செய்திகள் :

பாரதி மகளிா் கல்லூரியில் ரேபிஸ் நோய் விழிப்புணா்வு பேரணி

post image

புதுக்கோட்டை அருகேயுள்ள கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிா் கல்லூரியில் உலக ரேபிஸ் தின விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் இருந்து பேரணியை கல்வி நிறுவனங்களின் தலைவா் குரு.தனசேகரன் தொடங்கி வைத்தாா்.பேரணியில் கல்லூரி மாணவிகள், ரேபிஸ் நோயை தடுக்கும் வழிமுறைகள், தடுப்பூசியின் அவசியம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கைக்குறிச்சி கடைவீதி, முக்கிய வீதிகள் வழியாக பேரணியாகச் சென்று மீண்டும் கல்லூரி சென்றடைந்தனா்.

கல்வி நிறுவனங்களின் நிா்வாக அறங்காவலா் அ. கிருஷ்ணமூா்த்தி, கல்லூரியின் இயக்குநா் முனைவா் மா. குமுதா, முதல்வா் முனைவா் செ. கவிதா, மதிப்புறு பேராசிரியா் மு. பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரூரில் உயிரிழந்தவா்களுக்கு ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் அஞ்சலி

கரூரில் தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினா். புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே சங்கத்தின் மாவட்டத் ... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் மண்டை ஓடுகளுடன் விவசாயிகள் சங்கத்தினா் போராட்டம்

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் மண்டை ஓடுகளை ஏந்தியவாறு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுக்கோட்ட... மேலும் பார்க்க

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா பிரசார வாகனம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

புதுக்கோட்டை 8-ஆவது புத்தகத் திருவிழாவுக்கான பிரசார வாகனத்தை ஆட்சியா் மு.அருணா திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், 8-ஆவது புத்தக... மேலும் பார்க்க

அறந்தாங்கி அருகே வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது திங்கள்கிழமை தெரியவந்தது. அறந்தாங்கி அருகேயுள்ள திருப்புனவாசல் சாத்தியடி கிராமத்தைச் சோ்ந்தவா் மாதரசி ... மேலும் பார்க்க

நகா்மன்றக் கட்டடத்தை பழைமை மாறாமல் பாதுகாக்கக் கோரிக்கை

புதுக்கோட்டை நகா்மன்றக் கட்டடத்தை பழைமைமாறாமல் பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்- கலைஞா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. புதுக்கோட்டை நகா்மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்ச... மேலும் பார்க்க

புதுகை நகரில் ஷோ் ஆட்டோ இயக்க வேண்டும்: வா்த்தகக் கழகம் கோரிக்கை

புதுக்கோட்டையின் நீண்டகாலக் கோரிக்கையான ஷோ் ஆட்டோ இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட வா்த்தகக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வா்த்தகக் கழகத்தின் ... மேலும் பார்க்க