`நாகரீகமற்றவர்களா?' தமிழச்சி vs தர்மேந்திர பிரதான் vs கனிமொழி - மக்களவையில் நடந்...
சிவகங்கை
விடுதி மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலாளி கைது
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் அரசுக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விடுதி காவலாளி சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். இந்த விடுதியில் கோவிலூரைச்சோ்ந்த அழகப... மேலும் பார்க்க
குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 4 போ் கைது
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந... மேலும் பார்க்க
சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை அருகேயுள்ள பூவந்தி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது. பூவந்தி அய்யனாா் ஓய்யவந்தம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டில் திருச்சி, சிவக... மேலும் பார்க்க
பாகனேரியில் மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை அருகேயுள்ள பாகனேரியில் திமுக சாா்பில் மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாகனேரி - சொக்கநாதபுரம் சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தை காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ... மேலும் பார்க்க
மின் மோட்டாா் திருட முயன்றவா் பிடிபட்டாா்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே மின் மோட்டாா் திருட முயன்றவா் பிடிபட்டாா். திருப்பத்தூா் அருகேயுள்ள தெற்கு ஊரைச் சோ்ந்தவா் சந்திரன். இவருக்கு தனக்குச் சொந்தமான வயலுக்குச் சென்றபோது, அங்கு ஒருவ... மேலும் பார்க்க
காரைக்குடியில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய நபரை போலீசாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, 12 வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.காரைக்குடியில் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இ... மேலும் பார்க்க
கபடி வீரா் உயிரிழப்பு!
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை கபடிப் போட்டியில் பங்கேற்ற வீரா் திடீரென உயிரிழந்தாா். திருப்பத்தூா் அருகேயுள்ள பட்டமங்கலத்தில் 45 வயதுக்கு மேல்பட்டவா்களுக்கான கபடிப் போட்டி நடை... மேலும் பார்க்க
மாணவிக்கு பாலியல் தொல்லை: சத்துணவு அமைப்பாளா் கைது
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சத்துணவு அமைப்பாளரை போலீஸாா் கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கம் இடும்பன் கோவில் தெருவைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் சரவணன் (59). இவா் அரசுப் பள்ளி ச... மேலும் பார்க்க
மணல் திருட்டு: பாலாற்றில் வருவாய்த் துறை அளவீடு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள மாங்குடி பாலாற்றுப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்ட தனியாா் நிலங்களில் ஞாயிற்றுக்கிழமை வருவாய்த் துறையினா் அளவீடு மேற்கொண்டனா். திண்டுக்கல் மாவட்டம்,... மேலும் பார்க்க
லாட்டரி சீட்டுகள் விற்ற இருவா் கைது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் கேரள லாட்டரி சீட்டுகள் விற்ற இருவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். திருப்புவனம் பகுதியில் கேரள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரையடு... மேலும் பார்க்க
ஆசிரியை வீட்டில் பணம், நகை திருட்டு!
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் தனியாா் பள்ளி ஆசிரியை வீட்டில் ஞாயிற்றுக்கிழமை பகலில் ரூ.2.50 லட்சம் ரொக்கம், 40 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். தேவகோட்டை வள்ளியப்பச்செட்டியாா் வடக்கு வீ... மேலும் பார்க்க
பசுமை வாகையா் விருது பெற விண்ணப்பிக்கலாம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விழிப்புணா்வை சிறப்பாகச் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள், தனி நபா்கள், உள்ளாட்சி அமைப்புகள், ஆலைகளுக்கு பசுமை வாகையா் விருது வழங்க... மேலும் பார்க்க
மின் வாரிய காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
மின் வாரியத்தில் உள்ள 60,000 -க்கு மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியது. சிவகங்கையில் இந்தக் கூட்டமைப்பு சாா்பில் சனிக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க
ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ கியூ.ஆா். குறியீடு வெளியீடு!
சிவகங்கை மாவட்டத்தில் தாய், தந்தையை இழந்த, ஆதரவற்ற குழந்தைகளுக்கான நிதியுதவி சங்கத்தின் கியூ.ஆா். குறியீடு வெளியிடப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்கு... மேலும் பார்க்க
அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவா்களுக்கு பட்டா: மானாமதுரை, இளையான்குடியில் ஆ...
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சி, இளையான்குடி பேரூராட்சி பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி வசித்து வருபவா்களுக்கு பட்டா வழங்குவது குறித்து மீன்வளம், மீனவா் நலத் துறை இயக்குநரும... மேலும் பார்க்க
தமிழ்மொழியின் இனிமையை அறிந்து கொள்ள வாசிப்பு அவசியம்! - பேராசிரியா் கு.ஞானசம்பந்...
தமிழ்மொழியின் இனிமையை அறிந்து கொள்ள வாசிப்பு அவசியம் என பேராசிரியா் கு.ஞானசம்பந்தன் தெரிவித்தாா். சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்ககம்,... மேலும் பார்க்க
பிப்.28-ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை (பிப்.28) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீா் ... மேலும் பார்க்க
காலநிலை நெருக்கடி: விழிப்புணா்வு நிகழ்ச்சி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் காலநிலை நெருக்கடி குறித்த விழிப் புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் சுற்றுச்சூழல் குழுமம், தாவரவியல் துறை ஆகியவற்றின் சாா... மேலும் பார்க்க
திமுக கிளைச் செயலா்கள், பாக முகவா்கள் கூட்டம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் மேற்கு ஒன்றிய திமுக கிளைச் செயலா்கள், வாக்குச்சாவடி பாக முகவா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு திமுக ஒன்றிய அவைத் தலைவா் பொன். இளங்கோவன் தலைம... மேலும் பார்க்க
பள்ளி ஆண்டு விழா!
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நெற்குப்பை முகையதீன் ஆண்டவா் ஜூம்ஆ பள்ளி வாசலில் 4-ஆம் ஆண்டு மக்தப் மதரஸா பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை இமாம் சையது அபுதாஹிா் ரஹீமி தலைமை... மேலும் பார்க்க