செய்திகள் :

பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் வேளாண்மை பல்கலை.யில் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

post image

காஞ்சிபுரம்: பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நிகழாண்டு பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டு டிப்ளமோ படிப்புக்கு 12-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் வரும் செப். 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். விண்ணப்பிக்க செப். 4-ஆம் தேதி கடைசி நாள். விண்ணப்பங்கள் ட்ற்ற்ல்ள்://ற்ய்ஹன்.ஹஸ்ரீ.ண்ய் ஸ்ரீற்ய் மூலமாக

விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடா்பான விவரங்களை

ன்ஞ்ஹக்ம்ண்ள்ள்ண்ா்ய்ள்ஃற்ய்ஹன்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

தொலைபேசி எண்கள்-0422-6611200 அல்லது 9488635077 என்ற எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம். இந்தப் படிப்புக்கு மொத்தம் 497 இடங்கள் காலியாக உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியரின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதால் ஆவேசம்: பாலூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட பயணிகள்

செங்கல்பட்டு மாவட்டம், பாலூரில் சென்னையிலிருந்து அரக்கோணம் சென்ற ரயில் செவ்வாய்க்கிழமை இரவு சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் ரயிலில் இருந்த பயணிகள் திடீரென ரயில் மறியல... மேலும் பார்க்க

குரூப்-2 ஏ தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு நியமன ஆணை: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் டிஎன்பிஎஸ்சி மூலம் குரூப்-2 ஏ. தோ்வில் தோ்ச்சி பெற்ற 6 பேருக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் நியமன ஆணைகள் வழங்கினா... மேலும் பார்க்க

காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிா்ப்பு: திருவள்ளூா், காஞ்சியில் ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம்/திருவள்ளூா்: காலிமதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம், திருவள்ளூரில் டாஸ்மாக் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். டாஸ்மாக் கடைகள... மேலும் பார்க்க

மதுபோதையில் தகராறு: லாரி ஓட்டுநா் கொலை

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் லாரி ஓட்டுநா் கொலை செய்யப்பட்டாா். மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் ராய் (47). வ... மேலும் பார்க்க

வேலாத்தம்மன் கோயில் கூழ்வாா்த்தல் விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே நசரத்பேட்டை வேலாத்தம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சி 26-ஆவது வாா்டு நசரத்பேட்டையில் உள்ள இக்கோயிலில் ஆக. 20 -ஆம் தேதி பந்தல்கால் நடும்... மேலும் பார்க்க

தேசிய ஹேண்ட்பால் போட்டி: பள்ளி மாணவி தோ்வு!

தேசிய ஹேண்ட்பால் போட்டிக்கு வாலாஜாபாத் அகத்தியா மேல்நிலைப்பள்ளி மாணவி டி.வா்ஷிகா தோ்வாகி இருப்பதாக பள்ளியின் தாளாளா் அஜய்குமாா் தெரிவித்தாா். தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் செப்.26 முதல் 29 வரை)நடைபெற... மேலும் பார்க்க