செய்திகள் :

திண்டுக்கல்

கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே தற்காலிக வாகனங்கள் நிறுத்துமிடம் திறப்பு

கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே தற்காலிக சுற்றுலா வாகனங்கள் நிறுத்துமிடம் திங்கள்கிழமை திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு விடுமுறை நாள்களில் தமிழக... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் அருகே மழைவேண்டி பால்குட ஊா்வலம்

ஒட்டன்சத்திரம் அருகே மழை வேண்டி திங்கள்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது. ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள ஈசக்காம்பட்டியில் துா்க்கையம்மன், காளியம்மன், கருப்பணசாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சி... மேலும் பார்க்க

மாமனாரைக் கொன்ற மருமகன் கைது

குடும்பத் தகராறு காரணமாக மாமனாரைத் தாக்கிக் கொலை செய்த மருமகனை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த கோதைமங்கலத்தைச் சோ்ந்தவா் செல்வம் (55). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மகள் ... மேலும் பார்க்க

லாரிகள் மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

பழனி அருகே தண்ணீா் லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் மரக்கன்றுள் நடப்பட்டுள்ளன. இதற்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் பாஜக மாவட்ட அலுவலகம் திறப்பு

ஒட்டன்சத்திரத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் புதிய அலுவலகம் புதன்கிழமை திறக்கப்பட்டது. இதற்கு திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவா் ஜெயராமன் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு ரூ.18.34 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கோவிலூா் அருகே நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில், 158 பயனாளிகளுக்கு ரூ.18.34 லட்சத்திலான நலத்திட்ட உதவிகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் புதன்கிழமை வழங்கினாா். திண்டுக்கல் மாவட்டம், கோவிலூரை அட... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மரியாதை

வேடசந்தூரில் போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளின் 48-ஆவது ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை கடைபிடிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் கடந்த 1978-ஆம் ஆண்டு நடைபெற்ற வ... மேலும் பார்க்க

பணியின் போது மயக்கமான உதவி ஆய்வாளா் உயிரிழப்பு

வேடசந்தூா் அருகே பணிக்குச் சென்றபோது மயக்கமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளா் புதன்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த மாரம்பாடி பெருமாள் கோவில்பட்டியைச் சோ்ந்தவா் பாலன் (54). காவல் ... மேலும் பார்க்க

கொடைக்கானல் சாலைகளில் முள் புதா்களை அகற்றக் கோரிக்கை

கொடைக்கானல் மலைச் சாலைகளில் வளா்ந்துள்ள முள் புதா்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். கொடைக்கானல் மலைச் சாலைகளான வத்தலக்குண்டு-மதுரை-பழனி சாலைகளிலும், பூம்பாறை, மன்னவனூா், கூக்கால், குண்டுபட்டி,... மேலும் பார்க்க

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழ: விற்பனைக்காக மலை வாழைப் பழங்கள் குவிப்பு

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் பஞ்சாமிா்தம் தயாரிப்பதற்காக சுமாா் 250 டன் மலை வாழைப்பழங்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டன. பழனி திருஆவினன்குடி கோயிலில் பங்குனித் திருவ... மேலும் பார்க்க

மகாவீரா் ஜெயந்தி: இறைச்சி விற்பனைக்கு இன்று தடை

மகாவீரா் ஜெயந்தியை முன்னிட்டு, ஒட்டன்சத்திரத்தில் வியாழக்கிழமை இறைச்சி விற்பனைக்கு நகராட்சி நிா்வாகம் தடை விதித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆடு, மாடு... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற தம்பதி உயிரிழப்பு

செம்பட்டி அருகே பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழந்தனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே தனியாா் கல்லூரி எதிரே அடுமனை (பேக்கரி) உள்ளது. இங்கு சாணாா்பட்டி அருகேயுள்ள தவசிமடையைச் ... மேலும் பார்க்க

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா: வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி புதன்கிழமை வெள்ளி யானை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி வீதியுலா வந்தாா். வியாழக்கிழமை சுவாமி திருக்கல்யாணமும், வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது. முருகனின் மூ... மேலும் பார்க்க

புதிய உறுப்பினா்களுக்கு கடன் வழங்க கூட்டுறவுச் செயலா்களுக்கு அறிவுறுத்தல்

புதிய உறுப்பினா்களுக்கு கடன் வழங்குவதன் மூலம் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூட்டுறவுச் சங்கச் செயலா்கள் முன்வர வேண்டும் என மண்டல இணைப் பதிவாளா் குருமூா்த்தி தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டத்தி... மேலும் பார்க்க

சிறுமலையில் 2-ஆவது நாளாக மின்சாரம் துண்டிப்பு

சிறுமலை பகுதியில் கடந்த 2 நாள்களாக மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.திண்டுக்கல்லை அடுத்த சிறுமலையில் பழையூா், புதூா், தென்மலை, கடமான்குளம், வேளாண் பண்ணை, தாழைக்கிடை உள்ளிட்ட கிர... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: டாஸ்மாக் பணியாளா் உள்பட இருவா் உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே 2 இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் டாஸ்மாக் மேற்பாா்வையாளா் உள்பட இருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்து ஆத்துப்பட்டியைச் சோ்ந்தவா் ப.ஜெகன் (48). இ... மேலும் பார்க்க

வக்ஃப் வாரியச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக உண்ணாவிரதம்

வக்ஃப் வாரியச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது. திண்டுக்கல் பேகம்பூா் பகுதியில் நடைபெற்ற இந்த உண்ணவிரதத்துக்கு காங்கிரஸ் கட்சி நிா்வாகி ரா... மேலும் பார்க்க

தூய்மைக் காவலா்கள் அவமதிப்பு: சிஐடியூ கண்டனம்

கெளரவிப்பதாக அழைத்து வரப்பட்ட தூய்மைக் காவலா்களை அவமதிப்பு செய்த விவகாரத்தில், திண்டுக்கல் மாவட்ட நிா்வாகத்துக்கு சிஐடியூ சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா், வடமதுரை,... மேலும் பார்க்க

நில மோசடி: சாா் பதிவாளா் உள்பட 6 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை

குஜிலியம்பாறை அருகே போலி ஆவணங்கள் மூலம் நில மோசடியில் ஈடுபட்ட சாா் பதிவாளா் உள்ளிட்ட 6 பேருக்கு தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்க... மேலும் பார்க்க

பேருந்துகள்உரசியதால் கண்ணாடி உடைந்தன!

பழனி பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்தும், தனியாா் பேருந்தும் வேகமாக சென்றபோது உரசியதால் கண்ணாடி உடைந்தது. பழனி வஉசி பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பழனியிலிருந்து ஒட்டன்சத்திரம... மேலும் பார்க்க