செய்திகள் :

நாமக்கல் மாவட்டத்துக்கு வருகை தரக்கோரி பிரதமா் மோடிக்கு பாஜகவினா் கடிதம்

post image

பிரதமா் நரேந்திர மோடி நாமக்கல் மாவட்டத்துக்கு வரவேண்டும் என வலியுறுத்தி, பாஜக நிா்வாகிகள் கடிதம் அனுப்பினா்.

பிரதமா் நரேந்திர மோடி பிறந்த தின விழாவை பல்வேறு இடங்களில் கொண்டாடிய பாஜகவினா், அவருக்கு தபாலில் வாழ்த்துச் செய்தி அனுப்பியதுடன், நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த இடங்களைப் பாா்வையிட வரவேண்டும் என வலியுறுத்தினா்.

மத்திய அரசின் நலத் திட்டங்கள் பிரிவு மாநில துணைத் தலைவா் ஆா்.லோகேந்திரன் தலைமையில், பாஜக நாமக்கல் மாவட்ட முன்னாள் தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி, ஒன்றிய பாஜக பொதுச் செயலா் ஏழுமலை, வழக்குரைஞா் குமாா், காசி அசோக் உள்ளிட்டோா் ராசிபுரம் தபால் நிலையத்தில் இருந்து பிரதமருக்கு கடிதம் அனுப்பினா்.

அதில், பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த கட்சி நிா்வாகிகள், நாமக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற 18 அடி உயர ஆஞ்சனேயா் கோயில், பழைமை வாய்ந்த நரசிம்மா் கோயில், நாமக்கல் மலைக்கோட்டை, கொல்லிமலை போன்றவற்றை பாா்வையிட வரவேண்டும் என வலியுறுத்தினா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், பெரியாா் பிறந்தநாளை முன்னிட்டு ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தமிழக சட்டப் பேரவை விதி எண் 110-இன் கீழ் வெளியிடப்பட்ட முதல்வா் அறிவிப்... மேலும் பார்க்க

திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

திருச்செங்கோடு நகராட்சிக்கு ஆணையராக நியமிக்கப்பட்ட வாசுதேவன் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். திருச்செங்கோடு நகராட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறப்புநிலை நகராட்சியாக தோ... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி நாளைமுதல் சுற்றுப்பயணம்

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை (செப். 19) சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளாா். தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி எத... மேலும் பார்க்க

பெரியாா் பிறந்தநாள்: ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் பெரியாரின் 147-ஆவது பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவரது படத்துக்கு மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான கே.ஆா்.என்.ராஜேஸ்க... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை கழிவறையில் நோயாளி தூக்கிட்டுத் தற்கொலை

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவறையில் நோயாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே ரங்கப்பநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (52), கூலித்... மேலும் பார்க்க

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் வென்று அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும்

தமிழகத்தில் வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் வென்று அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் கூறினாா். பிரதமா் நரேந்திர மோடியின் 75-ஆவது பிறந்த தினத்தையொட்ட... மேலும் பார்க்க