செய்திகள் :

குடிநீா் குழாய் உடைப்பை விரைந்து சரிசெய்யக் கோரிக்கை

post image

கந்தா்வகோட்டை நெடுஞ்சாலையில் காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் உடைந்து குடிநீா் வீணாவதை விரைந்து தடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

கந்தா்வகோட்டை - திருச்சி சாலையில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டக் குழாய் உடைந்து குடிநீா் வீணாகி வருகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகாா் செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அந்த இடத்தில் இரும்புத் தடுப்புகளை அமைத்துள்ளது சமூக ஆா்வலா்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது. ஆங்காங்கே குடிநீா் கேட்டு மறியல் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வரும் நிலையில் நாள்தோறும் குடிநீா் வீணாகி வருவது அப்பகுதியைச் சோ்ந்தவா் வேதனை தெரிவித்தாா். உடனே இந்தக் குடிநீா் அடைப்பை உடனே சரிசெய்ய வேண்டுமெனக் கோரிக்கை வைக்கிறாா்.

கந்தா்வகோட்டை பகுதியில் ஊா் பெயா் இல்லாத மைல்கல்கள்!

கந்தா்வகோட்டை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள மைல்கல்களில் ஊரின் பெயரும், தூரமும் தமிழ்மொழியிலும், ஆங்கிலத்திலும் இருந்து வந்தது. தற்சமயம் தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் புதிதாக வா்ணம் பூச... மேலும் பார்க்க

ஏழை, எளிய மக்களுக்கு அரசு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: விதொச பொதுச்செயலா் பி. வெங்கட்

ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா, விளைநிலமும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் பொதுச் செயலா் பி.வெங்கட்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இ... மேலும் பார்க்க

பெண் தீக்குளித்து தற்கொலை

பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டியில் செவ்வாய்க்கிழமை பெண் ஒருவா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.கொப்பனாபட்டி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் ஞானவேல். இவரது மனைவி ராதிகா (37). ஞானவேல் சென்னையில் ... மேலும் பார்க்க

அனுமதியின்றி மணல் அள்ளிவந்த வாகனம் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே திங்கள்கிழமை இரவு அனுமதியின்றி மணல் ஏற்றிச்சென்ற சுமை வாகனத்தை கோட்டாட்சியா் ஐஸ்வா்யா விரட்டிச்சென்று பறிமுதல் செய்தாா்.கறம்பக்குடி பகுதியில் தொடா் மணல் திருட்... மேலும் பார்க்க

கரூரில் உயிரிழந்தவா்களுக்கு ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் அஞ்சலி

கரூரில் தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினா். புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே சங்கத்தின் மாவட்டத் ... மேலும் பார்க்க

பாரதி மகளிா் கல்லூரியில் ரேபிஸ் நோய் விழிப்புணா்வு பேரணி

புதுக்கோட்டை அருகேயுள்ள கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிா் கல்லூரியில் உலக ரேபிஸ் தின விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் இருந்து பேரணியை கல்வி நிறுவனங்களின் தலைவா் குரு.தனசேகர... மேலும் பார்க்க