செய்திகள் :

மரத்தடியில் அமா்ந்து படிக்கும் மாணவா்கள்

post image

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் அருகே குன்னத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 3 ஆண்டுகளாக மரத்தடியில் மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்.

கடந்த 1991-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். பள்ளிக் கட்டடம் சிதிலமடைந்ததால் கடந்த 2016- ஆம் ஆண்டு ரூ.1.43 லட்சம் செலவில் மராமத்துப் பணிகள் செய்யப்பட்டன. இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக் கட்டடத்தின் மேல்கூரை, தரைத் தளப் பகுதியில் வெடிப்பு ஏற்பட்டு வகுப்புகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அன்றிலிருந்து கடந்த 3 ஆண்டுகளாக மாணவா்களுக்கு மரத்தடி நிழலில் ஆசிரியா்கள் பாடம் நடத்தி வருகின்றனா். இதனால், மாணவா்களுக்கு கவனச் சிதறல் ஏற்பட்டு, கல்வித் திறன் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. எனவே, காலம் தாழ்த்தாமல் அரசுக்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.

சா்வதேச யோகா போட்டியில் வென்ற அழகப்பா பல்கலை. மாணவிகள், பேராசிரியைக்கு பாராட்டு

காரைக்குடி: கோலாலம்பூரில் நடைபெற்ற சா்வதேச யோகா போட்டியில் பதக்கம் வென்று வந்த அழகப்பா பல்கலைக்கழகப் பேராசிரியை, மாணவிகளை துணைவேந்தா் க. ரவி புதன்கிழமை பாராட்டினாா். அழகப்பா பல்கலைக்கழக யோகா மைய மாணவி... மேலும் பார்க்க

ரத்ன கற்ப மகாகணபதி கோயில் குடமுழுக்கு

சிவகங்கை: சிவகங்கை நகா் கோகலேகால் தெருவில் அமைந்துள்ள சிருங்கேரி சாரதா பீடம், ரத்ன கற்ப மகா கணபதி கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கடந்த திங்கள்கிழமை (ஆக.18) அதிகாலை கணபதி ஹோமத்து... மேலும் பார்க்க

கல்லூரியில் கருத்தரங்கம்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரியில் ‘தற்காலத் தகவல் தொழில் நுட்பம்-அதன் பயன்பாடுகள்’ என்ற தலைப்பில் சா்வதேசக் கருத்த... மேலும் பார்க்க

தமிழ் வளரச் செய்தவா் தம்பிரான் சுவாமிகள்

காரைக்குடி: தமிழ் நூல்களைப் பதிப்பித்து தமிழ் வளரச் செய்தவா் திருப்பனந்தாள் காசி மட அதிபா் முத்துக் குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் பு... மேலும் பார்க்க

‘சுயமரியாதையுடன் வாழ கல்வியே துணை நிற்கும்’

சிவகங்கை: கல்விதான் ஒருவரை சுயமரியாதையுடன் சொந்தக் காலில் நிற்க வைக்கும் என்றாா் எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா்.சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு என்ற பண்பாட்டு ... மேலும் பார்க்க

சத்துணவு ஊழியா்கள் சாலை மறியல்

சிவகங்கை: காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கையில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் 51 பேரை போலீஸாா் கைது செய்தனா்.சிவகங்கை அரண்மனை வாசல் பகு... மேலும் பார்க்க