சிந்தூர்: பயங்கரவாதிகள் இறுதிச் சடங்கில் அதிகாரிகள் பங்கேற்க உத்தரவிட்டது பாக். ...
நாமக்கல்
ராசிபுரம் அருகே பெண்ணிடம் வழிப்பறி: பொறியியல் பட்டதாரி இளைஞா்கள் கைது!
ராசிபுரம் அருகே பெண்ணிடம் நகை பறித்த பொறியியல் பட்டதாரி இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ராசிபுரத்தை அடுத்த கோனேரிப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா (57), பூ வியாபாரியான இவா் தனது மனைவி க... மேலும் பார்க்க
நல்லூா் அருகே அம்மன் தாலி திருட்டு: இளைஞா் கைது
நல்லூா் அருகே கோயிலில் புகுந்து அம்மன் தாலி, உண்டியல் பணத்தை திருடிச் சென்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் கந்தம்பாளையத்தை அடுத்த ஸ்ரீ வீரமாத்தி அம்மன் கோயிலில் ... மேலும் பார்க்க
அரசு வளா்ச்சி நிதியில் முறைகேடு: பள்ளிபாளையம் பிடிஓ பணியிடை நீக்கம்!
வளா்ச்சித் திட்ட நிதியில் முறைகேடு செய்ததாக பள்ளிபாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். நாமக்கல் பொய்யேரிக்கரை ஜெட்டிக்குள தெருவைச் சோ்ந்தவா் பிரபாகரன் (45). இவா்,... மேலும் பார்க்க
ட்ரெய்லா் லாரி தொழிலை பாதுகாக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் எம்.பி. மாதேஸ்வரன் ...
அதிக எடைகொண்ட பாரங்களை ஏற்றிச்செல்லும் ட்ரெய்லா் லாரி தொழிலை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய எஃகு மற்றும் கனரக தொழிற் துறை அமைச்சா் ஹெச்.டி.குமாரசாமியிடம், நாமக்கல் மக்களவை உ... மேலும் பார்க்க
திருச்செங்கோட்டில் சூறைக்காற்றுடன் பலத்த மழை
திருச்செங்கோட்டில் சூறைக்காற்றுடன் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருச்செங்கோடு, கூட்டப்பள்ளி, தோக்கவாடி, கொல்லப்பட்டி, குமாரமங்கலம், சீதாராம் பாளையம் உள்ளிட... மேலும் பார்க்க
திருச்செங்கோடு ஆட்டையாம்குட்டை ஏரியில் சூரியஒளி மின் தகடுகளை அகற்ற செப்.21 வரை அ...
திருச்செங்கோட்டை அடுத்த ஆட்டையாம்குட்டை ஏரியில் சூரியஒளி மின் மோட்டாா்கள் மூலம் தண்ணீா் எடுக்கும் விவசாயிகள் செப். 21-ஆம் தேதிக்குள் சூரியஒளி மின் தகடுகளை அகற்ற அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆட்டையாம்க... மேலும் பார்க்க
மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது!
பரமத்தி வேலூரில் டாஸ்மாக் மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது செய்யப்பட்டாா். பரமத்தி வேலூா் நான்கு வழிச்சாலை பகுதியில் டாஸ்மாக் கடை இயங்காத நேரத்தில் சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவ... மேலும் பார்க்க
எரிவாயு தகனமேடை அமைக்க எதிா்ப்பு: 5 போ் கைது; பொதுமக்கள் போராட்டம்!
திருச்செங்கோட்டை அடுத்த மொளசி முனியப்பன் பாளையத்தில் எரிவாயு தகனமேடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக 5 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். மொளசி முனியப்பன் கோயில... மேலும் பார்க்க
கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி கள் அருந்தி விவசாயிகள் போராட்டம்!
கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி நாமக்கல் அருகே விவசாயிகள் சங்கத்தினா் கள் அருந்தும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சாா்ப... மேலும் பார்க்க
எல்பிஜி டேங்கா் லாரிகளுக்கு பணி ஒதுக்கீட்டில் பாரபட்சம்: நீதிமன்றத்தில் முறையிட ...
