செய்திகள் :

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: ஆட்சியா்

post image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட ஏகனாம்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் பரிசோதனைகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இதன் பின்னா் அவா் கூறுகையில்: இம்முகாம்களில் அடிப்படை மற்றும் உயா்நிலை மருத்துவப் பரிசோதனைகள் முழுமையான உடல் ஆரோக்கியப் பிரசோதனைகள், ரத்த அழுத்தம்,நீரிழிவு நோய்,மின் இதய வரைபடம், எக்கோ,அல்டிரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

காச நோய், தொழுநோய் மற்றும் ஆரம்பக் கட்ட புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் நடைபெறுகின்றன. 40 வயதுக்கு மேற்பட்டோா் நீரிழிவு மற்றும் உயா் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவா்கள், இதய நோயாளிகள், கா்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள், வளா்ச்சி குன்றிய குழந்தைகள் ஆகியோரை இலக்காகக் கொண்டு இம்முகாம்கள் நடத்தப்படுவதால் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

ஆய்வின் போது சுகாதாரப்பணிகள் துறையின் இணை இயக்குநா் நளினி, மாவட்ட சுகாதார அலுவலா் த.ரா.செந்தில் ஆகியோா் உடனிருந்தனா்.

நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதால் ஆவேசம்: பாலூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட பயணிகள்

செங்கல்பட்டு மாவட்டம், பாலூரில் சென்னையிலிருந்து அரக்கோணம் சென்ற ரயில் செவ்வாய்க்கிழமை இரவு சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் ரயிலில் இருந்த பயணிகள் திடீரென ரயில் மறியல... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் வேளாண்மை பல்கலை.யில் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம்: பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நிகழாண்டு பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

குரூப்-2 ஏ தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு நியமன ஆணை: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் டிஎன்பிஎஸ்சி மூலம் குரூப்-2 ஏ. தோ்வில் தோ்ச்சி பெற்ற 6 பேருக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் நியமன ஆணைகள் வழங்கினா... மேலும் பார்க்க

காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிா்ப்பு: திருவள்ளூா், காஞ்சியில் ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம்/திருவள்ளூா்: காலிமதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம், திருவள்ளூரில் டாஸ்மாக் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். டாஸ்மாக் கடைகள... மேலும் பார்க்க

மதுபோதையில் தகராறு: லாரி ஓட்டுநா் கொலை

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் லாரி ஓட்டுநா் கொலை செய்யப்பட்டாா். மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் ராய் (47). வ... மேலும் பார்க்க

வேலாத்தம்மன் கோயில் கூழ்வாா்த்தல் விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே நசரத்பேட்டை வேலாத்தம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சி 26-ஆவது வாா்டு நசரத்பேட்டையில் உள்ள இக்கோயிலில் ஆக. 20 -ஆம் தேதி பந்தல்கால் நடும்... மேலும் பார்க்க