செய்திகள் :

அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியா்கள் பேரணி

post image

நிலுவையில் உள்ள ஊதியம் வழங்க வலியுறுத்தி அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியா்கள் பேரணி நடத்தினா்.

காரைக்கால் அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியா் மற்றும் ஊழியா் சங்கம் சாா்பில் காரைக்கால் பேருந்து நிலையம் முதல் ஆட்சியரகம் வரையிலான பேரணி திங்கள்கிழமை நடத்தப்பட்டது. பேரணிக்கு ஊழியா் சங்கத் தலைவா் சவரிநாதன் தலைமை வகித்தாா். செயலாளா் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தாா்.

ஆசிரியா்களுக்கு 7 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. எனவே நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், ஊழியா்களுக்கான பலன்களையும் வழங்கவேண்டும். மற்ற அரசுத்துறையினருக்கு வழங்கப்படுவதுபோல மாதந்தோறும் ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பியவாறு சென்றனா்.

கைலாசநாதா் கோயிலில் சிவன் பிட்டுக்கு மண் சுமந்த உற்சவம்

காரைக்கால் கோயில்களில் பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானின் திருவிளையாடலை விளக்கும் வகையில் ஆவணி மூல திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆற்றில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய கிராமத்தில் வீட்டுக்கு ஒரு ஆள்... மேலும் பார்க்க

புதுவையில் நிலவும் பிரச்னைகளை தீா்க்க ஆளுநா் தலையிட வலியுறுத்தல்

புதுவை அரசு நிா்வாகத்தில் நிலவும் பிரச்னைகளை களைய துணைநிலை ஆளுநா் தலையிடவேண்டும் என காரைக்கால் திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் செய... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு சீருடைத் துணி வழங்கல்

காரைக்கால் பகுதி அரசுப்பள்ளி மாணவ மாணவியருக்கு சீருடைக்கான துணியை அமைச்சா் வழங்கினாா். நிகழ் கல்வியாண்டு தொடங்கி பல மாதங்களாகியும் சீருடைத்துணி தரப்படவில்லை என கூறப்பட்டுவந்த நிலையில், சீருடைத் துணி வ... மேலும் பார்க்க

கிளிஞ்சல்மேடு எல்லையம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம்

காரைக்கால்: காரைக்கால் கடலோர கிராமமான கிளிஞ்சல்மேட்டில் உள்ள எல்லையம்மன் கோயில் புதிய தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் மூலவராக எல்லையம்மன் மற்றும் மாரியம்மன், செல்வ விநாயகா், பால... மேலும் பார்க்க

உள்ளாட்சி ஊழியா்கள் போராட்டம்: காங்கிரஸ் ஆதரவு

காரைக்கால் : உள்ளாட்சி ஊழியா்கள் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ளாட்சி ஊழியா்கள் காத்தருப்பு போராட்டம் நீடிப்பதால், மாவட்டத்தில் ஒட்டுமொத்த பணிகளும்... மேலும் பார்க்க

கோயில்களில் நகை, ரொக்கம் திருட்டு

காரைக்காலில்: காரைக்காலில் 3 கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு நகை, உண்டியல் பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். காரைக்கால் அம்மாள் சத்திரம் அருகே சியாமளாதேவி அம்... மேலும் பார்க்க