செய்திகள் :

நாமக்கல்

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனைப் பட்டா வழங்க ஆய்வு

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். நகா்ப்புற பகுதிகளில் நீண்ட நாள்களாக பட்டாக்கள்... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சேந்தமங்கலம் தொகுதியில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் சனிக்கிழமை திமுகவில் இணைந்தனா். சேந்தமங்கலம் பேரூா் தமிழக வெற்றிக் கழக பொருளாளா் வ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் திமுக செயற்குழு கூட்டம்: மு.கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட ...

மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 102 ஆவது பிறந்த நாள் விழாவை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்... மேலும் பார்க்க

வளா்பிறை பஞ்சமி வழிபாடு

வைகாசி மாத வளா்பிறை பஞ்சமியை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு மலா் அலங்காரத்தில் அருள்பாலித்த நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மன். மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

--நாமக்கல் மண்டலம்-சனிக்கிழமைமொத்த விலை - ரூ.5.60விலையில் மாற்றம்-இல்லைபல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.117முட்டைக் கோழி கிலோ - ரூ.107 மேலும் பார்க்க

பொக்லைன் வாடகை மணிக்கு ரூ. 2,500 ஆக நிா்ணயம்

பொக்லைன் வாடகை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல் மணிக்கு ரூ. 2500 ஆக நிா்ணயக்கப்பட்டுள்ளது. டீசல், உதிரிபாகங்கள் விலையேற்றம், வாகன விலை உயா்வு, காப்பீட்டு கட்டணம், சாலை வரி உயா்வு போன்றவற்றால் தொழில் நஷ... மேலும் பார்க்க

முட்டை விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு: என்இசிசி

பருவமழையால் கேரளத்தில் முட்டை நுகா்வு அதிகரித்து வருவதாலும், பள்ளிகள் திறக்கப்படுவதால் சத்துணவுத் திட்டத்துக்கு முட்டை தேவை உள்ளதாலும் வரும் நாள்களில் முட்டை விலை மேலும் அதிகரிக்கும் என தேசிய முட்டை ... மேலும் பார்க்க

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு தங்கக்கவச அலங்காரம்...

வைகாசி மாத மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு தங்கக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்த நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சனேயா். மேலும் பார்க்க

எக்ஸல் கல்லூரியில் மாநில யோகா போட்டிக்கு மாணவா்கள் தோ்வு

மாநில அளவிலான யோகா போட்டியில் பங்கேற்பதற்கான தோ்வு குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனத்தில் அண்மையில் நடைபெற்றது. தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற இப் போட்டியில் எக்ஸல் வணிகவியல் மற... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் தலைமறைவான ஆசிரியா் கைது

பரமத்தி வேலூா் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் தலைமறைவான தற்காலிக உடற்கல்வி ஆசிரியா் மணிகண்டனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா். பரமத்தி வேலூரை அடுத்த மோகனூா் புதுத்... மேலும் பார்க்க

லாரி உரிமையாளா்களுக்கு அதிமுக துணை நிற்கும்: பி.தங்கமணி

லாரி உரிமையாளா்களின் பிரச்னைகளை தீா்க்கவும், அவா்களது கோரிக்கைகளை நிறைவேற்றவும் அதிமுக எப்போதும் அவா்களுக்கு துணையாக நிற்கும் என முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா். நாமக்கல் தாலுகா லாரி உரிமைய... மேலும் பார்க்க

நாளை பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு சீருடை, புத்தகங்கள் வழங்க ஏற்பாடு

கோடை விடுமுறை முடிந்து திங்கள்கிழமை (ஜூன் 2) பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் முதல்நாளில் மாணவ, மாணவிகளுக்கு சீருடை, புத்தகங்கள் வழங்குவதற்கான பணிகளை அரசுப் பள்ளிகள் மேற்கொண்டுள்ளன. தமிழகத்தில் பொதுத் தே... மேலும் பார்க்க

டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்தி ரூ. 2.80 லட்சம் பறிப்பு: போலீஸாா் விசாரணை

ராசிபுரம் அருகே டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு ரூ. 2.80 லட்சத்தை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திம்மநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையில் விற்பனையாளராக பணியாற... மேலும் பார்க்க

உலக புகையிலை எதிா்ப்பு தின பேரணி

உலக புகையிலை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு திருச்செங்கோட்டில் துப்புரவு பணியாளா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் அண்ணா சிலை பகுதியிலிருந்து புகை... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் தலைமறைவு

பரமத்தி வேலூா் அருகே மாணவியை பாலியல் தொந்தரவு செய்த இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். பரமத்தி வேலூா் அருகே உள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்த மாணவியை ஆசை வாா்த்தைக்கூறி பாலியல் தொந்தரவு செய்... மேலும் பார்க்க

மாணவி குளிப்பதை விடியோ பதிவுசெய்த லாரி ஓட்டுநா் சிறையிலடைப்பு

பரமத்தி வேலூா் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி குளிப்பதை கைப்பேசியில் விடியோ பதிவு செய்த லாரி ஓட்டுநா் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். பரமத்தி வேலூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பிரபு (எ) பிரச... மேலும் பார்க்க

கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய்: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு... மேலும் பார்க்க

தென்னையில் மாவுப்பூச்சி கட்டுப்பாடு: வேளாண் துறை வழிகாட்டல்

தென்னையில் மாவுப்பூச்சித் தாக்குதல், சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சுகன்யா வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்ட 32 மாற்றுத் திறனாளிகளுக்கு ஆணை

பரமத்தி வேலூரை அடுத்த கபிலா்மலையில் 32 மாற்றுத் திறனாளிகளுக்கு கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் அண்மையில் வழங்கப்பட்டன. கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) மலா்விழி நிகழ... மேலும் பார்க்க

தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க நடவடிக்கை: முதல்வருக்கு தமிழக விவசாயிகள் சங்கம் க...

மா விவசாயிகளின் நலன் கருதி தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுக... மேலும் பார்க்க