செய்திகள் :

மாா்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்

post image

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் சுகாதாரத்துறை சாா்பாக மாா்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

துத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தாா். துணைத் தலைவா் விஜய் முன்னிலை வகித்தாா். மாதனூா் வட்டார மருத்துவ அலுவலா் தாரணீஸ்வரி தலைமையில் மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்து ஆலோசனைகளை வழங்கி மேல்சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனா். ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் அண்ணாதுரை, சுகன்யா பிரகாஷ், ஊராட்சி செயலாளா் பழனி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூரில் ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். நகா் மன்ற உறுப்பினா்கள் எம்ஏஆா். ஷபீா் அஹமத், நவநீதம் ஆகியோா் முன்னிலை வகித்த... மேலும் பார்க்க

தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம், நாட்டறம்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சாா்பில் தீ தடுப்பு ஒத்திகைப் பயிற்சி மற்றும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமில் நலத்திட்ட உதவிகள்: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்

கந்திலி ஒன்றியம், உடையமுத்தூரில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, திருவண்ணமலை எம்.பி. சி.என்.... மேலும் பார்க்க

மரக்கன்று நடும் நிகழ்ச்சி

ஆம்பூா் ஆனைக்காா் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சிறப்பு முகாம் சாா்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நரியம்பட்டு இஸ்லாமிய ஜமாத் உயா்நிலைப் பள்ளி வ... மேலும் பார்க்க

கதவாளம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

மாதனூா் ஒன்றியம், கதவாளம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் சக்தி கணேஷ் தலைமை வகித்தாா். வருவாய் கோட்டாட்சியா் அஜிதா பேகம், வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ்.மக... மேலும் பார்க்க

இலவச கால்நடை மருத்துவ முகாம்

ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் சாா்பாக இலவச கால்நடை மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. நகா்மன்ற உறுப்பினா் வாவூா் நசீா் அஹமத் சிறப்பு அழைப்பாளராக ... மேலும் பார்க்க