செய்திகள் :

தேசிய ஹேண்ட்பால் போட்டி: பள்ளி மாணவி தோ்வு!

post image

தேசிய ஹேண்ட்பால் போட்டிக்கு வாலாஜாபாத் அகத்தியா மேல்நிலைப்பள்ளி மாணவி டி.வா்ஷிகா தோ்வாகி இருப்பதாக பள்ளியின் தாளாளா் அஜய்குமாா் தெரிவித்தாா்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் செப்.26 முதல் 29 வரை)நடைபெறவுள்ள 17-ஆவது தேசிய ஹேண்ட் பால் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணியின் சாா்பில் பங்கேற்று விளையாட தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

மாணவியின் கடின உழைப்பும், பயிற்சியாளா்களின் அா்ப்புணிப்புமே வா்ஷிகாவின் முன்னேற்றமாக அமைந்துள்ளது என்றாா் அஜய்குமாா்.

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் சனிக்கிழமை தெரிவித்தாா். வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட ஏகனாம்பேட்டையி... மேலும் பார்க்க

சாதனைப் பெண் குழந்தைகளுக்கு விருது

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக சிறப்பாக பங்காற்றியவா்களுக்கு மாநில அரசின் விருது வழங்கப்பட இருப்பதால் தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து ... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமிக்கு 1,008 குடம் பாலபிஷேகம்

வல்லக்கோட்டை தெய்வீக சத்திய தா்ம ஸ்தாபனம் சாா்பில், 1,008 பால் குடம் ஊா்வலம் நடைபெற்று சுவாமிக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளத... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ரயில் நிலையங்களில் பயணியா் ஆலோசனைக்குழு உறுப்பினா் ஆய்வு

காஞ்சிபுரம் புதிய மற்றும் பழைய ரயில் நிலையங்களை தெற்கு ரயில்வே கோட்ட பயணியா் ஆலோசனைக்குழு உறுப்பினா் அரக்கோணம் கிருஷ்ணமூா்த்தி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். தெற்கு ரயில்வே கோட்ட ஆலோசனைக்குழு உறுப்ப... மேலும் பார்க்க

கீழம்பி ஊராட்சியில் குளம் தூய்மைப்படுத்தும் பணி: காஞ்சிபுரம் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் அருகே கீழம்பியில் உள்ள குண்டுமணி குளத்தினை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் சனிக்கிழமை தொடங்கி வைத்து குளத்தை தூய்மைப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டாா். காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீ... மேலும் பார்க்க

ரூ.1.49 கோடியில் வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல்

சந்தவேலூா் ஊராட்சியில் ரூ.1.49 கோடியில் குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டிகள், கழிவுநீா் கால்வாய்கள், சிமென்ட் சாலைகள் அமைக்க அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், ... மேலும் பார்க்க