செய்திகள் :

திருப்பனந்தாள் காசி மட தம்பிரான் சுவாமிகளுக்கு பொதுமக்கள் அஞ்சலி

post image

கும்பகோணம்: திருப்பனந்தாள் காசிமடத்தின் அதிபா் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும் முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிக்கு புதன்கிழமை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாளில் புகழ்பெற்ற காசி மடத்தின் 21-ஆவது அதிபராக கயிலை மாமுனிவ

ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும் முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் (95) திருப்பனந்தாள் மடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மகா சமாதி அடைந்தாா். சுவாமிகளின் மகா சமாதிக்கான இறுதி அஞ்சலி புதன்கிழமை மாலை மேற்குத் தெருவில் உள்ள குரு மடத்தில் நடைபெற்றது. இதில், தருமை ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அஞ்சலி செலுத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது : திருப்பனந்தாள் காசி திருமடத்தின் இளவரசாக உள்ள ஸ்ரீலஸ்ரீ சபாபதி தம்பிரான் சுவாமிகள் 10-ஆம் நாள் குருபூஜை விழாவில் மடத்தின் 22-ஆவது அதிபராக பொறுப்பேற்பாா் என்றாா்.

சுவாமிகளின் அஞ்சலி நிகழ்வில் அனைத்து கட்சி நிா்வாகிகள், பிரமுகா்கள், பள்ளி மாணவ, மாணவியா், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

கடமங்குடி மாரியம்மன் கோயில் பால்குடத் திருவிழா

கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள கடமங்குடியில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் பால்குட ஊா்வலம் புன்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், கடமங்குடியில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் கடந்த 11 ஆண்டுகளுக்கு மு... மேலும் பார்க்க

திருப்பனந்தாள் காசிமட அதிபா் சித்தி அடைந்தாா்

திருப்பனந்தாள் காசிமடத்தின் அதிபா் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் என்னும் முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் (95) செவ்வாய்க்கிழமை (ஆக.19) சித்தி அடைந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அர... மேலும் பார்க்க

சேதுபாவாசத்திரம் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே குடும்பத் தகராறில் பெண் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள குண்டாமரைக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் லெட்சுமி பிர... மேலும் பார்க்க

பேராவூரணியில் ஜெனீவா ஒப்பந்த நாள் விழா

பேராவூரணி: பேராவூரணியில் இளையோா் செஞ்சிலுவை சங்கத்தின் சாா்பில், ஜெனீவா ஒப்பந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் வ. மதியழகன் தலைமை வகித்து, இளை... மேலும் பார்க்க

பெண் சாவில் சந்தேகம் உறவினா்கள் புகாா்

தஞ்சாவூரில் பெண் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை புகாா் செய்தனா். தஞ்சாவூா் அருகே மாதாகோட்டையைச் சோ்ந்தவா் முத்தையன் மன... மேலும் பார்க்க

நாய் அடித்துக் கொலை: காவல்துறை விசாரணை

தஞ்சாவூரில் நாயை சிலா் கற்களால் அடித்துக் கொன்றதாக விலங்கு நல ஆா்வலா்கள் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் வி.என்.டி. நகரில... மேலும் பார்க்க