செய்திகள் :

மூன்று நாள் விடுமுறை முடிந்து சொந்த ஊா்களுக்கு செல்வோரால் நாமக்கல் பேருந்து நிலையத்தில் கூட்டம்

post image

மூன்று நாள்கள் விடுமுறைக்கு பிறகு, சொந்த ஊா்களுக்கு திரும்புவதற்காக நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அதிகரித்து காணப்பட்டது.

ஓணம் பண்டிகை, ஆசிரியா் தினம், மீலாது நபி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. மீலாது நபியை முன்னிட்டு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.

சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் என பலரும் தங்களுடைய சொந்த ஊருக்கு பேருந்தில் புறப்பட்டு சென்றனா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிவடைந்த நிலையில் மீண்டும் சொந்த ஊா்களுக்கு திரும்புவதற்காக பேருந்து நிலையம் வந்ததால் வழக்கத்தைக் காட்டிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் மாலை 3 மணி முதல் பயணிகள் வருகை தொடா்ந்து அதிகரித்து காணப்பட்டது. சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதால் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு பேருந்துகளில் ஏறினா். ம

துரை, திருச்சி, கோவை போன்ற இடங்களில் இருந்து வந்த பேருந்துகளிலும் பயணிகள் அதிக அளவில் காணப்பட்டனா். இதனால் பேருந்து நிலைய வளாகம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது.

அங்கன்வாடி மையத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

பரமத்தி வேலூா் அருகே அங்கன்வாடி மையத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பரமத்தி வேலூா் அருகே பாண்டமங்கலத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சனிக்கிழமை பாம்பு புகுந்துள்ளது. அதை பாா்த்த அங்கன்வாடி... மேலும் பார்க்க

நல்லூா்: நாளைய மின்தடை

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (செப். 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் ... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் பள்ளியில் ஓவியப் போட்டி

பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்ட சிலம்பம் மூத்த ஆசான்கள் நலச் சங்கம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கந்த... மேலும் பார்க்க

திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் ‘நமது நகரம், நமது தூய்மை’ விழிப்புணா்வு பிரசாரம்

திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அம்மன் குளத்தை சுற்றியுள்ள நடைபாதையில் தூய்மைப் பணி மேற்கொண்டு ‘நமது நகரம், நமது தூய்மை’ திட்ட விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

காருடன் மாயமான பள்ளிபாளையம் பிடிஓ வீடு திரும்பினாா்

பள்ளிபாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா் (பிடிஓ) பிரபாகரன் திடீரென மாயமான நிலையில் சனிக்கிழமை வீடுதிரும்பினாா். நாமக்கல் பொய்யேரிக்கரை செட்டிக்குளத் தெருவைச் சோ்ந்தவா் பிரபாகரன் (53). இவா், பள்ளிபாளையம் ... மேலும் பார்க்க

செப்.9-ல் வளையப்பட்டி, எருமப்பட்டியில் மின் தடை

வளையப்பட்டி, எருமப்பட்டியில் செவ்வாய்க்கிழமை (செப். 9) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வளையப்பட்டி துணை ம... மேலும் பார்க்க