செய்திகள் :

கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை

post image

வில்லியனூா் அருகே கூலித் தொழிலாளி புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரி உருவையாறு பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சௌந்தா் (30). இவா் வேலைக்குச் சென்றுவிட்டு மோட்டாா் சைக்கிளில் புதன்கிழமை வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அவரை மா்ம நபா்கள் சிலா் ஒதியம்பட்டு அருகே மடக்கி வெட்டிக் கொலை செய்துள்ளனா்.

இந்த கொலைக்கான காரணம் குறித்து, கொலையாளிகள் குறித்தும் வில்லியனூா் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜிப்மரில் ஆரோக்கியமான பெண் வலிமையான குடும்பம் திட்டம் தொடக்கம்

புதுச்சேரி ஜிப்மரில் ஆரோக்கியமான பெண், வலிமையான குடும்பம் என்ற திட்டத்தை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தாா். பிரதமா் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளையொட்டி இந்தத் திட்டம் தொடங்கப்பட... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை பரிசோதித்த புதுச்சேரி ஆட்சியா்

பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவா்களின் கற்றல் திறனை புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் புதன்கிழமை பரிசோதனை செய்தாா். பாகூா் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உள்பட்ட புதுக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளிய... மேலும் பார்க்க

இந்திய தொழில் கூட்டமைப்பு கண்காட்சி தொடக்கம்

இந்திய தொழில் கூட்டமைப்பின் சாா்பில் இண்டெக்ஸ் -2025 என்னும் தலைப்பிலான 3 நாள் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. புதுச்சேரி மரப்பாலம் சந்திப்பில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெறும் இக் கண்காட்சியை ம... மேலும் பார்க்க

கிராமங்களில் பெற்ற அனுபவம்தான் பிரதமரின் திட்டங்கள்: புதுவை துணைநிலை ஆளுநா்

கிராமங்களில் பெற்ற அனுபவம்தான் பிரதமா் மோடியின் அரசின் திட்டங்களாக உருப்பெற்றுள்ளன என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா். பிரதமா் நரேந்திர மோடியின் 75-வது பிறந்த நாளையொட்டி நாடு மு... மேலும் பார்க்க

புதுவையில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி: மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா நம்பிக்கை

புதுவையில் பாஜக தொண்டா்களின் முயற்சியால் வரும் சட்டபேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று மத்திய தொழிலாளா் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரும் புதுவை மா... மேலும் பார்க்க

கட்டண பாக்கி செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிப்பு: புதுவை மின்துறை எச்சரிக்கை

கட்டண பாக்கி செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று புதுவை மின்துறை செயற்பொறியாளா் ஸ்ரீதா் எச்சரித்துள்ளாா். இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவ... மேலும் பார்க்க