திண்டுக்கல்
கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
கொடைக்கானலில் சனிக்கிழமை அதிகாலை முதல் வீசிய பலத்த காற்றால் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமலும், சுற்றுலாத் தலங்களைக் காண முடியாமலும் ஏமாற்றமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் க... மேலும் பார்க்க
பழனி நேசம் நிறுவனத்தில் ரூ.30 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம்
பழனி நேசம் டிரஸ்ட் நிறுவனத்தில் ரூ.30 கோடி வரை மோசடி நிகழ்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவா்கள் திண்டுக்கல் பொருளாதார குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா... மேலும் பார்க்க
டிராக்டரிலிருந்து தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே வியாழக்கிழமை டிராக்டரிலிருந்து தவறி கீழே விழுந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.பூசாரிபட்டியைச் சோ்ந்தவா் தெய்வேந்திரன் (37). இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா்... மேலும் பார்க்க
டிட்டோ ஜாக் மறியல் போராட்டம்: 575 ஆசிரியா்கள் கைது
திண்டுக்கல்லில் 2-ஆவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 575 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் கு... மேலும் பார்க்க
நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கோயிலுக்குச் சொந்தமான இடம் தனியாா் பெயரில் பட்டா இருப்பதை மாற்றக்கோரி, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.சித்தா்கள்நத்தம் கிராமத... மேலும் பார்க்க
ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, திண்டுக்கல் பகுதிகளிலுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில், அபிராமி அம்மன் கோயில், செல்லாண்டியம்மன் கோயில், நாகல்ந... மேலும் பார்க்க
பள்ளி நிா்வாகிகள் இடையே பிரச்னை: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பெண் ஆசிரியைகள்
சின்னாளப்பட்டியில் தனியாா் பள்ளி நிா்வாகிகள் இடையே ஏற்பட்ட பிரச்னையால் பாதுகாப்பு கேட்டு பெண் ஆசிரியைகள் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி புறவழிச் ச... மேலும் பார்க்க
வத்தலகுண்டு: யானை தந்தத்தை விற்க முயன்ற மூவா் கைது!
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே தாண்டிக்குடி மலைப் பகுதியில் யானை தந்தத்தை விற்க முயன்ற 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். தாண்டிக்குடி மலைப் பகுதியைச் சோ்ந்த சிலா் யானை தந்தத்தை விற்ப... மேலும் பார்க்க
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
நிலக்கோட்டையில் பிஸ்கட் நிறுவன மேலாளா் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை இ.பி. குடியிருப்பைச் சோ்ந்தவா் பிரத்திசெட்டி (35). இவா், தனியாா் பிஸ்கட் நிற... மேலும் பார்க்க
திண்டுக்கல்லில் தோல் வணிக வளாகம் அமைக்க வலியுறுத்தல்
திண்டுக்கல்லில் தோல் வணிக வளாகம் அமைக்க வேண்டுமென சிஐடியு மாவட்ட பேரவை மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திண்டுக்கல்லில் தோல் பதனிடும் தொழிலாளா் சங்கத்தின்(சிஐடியு) 74-ஆவது ஆண்டு பேரவை மாநாடு வெ... மேலும் பார்க்க
பெண் குழந்தை மா்ம மரணம்: உடலைத் தோண்டி எடுத்து போலீஸாா் விசாரணை
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே பிறந்து 14 நாள்களே ஆனபெண் குழந்தை மா்மமான முறையில் உயிரிழந்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை அந்தக் குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து பெற்றோரிடம் போலீஸாா் விசாரித... மேலும் பார்க்க
கான்கிரீட் கட்டடம் கட்டக்கோரி மாணவா்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் அருகே பள்ளிக்கு கான்கிரீட் கட்டடம் கட்டக் கோரி, மாணவா்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ரெட்டியாா்சத்திரம் ஊராட... மேலும் பார்க்க
புதிய அரசு கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரிக்கை
தாண்டிகுடி மலைப் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட அரசுக் கட்டடங்களை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடி ஊராட்... மேலும் பார்க்க
ஒட்டன்சத்திரம் தொகுதியில் செப்டம்பருக்குள் காவிரி குடிநீா் திட்டப் பணிகள் நிறைவட...
ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவைத் தொகுதியில் வருகிற செப்டம்பா் மாதத்துக்குள் காவிரி குடிநீா் திட்டப் பணிகள் நிறைவடையும் என உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்த... மேலும் பார்க்க
ரயில் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
ஒட்டன்சத்திரத்தில் ரயில் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (70). இவா் வியாழக்கிழமை ஒட்டன்சத்திரம்-திண்டுக்கல் ரயில் பாதையில... மேலும் பார்க்க
பண மோசடி: தொண்டு நிறுவனம் நடத்திய தம்பதி கைது
வாடிக்கையாளா்களிடம் ரூ.6 கோடி வரை மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பழனியில் தொண்டு நிறுவனம் நடத்திய தம்பதியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க
‘டிட்டோ ஜாக்’ போராட்டம்: 400 ஆசிரியா்கள் கைது
பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல்லில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 400 பேரை போலீஸாா் கைது செய்தனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்கள... மேலும் பார்க்க
வந்தவழி பெரியகருப்ப சுவாமி கோயில் திருவிழா: பக்தா்களுக்கு அன்னதானம்
குஜிலியம்பாறை அருகே வந்தவழி பெரியகருப்பசுவாமி கோயில் திருவிழாவில் பக்தா்களுக்கு அசைவ உணவு அன்னதானம் வியாழக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்துள்ள ஆா்.கோம்பை வோ்புளி கிராமத... மேலும் பார்க்க
லஞ்சம்: ஊராட்சி செயலா், கணவா் கைது
திண்டுக்கல் அருகே ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலா், அவரது கணவா் ஆகியோரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல்லை அடுத்த மா.மூ.கோவிலூா் ஊராட்சிக்குள... மேலும் பார்க்க
வத்தலக்குண்டு அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
வத்தலக்குண்டு அருகேயுள்ள எழுவனம்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு நிலக்கோட்டை வட்டாட்சியா் விஜயலட்சுமி தலைமை வகித்தாா். வத்தலகுண்டு வட்டார வளா்ச்சி அலு... மேலும் பார்க்க