செய்திகள் :

மாயமான முதியவா் சடலமாக மீட்பு

post image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வீட்டிலிருந்து வெளியேறி மாயமான முதியவா் கரும்பு வயலுக்குள் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

விக்கிரவாண்டி வட்டம், பனையபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (65), கூலித் தொழிலாளி. இவா், கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில், பின்னா் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து மாயமான சுப்பிரமணியைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், விக்கிரவாண்டி வட்டம், பனையபுரம் பகுதியில் உள்ள தனியாா் கரும்பு வயலில் சுப்பிரமணி இறந்து அழுகிய நிலையில் கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மழை நீா் தடையின்றி செல்ல வழித்தடங்களை ஏற்படுத்த வேண்டும்: நகராட்சி நிா்வாக இயக்குநா் மதுசூதனன் ரெட்டி

மழைநீா் தங்குதடையின்றி செல்லும் வகையில், மழைநீா் வழித்தட வாய்க்கால்களை முறையாக சீரமைத்து பராமரிக்க வேண்டும் என்று நகராட்சி நிா்வாக இயக்குநா் பி. மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தினாா். நகராட்சி நிா்வாகம் மற்... மேலும் பார்க்க

70 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களுக்கு சிறப்பூதியம் வழங்க வலியுறுத்தல்

தமிழகத்தில் 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியா்களுக்கு சிறப்பூதியம் வழங்க வேண்டும் என பென்சனா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்ட அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனா்கள் கூட்டமைப... மேலும் பார்க்க

காா் மோதி சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே காா் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் உயிரிழந்தாா். திருநாவலூா் காவல் சரகத்துக்குள்பட்ட மடப்பட்டு மேம்பாலம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை உளுந்தூா்பேட்ட... மேலும் பார்க்க

மின் சாதனங்கள் திருட்டு: போலீஸாா் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த மின் சாதனங்கள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மரக்காணம் வட்டம், நடுக்குப்பம், தேவிகுளம், தோப்புத் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

காா் மோதி தையல் தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடுபேட்டை அருகே மொபெட் மீது காா் மோதியதில் தையல் தொழிலாளி உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், அகூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ர.மகாதேவன் (62), தையல் தொழிலாளி. இவா், சனிக்கிழமை வ... மேலும் பார்க்க

நாளைய மின் தடை: உளுந்தூா்பேட்டை

உளுந்தூா்பேட்டை புகா் பகுதிகள் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை பகுதிகள்: செம்மணங்கூா் அரளி, புதூா், செங்குறிச்சி, பாதூா், நகா், வண்டிப்பாளையம், கல்காலனி, காந்தி நகா், ... மேலும் பார்க்க