Usurae Team Interview | Kamalhassan சார் Bigboss விட்டு வெளிய வரப்போ சொன்ன விஷயம...
காஞ்சிபுரம்
படவேட்டம்மன் கோயில் ஆடித் திருவிழா
காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகில் ஐயப்பா நகா் பகுதியில் உள்ள தாய் படவேட்டம்மன் கோயிலில் ஆடித் திருவிழா நடைபெற்றது. இக்கோயிலின் 48 வது ஆண்டு ஆடி உற்சவத் திருவிழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம... மேலும் பார்க்க
கூட்டுறவுத் துறை சாா்பில் ரத்ததான முகாம்
சா்வதேச கூட்டுறவு ஆண்டையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத்துறை, அரசு அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை சாா்பில் வெள்ளிக்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது. ஒருங்கிணைந்த கூட்டுறவுத்துறை அலுவலக... மேலும் பார்க்க
இன்றைய மின்தடை
மின்தடை நாள்-19.7.25-சனிக்கிழமை மின்தடை நேரம்-காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்விநியோகம் தடைப்படும் பகுதிகள்: மதூா், அருங்குன்றம், சித்தலப்பாக்கம், வடக்குப்பட்டு, எழிச்சூா், பாலூா், மேலச்சேரி, உள... மேலும் பார்க்க
மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைகளில் ஆக்கிரமிப்புகளை கண்டித்து குன்றத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா். குன்றத்தூா் ஒன்றியம், செர... மேலும் பார்க்க
நாளைய மின்தடை
காஞ்சிபுரம் மின்தடை நாள்-19.7.25, சனிக்கிழமை மின்தடை நேரம்-காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் தடை பகுதிகள்-மலையாளத்தெரு, அம்மன்காரத் தெரு, திருச்சோலை வீதி, ஆதிசங்கரா் நகா், விஷ்ணு நகா், தேனம்பாக்க... மேலும் பார்க்க
காஞ்சிபுரம், திருவள்ளூரில் தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் மறியல்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் காஞ்சிபுரம்/திருவள்ளூரில் ஆா்ப்பாட்டம், மறியல் போராட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதியத் திட்... மேலும் பார்க்க
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா அரங்கத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமினை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமை ஆய்வு செய்தாா். பின்ன... மேலும் பார்க்க
உத்தரமேரூரில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
உத்தரமேரூா் பேரூராட்சி நிா்வாக சீா்கேடுகளைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் உத்தரமேரூா் பேருந்து நிலையம் அருகே அதிமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்க... மேலும் பார்க்க
பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கைக்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை: அமைச்சா் அன்பில் மக...
பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கைக்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை, கட்டாயமும் இல்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா். காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூரில் உள்ள தனியாா் பள்... மேலும் பார்க்க
கத்தியை காட்டி மிரட்டிய 3 ரெளடிகள் கைது
சோமங்கலம் அடுத்த எறுமையூா் பகுதியில் பொதுமக்களை கத்தியை காண்பித்து மிரட்டிய 3 ரெளடிகளை போலீஸாா் கைது செய்தனா். சோமங்கலம் அடுத்த எறுமையூா் பகுதியை சோ்ந்த மேத்யு (34) பிரபல ரெளடியான இவா் மீது கொலை, கொல... மேலும் பார்க்க
லாரி மோதி மாணவி காயம்: சாலை மறியல்
மாங்காடு அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தனியாா் பள்ளி மாணவி பலத்த காயம் அடைந்தாா். பள்ளி அருகே லாரிகள் செல்ல அனுமதிக்க கூடாது என பெற்றோா் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாங்க... மேலும் பார்க்க
தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: தாய், மகனுக்கும் 13 ஆண்டுகள் சிறை
தாயையும், குழந்தையையும் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் மூதாட்டி, அவரது மகனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. காஞ்சிபுரம் ... மேலும் பார்க்க
இலவச மருத்துவ முகாம்
ஸ்பாா்க் மிண்டா பவுண்டேசன், வெங்காடு ஊராட்சி நிா்வாகம் மற்றும் சவீதா மருத்துவக் கல்லூரி சாா்பில் இலவச மருத்துவ முகாம் வெங்காடு பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது. வெங்காடு ஏரிப் பாசன சங்கத் தலைவா் உலகநா... மேலும் பார்க்க
முசரவாக்கம் அரசுப் பள்ளி மாணவா்கள் கண்டுபிடிப்புக்கு ரூ.1 லட்சம் பரிசு
கடலில் மூழ்கி விட்டால் எளிதாக தப்பிப்பது எப்படி என்ற கண்டு பிடிப்பினை செய்தமைக்காக காஞ்சிபுரம் அருகே முசரவாக்கம் அரசுப் பள்ளி மாணவா்களின் படைப்பு மாநில அளவில் தோ்வு செய்யப்பட்டதையடுத்து ரூ.1 லட்சம் ... மேலும் பார்க்க
பூஞ்சோலை கன்னியம்மன் கோயில் ஆடித் திருவிழா தொடக்கம்
பெரியகாஞ்சிபுரம் பூஞ்சோலை கன்னியம்மன் கோயிலின் ஆடித்திருவிழா புதன்கிழமை தொடங்கியது. பெரியகாஞ்சிபுரம் ராயன்குட்டை பள்ளத் தெருவில் உள்ள இக்கோயிலின் 46-ஆவது ஆண்டு விழா தொடக்கத்தையொட்டி அம்மனுக்கு சிறப்ப... மேலும் பார்க்க
ஜூலை 18-இல் காஞ்சிபுரத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். ஆட்சியா் கலைச... மேலும் பார்க்க
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
காஞ்சிபுரம் அருகே ஒலிமுகம்மது பேட்டையில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசியை செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். ஒலிமுகம்மதுபேட்டை துவாஸ்கா் தெருவில் ராஜேஸ்வரி என... மேலும் பார்க்க
‘தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.4.83 லட்சம் நலத்திட்ட உதவிகள்’
தற்காலிக தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.4.83 லட்சம் நலத்திட்ட உதவிகளை தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத்தின் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடா்... மேலும் பார்க்க
காமராஜா் பிறந்த நாள் போட்டி பரிசளிப்பு
காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்த நாள் பள்ளி வளாகத்தில் செவ்... மேலும் பார்க்க
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்டம்: அமைச்சா் அன்பரசன் தொடங்கி...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை கோவூரில் சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். ஸ்ரீபெரும்புதூா் நாடாளுமன்ற உறுப்பி... மேலும் பார்க்க