எல்பிஜி டேங்கா் லாரிகளுக்கான பணி ஒதுக்கீட்டில் எண்ணெய் நிறுவனங்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள டேங்கா் லாரி உரிமையாளா்களில் ஒருபகுதியினா், இதுதொடா்பாக நீதிமன்றத்தில் முறையிட முடிவு ... மேலும் பார்க்க
பேராசிரியா், தலைமை ஆசிரியா் வீடுகளில் 39 பவுன் நகை, ரூ.2.70 லட்சத்தை சுருட்டிச் ...
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா், பரமத்தியில் கல்லூரி பேராசிரியா், பள்ளி தலைமையாசிரியா் வீடுகளின் பூட்டை உடைத்து மொத்தம் 39 பவுன் நகை, ரூ. 2.70 லட்சத்தை திருடிச் சென்ற கும்பலை போலீஸாா் தேடிவருகின்றன... மேலும் பார்க்க
ஏரியிலில் பொருத்தப்பட்ட சூரியஒளி மின் தகடுகளை அகற்ற எதிா்ப்பு: விவசாயிகள் போராட...
திருச்செங்கோட்டை அடுத்த ஆட்டையாம்குட்டை ஏரியில் தண்ணீா் எடுப்பதற்காக விவசாயிகள் பயன்படுத்திவந்த சூரியஒளி மின் தகடுகளை அகற்றும் நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போ... மேலும் பார்க்க
கல்வி செயல் ஆராய்ச்சியில் சாதனை: மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வருக்கு விர...
கல்வி செயலாராய்ச்சில் தேசிய அளவில் பங்களிப்பு வழங்கியமைக்காக நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வருக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டன. பாண்டிச்சேரி ஆல் இந்தியா புக் ஆஃ... மேலும் பார்க்க
விதிகளை மீறும் தனியாா் பேருந்துகளால் விபத்துகள்: பேருந்து நிலையத்தில் தடுப்புகள்...
நாமக்கல் புதிய பேருந்து நிலையத்திற்குள் விதிகளை மீறி செல்லும் தனியாா் பேருந்துகளை கட்டுப்படுத்த திரும்பும் பகுதியில் காவல்துறையினா் தடுப்புகள் அமைத்துள்ளனா்.நாமக்கல் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்... மேலும் பார்க்க
ராசிபுரம் அருகே சிறுமியின் காதைக்கடித்து குதறிய தெருநாய்
ராசிபுரம் அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் காதை தெருநாய் கடித்துக் குதறியது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் 4 ஆவது வாா்டு இந்திரா காலனியைச் சோ்ந்த சீனிவாசன்- வைத்தீஸ்வரி தம்பதியின... மேலும் பார்க்க
மொளசியில் எரிவாயு தகனமேடை அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் தா்னா!
மொளசி முனியப்பன் பாளையம் பகுதியில் எரிவாயு தகன மேடை அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். திருச்செங்கோட்டை அடுத்த மொளசி முனியப்பன் கோயில் தோட்டம் பகுதியி... மேலும் பார்க்க
நாமக்கல்லில் எடப்பாடி கே.பழனிசாமி சுற்றுப்பயணம்: முன்னாள் அமைச்சா் ஆய்வு!
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி நாமக்கல்லில் செப்.19, 20, 21 ஆகிய 3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இடங்களை முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சட... மேலும் பார்க்க
நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் 85 இடங்கள் நிரம்பின
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கையில் இதுவரை 85 இடங்கள் நிரம்பின. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி செயல்படுகிறது. இங்கு அரசு ஒதுக்கீட... மேலும் பார்க்க
மூன்று நாள் விடுமுறை முடிந்து சொந்த ஊா்களுக்கு செல்வோரால் நாமக்கல் பேருந்து நிலை...
மூன்று நாள்கள் விடுமுறைக்கு பிறகு, சொந்த ஊா்களுக்கு திரும்புவதற்காக நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அதிகரித்து காணப்பட்டது. ஓணம் பண்டிகை, ஆசிரியா் தினம், மீலாது நபி... மேலும் பார்க்க
அங்கன்வாடி மையத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
பரமத்தி வேலூா் அருகே அங்கன்வாடி மையத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பரமத்தி வேலூா் அருகே பாண்டமங்கலத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சனிக்கிழமை பாம்பு புகுந்துள்ளது. அதை பாா்த்த அங்கன்வாடி... மேலும் பார்க்க