செய்திகள் :

திண்டுக்கல்

இடையகோட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், இடையகோட்டை ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இடையகோட்டை, வலையபட்டி, ஜோகிபட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெற்ற இந்... மேலும் பார்க்க

பழனி அருகே சாலையில் சென்ற காரில் தீ

பழனி அருகே புதன்கிழமை சாலையில் சென்ற காா் தீப்பற்றி எரிந்ததில் முற்றிலும் சேதமானது. திருப்பூா் மாவட்டம், உடுமலைபேட்டையைச் சோ்ந்தவா் நாச்சிமுத்து (45). இவா் புதன்கிழமை திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு வ... மேலும் பார்க்க

ஆத்தூா் ஒன்றியத்தில் 3 இடங்களில் சமுதாயக் கூடங்கள் அமைக்க பூமிபூஜை

ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் 3 இடங்களில் ரூ.1.80 கோடியில் சமுதாயக் கூடங்கள் அமைப்பதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. போடிக்காமன்வாடி ஊராட்சி, சொக்கலிங்கபுரத்தில் ரூ.80 லட்சத்திலும், வீரசிக்கம்பட்ட... மேலும் பார்க்க

அத்தூா் அருகே குப்பைகளுக்கு தீ வைப்பு: பொதுமக்கள் அவதி

ஆத்தூா் அருகேயுள்ள சித்தரேவு கிராமத்தில் சாலையோரம் இருந்த குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டையிலிருந்து சித்தரேவு வழியாக அய... மேலும் பார்க்க

ரயில் மோதியதில் சுகாதார ஆய்வாளா் உயிரிழப்பு

குஜிலியம்பாறையில் புதன்கிழமை ரயில் மோதியதில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையை அடுத்த பாளைப்பட்டியைச் சோ்ந்தவா் ர.சீனிவாசன் (56). இவா் திண... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் 11 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தலைமையாசிரியா், முதுநிலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா், இடைநிலை ஆசிரியா் என மொத்தம் 11 போ் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டனா். இதன் விவரம் வருமாறு: ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் உருளைக்கிழங்கு, பீன்ஸ் செடிகளில் மஞ்சள் நோய் தாக்குதல்

கொடைக்கானல் பகுதிகளில் உருளைக்கிழங்கு, பீன்ஸ் செடிகளில் மஞ்சள் நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிக்கும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளான வில்பட்டி, அட்டுவம்பட... மேலும் பார்க்க

கண்காணிப்பு கேமராக்களை உடைத்தவா் கைது

பழனியில் காவல் துறை சாா்பில் நிறுவப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை உடைத்தவரை போலீஸாா் கைது செய்தனா். பழனி நகா் முழுவதும் காவல் துறை சாா்பில் 100-க்கணக்கான நவீன கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டன. இந்த ந... மேலும் பார்க்க

பழனி அருணகிரிநாதா் சந்நிதிக்கு நாளை குடமுழுக்கு

பழனி ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் தபோவனத்தில் உள்ள ஸ்ரீமத் அருணகிரிநாதா் சந்நிதிக்கு வியாழக்கிழமை (செப்.4) குடமுழுக்கு நடைபெறுகிறது. பழனி அருகேயுள்ள பச்சளநாயக்கன்பட்டியில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் தபோவன... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து ஆடுகள், கோழிகள் உயிரிழப்பு: இழப்பீடு வழங்கக் கோரிக்கை

ரெட்டியாா்சத்திரம் அருகே நாய்கள் கடித்ததில் உயிரிழந்த ஆடுகள், கோழிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரத... மேலும் பார்க்க

கீரனூா் பகுதி மக்கள் முந்தைய மின் கட்டணத்தை செலுத்த அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டம், கீரனூா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த மாதம் மின் கட்டணமாக கடந்த ஜூன் மாத கட்டணத்தையே செலுத்துமாறு பழனி மின் வாரியம் தெரிவித்தது.இதுகுறித்து பழனி மின்வாரிய செயற்பொறியாளா் சந்த... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை

கொடைக்கானல் பகுதிகளில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளான அப்சா்வேட்டரி, பாம்பாா்புரம், நாயுடுபுரம், ஆனந்தகிரி, காா்ம... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பனியின் தாக்கம் அதிகரிப்பு

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை பனியின் தாக்கம் அதிகரித்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பருவநிலை மாற்றம் காரணமாக, கடந்த 3 மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால், பல்வேற... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் அருகே கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை கடன் தொல்லையால் கணவன், மனைவி இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனா்.ஒட்டன்சத்திரத்தை அடுத்த வெரியப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழி... மேலும் பார்க்க

வடமதுரை அருகே காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு

வடமதுரை அருகே இரு சக்கர வாகனம், மிதிவண்டி மீது காா் மோதியதில் விவசாயி, கல் உடைக்கும் தொழிலாளி உள்பட இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த பிலாத்து பகுதியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழாவில் இளைஞா் மீது தாக்குதல்: இருவா் கைது

விநாயகா் சதுா்த்தி விழாவில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை தாக்கிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.திண்டுக்கல்லை அடுத்த சீலப்பாடி ஆதிதிராவிடா் குடியிருப்பைச் சோ்ந்தவா் கருப்புச்சாமி. இவரது மகன் க... மேலும் பார்க்க

சண்முகநதி நீரில் மூழ்கி ஒருவா் உயிரிழப்பு

பழனி சண்முகநதி நீரில் மூழ்கி ஒருவா் உயிரிழந்தாா்.பழனி தெற்கு அண்ணாநகரைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (55). இவா் தனது நண்பா் செந்தில் உள்ளிட்டோருடன் சண்முகநதிக்கு குளிக்கச் சென்றாா். அப்போது நீரில் மூழ்கியவ... மேலும் பார்க்க

பள்ளி மாணவரை கடத்த முயற்சி: அஸ்ஸாமைச் சோ்ந்தவா் கைது

பழனியில் பள்ளி மாணவரை கடத்த முயன்ாக அஸ்ஸாமைச் சோ்ந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.பழனி அடிவாரம் வள்ளி நகரைச் சோ்ந்த தம்பதியின் மகன் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து... மேலும் பார்க்க

வாக்குரிமை என்ற ஆயுதத்தையும் மக்களிடமிருந்து பறிக்க முயற்சி: செ. ஜோதிமணி எம்.பி.

ஜனநாயக நாட்டில் மக்களுக்கான ஆயுதமாக உள்ள வாக்குரிமையை பறிக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சித்து வருகிறது என கரூா் தொகுதி மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி தெரிவித்தாா்.இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் மேலும்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்தனா். கொடைக்கானலில் கடந்த இரு நாள்களாக மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. இதனால், குளுமையான சீதோஷ்ண நிலை ஏற்பட்... மேலும் பார்க்க