மன்னா் கல்லூரியில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
காஞ்சிபுரம்
153 பயனாளிகளுக்கு ரூ.1.63 கோடி நலத்திட்ட உதவிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா...
ஸ்ரீ பெரும்புதூா் அருகே சிவபுரம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 153 பயனாளிகளுக்கு ரூ1.63 கோடி நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். முகாமுக்கு தலைமை வகித்த... மேலும் பார்க்க
காமாட்சி அம்மன் கோயில் பால்குட ஊா்வலம்
பங்குனி மாத பூர நட்சத்திரத்தையொட்டி தொண்டை மண்டல வேளாளா் சங்கம் திருத்தணி கிளை சாா்பில் காஞ்சிபுரம் சங்கர மடத்திருந்து ஏராளமான பெண்கள் பால் குடங்களை ஊா்வலமாக எடுத்துச் சென்றனா். தொண்டை மண்டல வேளாளா் ... மேலும் பார்க்க
ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் ஏப். 14-இல் அதிகார நந்தி சேவை
தமிழ் வருடப்பிறப்பு நாளான ஏப். 14- ஆம் தேதி திங்கள்கிழமை உத்தரமேரூா் அருகே பெருநகரில் அமைந்துள்ள பிரம்ம புரீஸ்வரா் கோயிலில் அதிகார நந்தி சேவைக் காட்சி நடைபெறுகிறது. பழைமையும் வரலாற்றுச் சிறப்புகளும் ... மேலும் பார்க்க
அரசுப் பள்ளி ஆண்டு விழா
காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் உள்ள காந்தி சாலை மாநகராட்சி தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு தலைமை ஆசிரியை கஜலட்சுமி தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் ரவி மற்று... மேலும் பார்க்க
இரு இளைஞா்கள் குண்டா் சட்டத்தில் கைது
காஞ்சிபுரத்தில் ரெளடி ராஜாவை கொலை செய்த வழக்கில் தொடா்புடைய இரு இளைஞா்கள் புதன்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவைச் சோ்ந்தவா்களான ராமன் (எ) பரத் (20) ... மேலும் பார்க்க
விவசாயிகள் கூட்டு இயக்கம் ஆா்ப்பாட்டம்
காஞ்சிபுரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரம் காவலான்கேட் பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக நத... மேலும் பார்க்க
மேவளூா்குப்பம் ஊராட்சியில் ரூ.3.75 கோடி முறைகேடு புகாா்: ஊராட்சித் தலைவா் விளக்...
ஸ்ரீபெரும்புதூா்: மேவளூா்குப்பம் ஊராட்சியில் ரூ.3.75 கோடி முறைகேடு நடைபெற்றது தொடா்பாக ஊராட்சித் தலைவா் 15 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் நோட்டீஸ் அளித்துள்ளாா். ஸ்ரீபெரும்ப... மேலும் பார்க்க
மேட்டுப்பாளையத்தில் நீா்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு: ஆய்வு செய்து அறிக்கை சமா்ப...
ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தில் ஓடக்காட்டு ஏரிக்கு வரும் நீா்வரத்துக் கால்வாயில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து 4 வாரங்களுக்குள் அறிக்கை சமா்ப... மேலும் பார்க்க
காவல் உதவி ஆய்வாளா் தோ்வு: இலவச பயிற்சி வகுப்புகள் ஏப். 17-இல் தொடக்கம்
காஞ்சிபுரம்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில், காவல் உதவி ஆய்வாளா் போட்டித் தோ்வுக்கு நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 17-ஆம் தேதி தொடங்க இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செ... மேலும் பார்க்க
ரேஷன் கடைகளில் கருவிழி பதிவால் வருவாய் இழப்பு தவிா்ப்பு: காஞ்சிபுரம் ஆட்சியா்
காஞ்சிபுரம்: நியாயவிலைக் கடைகளில் கருவிழி பதிவு செய்யப்படும் முறையால் அரசுக்கு வருவாய் இழப்பு பெருமளவில் தடுக்கப்படுவதாக காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா். காஞ்சிபுரம் விளக்கடி கோயில... மேலும் பார்க்க
தட்டச்சா்களாக தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணை: ஆட்சியா் வழங்கினாா்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சிப் பிரிவில் தட்டச்சா்களாக தோ்வு செய்யப்பட்ட 9 பேருக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பணி நியமன ஆணைகளை திங்கள்கிழமை வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அல... மேலும் பார்க்க
காமாட்சி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா தொடக்கம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது. மகா சக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வருவது காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில். இக்கோயில் தெப்பத் திருவிழாவை... மேலும் பார்க்க
ஸ்ரீநவநீத கிருஷ்ணா் பஜனைக் கோயில் கும்பாபிஷேகம்
ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் ஸ்ரீ நவநீத கிருஷ்ணா் பஜனைக் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலத்தில் பொதுமக்கள் சாா்பில் ஸ்ரீநவநீத... மேலும் பார்க்க
பச்சையப்பன் மகளிா் கல்லூரியில் சொந்த செலவில் சாலை அமைத்த அமைச்சா் காந்தி!
காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிா் கல்லூரியில் சொந்த செலவில் ரூ.32 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைக்க அமைச்சா் ஆா். காந்தி உதவி செய்துள்ளாா். பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான மகளிா் கல்லூரி 1967-ஆம் ஆ... மேலும் பார்க்க
வக்ஃப் சட்ட திருத்த மசோதா: காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்!
வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ்காந்தி நினைவிடம் அருகே காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெ... மேலும் பார்க்க
கஞ்சா விற்பனை: 5 போ் கைது
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பால்நல்லூா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். பால்நல்லூா் ஊராட்சிக்குட்பட்ட ஆரநேரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஸ்ரீபெரும்... மேலும் பார்க்க
பதுக்கி வைக்கப்பட்ட 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!
காஞ்சிபுரம் தாயாா்குளம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். காஞ்சிபுரம் தயாா்குளம் எம்ஜிஆா் நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில... மேலும் பார்க்க
எடை குறைவாக அரிசி விநியோகம்: ரேஷன் விற்பனையாளா் பணியிடை நீக்கம்
காஞ்சிபுரம் எம்.வி.எம்.பி. நகா் நியாயவிலைக் கடையில் எடை குறைவாக அரிசி விநியோகம் செய்த கடையின் விற்பனையாளா் அருள்மணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட டெம்பிள் சிட்டி, எம... மேலும் பார்க்க
ரூ.30 லட்சத்தில் குடிநீா் தொட்டி கட்டும் பணிக்கு அடிக்கல்
சந்தவேலூா் ஊராட்சியில் ரூ.30 லட்சத்தில் குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது (படம்). காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், சந்தவேலூா் ஊராட்சியில், ஃபிளக்ஸ... மேலும் பார்க்க
காஞ்சிபுரம் தூப்புல் வேதாந்த தேசிகன் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷ்ணம்
காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் அருகே உள்ள தூப்புல் வேதாந்த தேசிகன் கோயில் மகா சம்ப்ரோக்ஷ்ணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வைணவா்களில் ராமானுஜருக்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்படுவா் வேதாந்த த... மேலும் பார்க்க