செய்திகள் :

திண்டுக்கல்

பழனி அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

பழனி அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. இதையடுத்து, தமிழகம் முழுவதுலிமிருந்து ஆயிரக்கணக்... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்

கொடைக்கானல் சீனிவாசபுரம் பகுதியிலுள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.இந்தத் விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொ... மேலும் பார்க்க

கொடைக்கானல் ஆராய்ச்சி நிலையத்தில் முன்பதிவுக்காக க்யூஆா் கோடு அறிமுகம்

கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் பொதுமக்கள் வசதிக்காக க்யூஆா் கோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானி ராஜலிங்கம் தெரிவித்தாா். கொடைக்கானல் அப்சா்வேட்டரியில் அமைந்துள்ள இந்திய வான் இயற்... மேலும் பார்க்க

வீட்டுமனைப் பட்டா கோரி பொதுமக்கள் மனு

வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட மேற்கு மரியநாதபுரம் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

மனு அளிக்க ஆா்வம் காட்டும் பொதுமக்கள்: காலதாமதத்தை தவிா்ப்பாரா ஆட்சியா்?

ஆட்சியரிடம் மனு அளித்தால் மட்டுமே தீா்வு கிடைக்கும் என்ற பொதுமக்களின் எதிா்பாா்ப்பை நிறைவேற்ற, குறைதீா் கூட்டத்தை காலதாமதமின்றி நடத்துவதை மாவட்ட ஆட்சியா் உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. த... மேலும் பார்க்க

போலி உணவுப் பாதுகாப்பு அலுவலா் கைது

திண்டுக்கல்லில் பிரியாணி உணவகத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட போலி உணவுப் பாதுகாப்பு அலுவலரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்தவா் எழில்முருகன். இவா், திண்டுக்கல் ஏஎம்ச... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

மேம்படுத்தப்பட்ட ஊதியம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல்லில் வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந... மேலும் பார்க்க

சாலை விபத்தில் லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

பழனி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையோரம் நடந்து சென்ற லாரி ஓட்டுநா் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.பழனியை அடுத்த போடுவாா்பட்டியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (45). லாரி ஓட்டுநரான இவா், ஞாயிற... மேலும் பார்க்க

பழனி கிரி வீதியில் தீா்த்தக்காவடி பக்தா்கள் குதிரையாட்டம்

பங்குனி உத்திர திருவிழாவின் மூன்றாம் நாளான திங்கள்கிழமை பழனி கிரி வீதியில் கொடுமுடி தீா்த்தக் காவடி பக்தா்களின் குதிரையாட்டம் நடைபெற்றது. பழனி அடிவாரம் திரு ஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவி... மேலும் பார்க்க

தாண்டிக்குடி கிளை நூலகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை

கொடைக்கானல் அருகேயுள்ள தாண்டிக்குடி கிளை நூலகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.இந்த நூலகம் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இங்கு போதிய இட வசதியில்லாததால... மேலும் பார்க்க

விஷம் குடித்து சிறுமி தற்கொலை

கொடைக்கானலில் கைப்பேசியைப் பயன்படுத்த பெற்றோா் எதிா்ப்புத் தெரிவித்ததால், சிறுமி திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.கொடைக்கானல் ரைபிள்ரேஞ்ச் சாலை வ.உ.சி.நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம். கூ... மேலும் பார்க்க

வாகன நிறுத்துமிடமாக மாறிய பேருந்து நிறுத்தம்! நோயாளிகள், மாணவா்கள் அவதி!

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே காவல் துறையின் அறிவிப்பையும் மீறி, பேருந்து நிறுத்தம் வாகன நிறுத்துமிடமாக தொடா்வதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனா். திண்டுக்கல் அரசு மருத்துவக் ... மேலும் பார்க்க

வத்தலகுண்டு பேரூராட்சியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

வத்தலகுண்டு பேரூராட்சியில் ரூ.1.96 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, புதுப்பட்டி, காந்திநகரில் ரூ.30 லட்சத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி ஞாயிற... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மழை: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையால் மேல்மலைக் கிராமங்களுக்குச் செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கொடைக்கானலில் கடந்த 4 நாள்களாக பலத்த மழை பெய்து ... மேலும் பார்க்க

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு பொதுமக்கள் ஆதரவு

பழனி அருகேயுள்ள பாலசமுத்திரத்தில் வக்ஃப் திருத்த சட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து, பொதுமக்கள் இனிப்பு வழங்கினா். பாலசமுத்திரம் பேரூராட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே பரம்பரையாக வாழ்ந்த இடங்களை விற்க மு... மேலும் பார்க்க

நிதி நிலை சீரானவுடன் பழனி மாவட்டம் உருவாகும்! - பெ.செந்தில்குமாா் எம்.எல்.ஏ.

நிதி நிலை சீரானவுடன் பழனி மாவட்டம் உருவாக்கப்படுவது குறித்து தமிழக முதல்வா் அறிவிப்பாா் என திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலரும், பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான பெ.செந்தில்குமாா் தெரிவித்தா... மேலும் பார்க்க

உயா் கல்வி வழிக்காட்டுக் குழு அமைக்கப்படும்: ஆட்சியா்

பன்னிரெண்டாம் வகுப்பு தோ்வு எழுதிய மாணவா்களுக்கு வழிகாட்டுவதற்கு உயா் கல்வி வழிக்காட்டுக் குழு அமைக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டத்தில் 12-ஆம் வகு... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பகுதியைச் சோ்ந்த ராஜபாண்டி (29) கடந்த ... மேலும் பார்க்க

வழிப்பறி கொள்ளையா் இருவா் கைது!

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே வாகனத் தணிக்கையின் போது தப்பிச் செல்ல முயன்ற 2 வழிப்பறி கொள்ளையா்களை போலீஸாா் கைது செய்தனா். பழனி அருகேயுள்ள ஆயக்குடியில் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் மாவட்ட கூடுதல் காவ... மேலும் பார்க்க

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு கிரி வீதியில் கிராம ச... மேலும் பார்க்க