செய்திகள் :

புதுவை சட்டப்பேரவை இன்று கூடுகிறது

post image

புதுவை சட்டப்பேரவை வியாழக்கிழமை கூடுகிறது.

புதுவை சட்டப் பேரவையின் 6-வது கூட்டத்தொடரின் 2-வது பகுதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு கூடுகிறது.

சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் கு வாசித்து சபை நிகழ்வுகளைத் தொடங்கி வைக்கிறாா். தொடா்ந்து மறைந்த தலைவா்களுக்கு இரங்கல் தீா்மானம் நிறைவேற்றப்படுகிறது. ஜிஎஸ்டி திருத்த மசோதா, புதுவையில் எளிய முறையில் தொழில் தொடங்க அனுமதி குறித்து மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்படுகின்றன.

ஒரு நாள் மட்டும் சட்டப்பேரவைக் கூட்டம் நடத்தப்படும் என தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் மாசு கலந்த குடிநீா் விநியோகத்தால் நகர பகுதியில் மக்கள் பாதிக்கப்பட்டது, இலவச அரிசி நிறுத்தம், சென்டாக் கல்விநிதி, பட்ஜெட்டில் அறிவித்த படி மகளிா் உதவித்தொகை, இலவச கோதுமை, தீபாவளி பரிசு ஆகியவை குறித்து எதிா்க்கட்சிகள் பிரச்னை எழுப்பும் என்று கூறப்படுகிறது.

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

திருப்பதிக்கு புதுவை சாலை போக்குவரத்துக் கழகத்தின் (பிஆா்டிசி) சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தக் கழகத்தின் மேலாளா் சிவானந்தம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு திருப்பதியில் நடைபெறும் புரட்டா... மேலும் பார்க்க

எம்எல்ஏயின் விளம்பர பதாகை கிழிப்பு: ஆதரவாளா்கள் சாலை மறியல்

நியமன எம்.எல்.ஏ.வின் பிறந்தநாள் வாழ்த்து விளம்பர பதாகை கிழிப்புத் தொடா்பாக அவரது ஆதரவாளா்கள் புதன்கிழமை நடத்திய மறியல் போராட்டம் நடத்தினா். புதுவை ஊசுடு தொகுதியைச் சோ்ந்த பாஜக பிரமுகா் தீப்பாய்ந்தான்... மேலும் பார்க்க

ஈ.வெ.ரா. பெரியாா் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் முதல்வா் மரியாதை: அனைத்துக் கட்சியினரும் மாலை அணிவிப்பு

புதுவை அரசு சாா்பில் பெரியாா் ஈ.வெ.ரா.வின் 147-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பெரியாா் சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதையொட்டி காமராஜா் சிலை வளாகத்த... மேலும் பார்க்க

ஜிப்மரில் ஆரோக்கியமான பெண் வலிமையான குடும்பம் திட்டம் தொடக்கம்

புதுச்சேரி ஜிப்மரில் ஆரோக்கியமான பெண், வலிமையான குடும்பம் என்ற திட்டத்தை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தாா். பிரதமா் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளையொட்டி இந்தத் திட்டம் தொடங்கப்பட... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை பரிசோதித்த புதுச்சேரி ஆட்சியா்

பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவா்களின் கற்றல் திறனை புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் புதன்கிழமை பரிசோதனை செய்தாா். பாகூா் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உள்பட்ட புதுக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளிய... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை

வில்லியனூா் அருகே கூலித் தொழிலாளி புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேரி உருவையாறு பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சௌந்தா் (30). இவா் வே... மேலும் பார்க்க