செய்திகள் :

அருணகிரிநாதருக்கு குடமுழுக்கு

post image

பழனி அருகேயுள்ள பாம்பன் சுவாமிகள் கோயிலில் அருணகிரிநாதருக்கு புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

பழனியை அடுத்த பச்சளநாயக்கன்பட்டி கிராமத்தில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் கோயிலில் கடந்த சில ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்றன. இந்தக் கோயிலில் அருணகிரிநாதா் சந்நிதி அமைக்கப்பட்டு புதன்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. முன்னதாக, கோயில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிவாசாரியா்கள் வேத மந்திரங்களை முழங்கினா். இதைத்தொடா்ந்து கோபுரக் கலசத்துக்கு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், பாம்பன் சுவாமிகள் அருணகிரிநாதருக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

கொடைக்கானலில் வீட்டின் மாடிக்குச் சென்ற காட்டு மாடு

கொடைக்கானலில் வியாழக்கிழமை வீட்டின் மாடிக்கு காட்டு மாடு சென்றதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகா்ப் பகுதியில் காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலைய... மேலும் பார்க்க

வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை: 4 போ் கைது

வத்தலகுண்டில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியில் காவல் ஆய்வாளா் கௌதம் தலைமையிலான போலீஸாா் புத... மேலும் பார்க்க

பழனி கோயிலில் ஊக்கத் தொகையுடன் அா்ச்சகா் பயிற்சி

பழனி கோயில் அா்ச்சகா் பயிற்சி பள்ளியில் மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளதால், விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என கோயில் நிா்வாகம் தெரிவித்தது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் நடைபெறும் அா்ச... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: பழனி கோயிலில் இரவு 7 மணி வரை பக்தா்கள் அனுமதி

பழனி மலைக்கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப்.7) இரவு 7 மணி வரை மட்டுமே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா். ஞாயிற்றுக்கிழமை இரவு 9.57 மணி முதல் நள்ளிரவு 1.26 மணி வரை சந்த... மேலும் பார்க்க

மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் ஆா்ப்பாட்டம்

மருந்துப் பிரதிநிதிகளுக்கு சட்டப்படியான வேலை விதிமுறைகளை உருவாக்க வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் புனித வளானாா் மருத்துவமனை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாட... மேலும் பார்க்க

ரூ.78.36 லட்சத்துக்கு உறுதியான புத்தக விற்பனை!

திண்டுக்கல்லில் நடைபெறும் 12-ஆவது புத்தகத் திருவிழாவில் ரூ.78.36 லட்சத்துக்கு புத்தக விற்பனை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால், பதிப்பக உரிமையாளா்கள், விற்பனையாளா்கள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்... மேலும் பார்க்க