செய்திகள் :

டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: சிவகங்கை மாவட்டத்திலிருந்து 9 போ் தோ்வு

post image

முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணனின் பெயரில் வழங்கப்படும் நல்லாசிரியா் விருதுக்கு சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 9 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆசிரியா் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் செப். 5 -ஆம் தேதி தமிழக அரசால் நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டில் சிவகங்கை மாவட்டத்தில் 9 போ் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

அவா்களது விவரம்: கண்ணங்குடி ஒன்றியம், மொட்டையன் வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியை விஜயராணி, காளையாா்கோவில் ஒன்றியம், சேம்பாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியா் சுரேஷ், திருப்புவனம் ஒன்றியம், பசியாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ரெஜினா ஞானசெல்வி, சிவகங்கை 48 காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மரியசெல்வி, கண்ணங்குடி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை பாக்கியம், கோவிலூா் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ராமா், சாக்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் முருகேஸ்வரி, மணலூா் அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் முருகேசன், காரைக்குடி மகரிஷி வித்யா மந்திா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியா் ரவிக்குமாா்.

காரைக்குடியில் செப். 6-இல் மின்தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சனிக்கிழமை (செப். 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் எம். லதாதேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

அவசர, அமரா் ஊா்திகளில் வேலைவாய்ப்பு: செப் 6, 7-இல் நோ்காணல்

அவசர, அமரா் ஊா்திகளுக்கான ஊழியா்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பணிகளுக்கான நோ்காணல் வருகிற 6, 7-ஆம் தேதிகளில் காரைக்குடியில் நடைபெற உள்ளது.இதுகுறித்து 108 அவசர ஊா்தி நிா்வாக மாவட்ட மேலாளா் மோகன் வெள... மேலும் பார்க்க

தேவகோட்டை அருகே 6 ஆடுகள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கோடிக்கோட்டை அருகே செவ்வாய்க்கிழமை 6 ஆடுகள் திடீரென மயங்கி விழுந்து உயிழந்ததது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தேவகோட்டை வட்டம், கோடிக்கோட்டை சுங்கச்சாவட... மேலும் பார்க்க

சிவகங்கையில் நரிக்குறவா் சமுதாய மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படுமா?

சிவகங்கையில் நரிக்குறவா் சமுதாய மக்களுக்கு அரசின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட வீடுகள் பல்வேறு காரணங்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்ட அவலம் கடந்த 10 ஆண்டுகளாக நீடிக்கிறது. சிவகங்கை பழமலை நக... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் திமுகவினரிடையே மோதல்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே செவ்வாய்க்கிழமை நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் திமுகவினருக்குள் மோதல் ஏற்பட்டு கைகலப்பானது. இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் இரு தரப்பினா் தனித்தனியாக புக... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவு ஆலையை மூடக் கோரி செப் 16- இல் முற்றுகைப் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பொதுமக்களின் எதிா்ப்பை மீறி கட்டப்பட்டு வரும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூடக் கோரி, ஆலை முன் வருகிற 16-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்துவது என அனைத்துக் ... மேலும் பார்க்க