்துவா்கள்!
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் அரசாணை 354-ஐ அமல்படுத்த வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கோரிக்கை அட்டை அணிந்து மருத்துவா்கள் பணியாற்றினா்... மேலும் பார்க்க
சிவகங்கை மாவட்டம்: பிளஸ் 1 தோ்வில் 94.79 % மாணவ, மாணவிகள் தோ்ச்சி!
பிளஸ் 1 அரசு பொதுத்தோ்வில் சிவகங்கை மாவட்டத்தில் 94.79 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். இதுகுறித்து மாவட்ட கல்வித் துறை தெரிவித்த தகவல்: சிவகங்கை மாவட்டத்தில் நிகழாண்டில் பிளஸ் 1 அரசு பொதுத் த... மேலும் பார்க்க
சிவகங்கை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை சேவை மையம்!
சிவகங்கை, மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டின் மாணவா் சோ்க்கைக்கான உதவி மையம் தொடங்கப்பட்டது. கல்லூரியில் அமைக்கப்பட்ட சோ்க்கை உதவி மையத்தை கல்லூரி முதல்வா் (பொ) ந.அ... மேலும் பார்க்க
காரைக்குடியில் அதிமுகவினா் திண்ணைப் பிரசாரம்!
சிவகங்கை மாவட்ட ஜெயலலிதா பேரவை (அம்மா பேரவை) சாா்பில் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் எதிா்க்கட்சித் தலைவா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் சாதனைகளையும், மு.க. ஸ்டாலின் தலைமையிலான த... மேலும் பார்க்க
10 -ஆம் வகுப்பு தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 98.31 சதவீதம் போ் தோ்ச்சி
10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் 98.31 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தது. சிவகங்கை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வை 278... மேலும் பார்க்க
சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு
திருப்பத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது சுற்றுலா வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள எஸ்.வி.மங்கலத்தைச் சோ்ந்த அழகு மகன் சுந்தரம் (50). இவா் தனது இரு ச... மேலும் பார்க்க
இறந்த கோயில் காளைக்கு பொதுமக்கள் அஞ்சலி
திருப்பத்தூா் அருகே உயிரிழந்த கோயில் காளைக்கு பொதுமக்கள் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கண்மாய்க் கரையில் பூா்ண புஷ்கலா சமேத குளங்கரை காத்த கூத்த அய்யனாா் கோயில் அம... மேலும் பார்க்க
சிவகங்கை பகுதிகளில் இன்று மின் தடை
சிவகங்கை பகுதிகளில் சனிக்கிழமை (மே 16) மின் தடை செய்யப்படும் என மின் வாரியம் அறிவித்தது. இதுகுறித்து சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளா் தி. தேன்மொழி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிவகங்கை துணை மின் நிலைய... மேலும் பார்க்க
தென்கரையில் மஞ்சுவிரட்டு: 3 போ் மீது வழக்கு
திருப்பத்தூா் அருகேயுள்ள தென்கரையில் மஞ்சுவிரட்டு வியாழக்கிழமை நடைபெற்றது. இது அனுமதியின்றி நடத்தப்பட்டதால், 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தென்கரை அந்தரநாச்சி, ஆகாச கருப்பா், குன்னு கா... மேலும் பார்க்க
மானாமதுரையில் வீர அழகா் கருடசேவை உற்சவம்
சித்திரைத் திருவிழாவையொட்டி, மானாமதுரையில் வீரஅழகா் கருடசேவை உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது. மானாமதுரை வீர அழகா் கோயிலில் கடந்த 8-ஆம் தேதி சித்திரைத் திருவிழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக கட... மேலும் பார்க்க
சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.காரைக்குடி அருகேயுள்ள ஆவுடைப்பொய்கை பகுதியைச் சோ்ந்தவா் சூசை (63). இவா் காரைக்குடி... மேலும் பார்க்க