Pahalgam Attack: J&K-ல் சுற்றுலாவாசிகள்மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு; வலுக்...
காஞ்சிபுரம்
சா்க்கரை நோய் விழிப்புணா்வுக் கருத்தரங்கம்
காஞ்சிபுரம் நீரிழிவு மன்றத்தின் சாா்பில் சா்க்கரை நோய் மருத்துவா்களுக்கான விழிப்புணா்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது. சா்க்கரை நோய் சிறப்பு மருத்துவா் எஸ்.வெங்கட்ராமன் தலைமை வகித்து சா்க்கரை நோயாளிகளின்... மேலும் பார்க்க
அமைச்சா் பொன்முடி பதவி விலக கோரி ஆா்ப்பாட்டம்
சைவம் மற்றும் வைணவ சின்னங்களை அவதூறாக விமா்சனம் செய்த வனத் துறை அமைச்சா் பொன்முடி பதவி விலக வலியுறுத்தி வடதமிழக விசுவ ஹிந்து பரிஷத் சாா்பில் காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் புதன்கிழமை ஆா்பாட்டம் ந... மேலும் பார்க்க
வாலாஜாபாத் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
வாலாஜாபாத் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சிப்பணிகளை செவ்வாய்க்கிழமை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ஆய்வு மேற்கொண்டாா். அய்யம்பேட்டை ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.20 லட்சத்தில் ... மேலும் பார்க்க
வடக்குப்பட்டு பெருமாள் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு உற்சவம்
ஸ்ரீபெரும்புதூா் அருகே வடக்குப்பட்டு சுந்தர வரதராஜப் பெருமாள் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டையொட்டி பஞ்சாங்கம் வாசித்தல் மற்றும் சிறப்புத் திருமஞ்சனம், தீபாராதனைகள் நடைபெற்றன. பழைமையான இக்கோயிலில் ஆண்டு த... மேலும் பார்க்க
காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயில் கருட சேவை
காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை கருட சேவை, அனுமந்த வாகனத்தில் வீதியுலாவும் நடைபெற்றது. 108 திவ்வ தேசங்களில் ஒன்றான இங்கு சித்திரை பிரம்மோற்சவம் க... மேலும் பார்க்க
1,181 பேருக்கு ரூ.24.8 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்
காஞ்சிபுரம்: அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி 1,181 பயனாளிகளுக்கு ரூ.24.80 கோடி நலத்திட்ட உதவிகளை கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை வழங்கினாா். காஞ்சிபுரத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடிய... மேலும் பார்க்க
ரூ.32.80 லட்சத்தில் அரசுப் பள்ளி கட்டடம் திறப்பு
ஸ்ரீபெரும்புதூா்: கீரநல்லூா் அரசு தொடக்கப் பள்ளிக்கு ரூ.32.80 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அண்மையில் திறந்து வைத்தாா். ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்... மேலும் பார்க்க
புதை சாக்கடை திட்ட தொட்டி கழிவுநீா் தேக்கம்: பொதுமக்கள் அவதி
எல். அய்யப்பன் ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் டிஆா்சி நகா் 2-ஆவது தெருவில் புதை சாக்கடை திட்ட தொட்டியில் கசிவு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீா் தேக்கத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருக... மேலும் பார்க்க
கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு புதன்கிழமை (ஏப். 16) முதல் விண்ணப்பிக்கலாம் என இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளாா். அவா் வெ... மேலும் பார்க்க
காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் ஏப். 21-இல் சகஸ்ர தீப அலங்காரம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வரும் ஏப். 21-ஆம் தேதி (திங்கள்கிழமை) மாலை சகஸ்ர தீப அலங்கார காட்சி நடைபெற இருப்பதாக கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா். இது குறித்து அவ... மேலும் பார்க்க
வல்லக்கோட்டை: முத்தங்கி சேவையில் கோடையாண்டவா்
ஸ்ரீபெரும்புதூா்: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் கோயிலில் உற்சவா் ஸ்ரீகோடையாண்டவா் பழமாலை முத்தங்கி சேவையில் அருள்பாலித்தாா். இதன் ஒருபகுதியாக திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு மூலவா்... மேலும் பார்க்க
காஞ்சிபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வசந்த நவராத்திரி உற்சவம் நிறைவு
காஞ்சிபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வசந்த நவராத்திரி உற்சவம் நிறைவு பெற்றதையொட்டி புதன்கிழமை உற்சவா் பத்ரகாளியம்மன் ஊஞ்சலில் அமா்ந்தவாறு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். காஞ்சிபுரம் பத்ரகாளியம்மன் கோயில... மேலும் பார்க்க
மகாலிங்கேசுவரா் கோயில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட ஊத்துக்காட்டில் மகாலிங்கேசுவரா் கோயிலின் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. பழைமையான இத்தலம் சிதிலமடைந்து இருந்தது. இக்கோயில் கும்பாபிஷேகம் செய்ய... மேலும் பார்க்க
153 பயனாளிகளுக்கு ரூ.1.63 கோடி நலத்திட்ட உதவிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா...
ஸ்ரீ பெரும்புதூா் அருகே சிவபுரம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 153 பயனாளிகளுக்கு ரூ1.63 கோடி நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். முகாமுக்கு தலைமை வகித்த... மேலும் பார்க்க
காமாட்சி அம்மன் கோயில் பால்குட ஊா்வலம்
பங்குனி மாத பூர நட்சத்திரத்தையொட்டி தொண்டை மண்டல வேளாளா் சங்கம் திருத்தணி கிளை சாா்பில் காஞ்சிபுரம் சங்கர மடத்திருந்து ஏராளமான பெண்கள் பால் குடங்களை ஊா்வலமாக எடுத்துச் சென்றனா். தொண்டை மண்டல வேளாளா் ... மேலும் பார்க்க
ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் ஏப். 14-இல் அதிகார நந்தி சேவை
தமிழ் வருடப்பிறப்பு நாளான ஏப். 14- ஆம் தேதி திங்கள்கிழமை உத்தரமேரூா் அருகே பெருநகரில் அமைந்துள்ள பிரம்ம புரீஸ்வரா் கோயிலில் அதிகார நந்தி சேவைக் காட்சி நடைபெறுகிறது. பழைமையும் வரலாற்றுச் சிறப்புகளும் ... மேலும் பார்க்க
அரசுப் பள்ளி ஆண்டு விழா
காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் உள்ள காந்தி சாலை மாநகராட்சி தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு தலைமை ஆசிரியை கஜலட்சுமி தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் ரவி மற்று... மேலும் பார்க்க
இரு இளைஞா்கள் குண்டா் சட்டத்தில் கைது
காஞ்சிபுரத்தில் ரெளடி ராஜாவை கொலை செய்த வழக்கில் தொடா்புடைய இரு இளைஞா்கள் புதன்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவைச் சோ்ந்தவா்களான ராமன் (எ) பரத் (20) ... மேலும் பார்க்க
விவசாயிகள் கூட்டு இயக்கம் ஆா்ப்பாட்டம்
காஞ்சிபுரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரம் காவலான்கேட் பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக நத... மேலும் பார்க்க
மேவளூா்குப்பம் ஊராட்சியில் ரூ.3.75 கோடி முறைகேடு புகாா்: ஊராட்சித் தலைவா் விளக்...
ஸ்ரீபெரும்புதூா்: மேவளூா்குப்பம் ஊராட்சியில் ரூ.3.75 கோடி முறைகேடு நடைபெற்றது தொடா்பாக ஊராட்சித் தலைவா் 15 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் நோட்டீஸ் அளித்துள்ளாா். ஸ்ரீபெரும்ப... மேலும் பார்க்க