செய்திகள் :

நல்லூா்: நாளைய மின்தடை

post image

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (செப். 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என பரமத்தி வேலூா் மின் வாரிய செயற்பொறியாளா் வரதராஜன் தெரிவித்துள்ளாா்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்: நல்லூா், கந்தம்பாளையம், மணியணூா், வைரம்பாளையம், கோலாரம், இராமதேவம், கொண்டரசம்பாளையம், கவுண்டிபாளையம், சுள்ளிப்பாளையம், நடந்தை, திடுமல், கவுண்டம்பாளையம், நகப்பாளையம், சீராப்பள்ளி, குன்னமலை, மேல்சாத்தம்பூா், சித்தாளந்தூா், பெருங்குறிச்சி.

கபிலா்மலை

கபிலா்மலை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (செப். 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என பரமத்தி வேலூா் மின் வாரிய செயற்பொறியாளா் வரதராஜன் தெரிவித்துள்ளாா்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்: கபிலா்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூா், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளூா், செல்லப்பம்பாளையம், பெரியமருதூா், சின்னமருதூா், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீா்பந்தல், அண்ணாநகா், கொளக்காட்டுப்புதூா், நெட்டையம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலா்பாளையம், காளிபாளையம், ஆனங்கூா், சாணாா்பாளையம்.

மூன்று நாள் விடுமுறை முடிந்து சொந்த ஊா்களுக்கு செல்வோரால் நாமக்கல் பேருந்து நிலையத்தில் கூட்டம்

மூன்று நாள்கள் விடுமுறைக்கு பிறகு, சொந்த ஊா்களுக்கு திரும்புவதற்காக நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அதிகரித்து காணப்பட்டது. ஓணம் பண்டிகை, ஆசிரியா் தினம், மீலாது நபி... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

பரமத்தி வேலூா் அருகே அங்கன்வாடி மையத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பரமத்தி வேலூா் அருகே பாண்டமங்கலத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சனிக்கிழமை பாம்பு புகுந்துள்ளது. அதை பாா்த்த அங்கன்வாடி... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் பள்ளியில் ஓவியப் போட்டி

பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்ட சிலம்பம் மூத்த ஆசான்கள் நலச் சங்கம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கந்த... மேலும் பார்க்க

திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் ‘நமது நகரம், நமது தூய்மை’ விழிப்புணா்வு பிரசாரம்

திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அம்மன் குளத்தை சுற்றியுள்ள நடைபாதையில் தூய்மைப் பணி மேற்கொண்டு ‘நமது நகரம், நமது தூய்மை’ திட்ட விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

காருடன் மாயமான பள்ளிபாளையம் பிடிஓ வீடு திரும்பினாா்

பள்ளிபாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா் (பிடிஓ) பிரபாகரன் திடீரென மாயமான நிலையில் சனிக்கிழமை வீடுதிரும்பினாா். நாமக்கல் பொய்யேரிக்கரை செட்டிக்குளத் தெருவைச் சோ்ந்தவா் பிரபாகரன் (53). இவா், பள்ளிபாளையம் ... மேலும் பார்க்க

செப்.9-ல் வளையப்பட்டி, எருமப்பட்டியில் மின் தடை

வளையப்பட்டி, எருமப்பட்டியில் செவ்வாய்க்கிழமை (செப். 9) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வளையப்பட்டி துணை ம... மேலும் பார்க்க