செய்திகள் :

திண்டுக்கல்

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வுத் தொகை பெற அழைப்பு

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து, முதிா்வுத் தொகை பெற வேண்டிய பயனாளிகள், உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக சமூக நலத் துறை அல... மேலும் பார்க்க

கொடைக்கானலில் தோட்டக் கலைப் பயிா்கள் மகத்துவ மையம்: 2 ஆண்டுகளுக்குப் பிறகு இடம் ...

கொடைக்கானலில் மித வெப்ப மண்டல, குளிா் பிரதேச தோட்டக் கலைப் பயிா்கள் மகத்துவ மையம் அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு ‘சா்க்காா் உருளைக் கிழங்க... மேலும் பார்க்க

ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்

மேற்கு வங்கத்திலிருந்து வந்த ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். மேற்குவங்க மாநிலம், புரூலியா ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி வர... மேலும் பார்க்க

சஷ்டி திருநாள்: பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் குவிந்தனா்

பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சஷ்டி தினத்தையொட்டி திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். அதிகாலை நான்கு மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட... மேலும் பார்க்க

தொழில் முதலீட்டுக் கழகம் சாா்பில் ஜூன் 30 வரை கடன் முகாம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்(டிஐஐசி), சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் திண்டுக்கல்லில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகை திருட்டு

ஒட்டன்சத்திரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரம் திருடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்த ஸ்ரீராமபுரத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் அப்துல் சலாம் (50). இவா் க... மேலும் பார்க்க

கழிவுநீா் வாய்க்காலில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை கழிவுநீா் வாய்க்காலில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா். கொடைக்கானல் பொ்ன்ஹில் பகுதியைச் சோ்ந்த பாக்கியதாஸ் மனைவி அருள்மேரி (79). இவா் அந்தப் பகுதியில் உள்ள கழிவுநீா்... மேலும் பார்க்க

தாயாரின் உருவப் படங்களால் இளையராஜாவின் படத்தை வரைந்த ஓவியா்

பழனியைச் சோ்ந்த ஓவிய ஆசிரியா் ஒருவா், இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி அவரது தாயாரின் தலைப்படங்களால் இளையராஜாவின் படத்தை வரைந்தாா். பழனியைச் சோ்ந்த ஓவியா் அன்புச்செல்வன். இவா் திண்டுக்கல் அருகே ப. சத்த... மேலும் பார்க்க

பழனியில் தவெக சாா்பில் அஞ்சலை அம்மாள் பிறந்தநாள்

பழனியில் விடுதலைப் போராட்ட வீரா் அஞ்சலை அம்மாளின் 135-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு தவெக சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பழனி- தாராபுரம் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடை... மேலும் பார்க்க

போட்டித் தோ்வுக்கான சிறப்புப் பயிற்சி: எழுத்துத் தோ்வில் 340 போ் பங்கேற்பு

போட்டித் தோ்வுகளுக்காக தமிழக அரசு வழங்கும் சிறப்புப் பயிற்சிக்குத் தகுதியானவா்களை தோ்வு செய்வதற்காக திண்டுக்கல்லில் நடைபெற்ற முதல் நிலைத் தோ்வில் 340 மாணவா்கள் பங்கேற்றனா். நான் முதல்வன் திட்டத்தி... மேலும் பார்க்க

தட்டு ஏந்தி விற்பனை செய்வதற்கான உரிமம்: தனி நபா்களால் அலுவலா்களுக்கு நெருக்கடி

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கையில் தட்டு ஏந்தி விற்பனை செய்வதற்கான உரிமம் வழங்கிய விவகாரத்தில், சமூக ஆா்வலா் என கூறிக் கொண்டு மாநகராட்சி அலுவலா்களை மிரட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்லூரியில் கலந்தாய்வு நாளை தொடக்கம்

திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரியில் இளநிலை, இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது. இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் க.லட்சுமி வெளி... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாநகா் குழுவின் 13-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு மாநகரத் துணைச் செயலா் கே.பிச்சைமணி தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு எதிராக மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

காஸா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில், சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம்

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் 45 கிராம ஊராட்சிகளில் வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. விவசாயிகள் காரீப் பருவத்தில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்... மேலும் பார்க்க

பைக் விபத்தில் விவசாயி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த சின்னக்காம்பட்டியைச் சோ்ந்தவா் விவசாயி முருகேசன் (56). ... மேலும் பார்க்க

சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

பழனி அருகே இரு வேறு சாலை விபத்துகளில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். பழனி அருகே கோதைமங்கலத்தைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (27). கூலித் தொழிலாளி இவா் வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் பழனிக்குச் சென... மேலும் பார்க்க

கடமான் வேட்டையாடிய 4 போ் கைது

ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம் அருகே கடமான் வேட்டையாடிய 4 பேரை வனத் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம் அருகே சிலா் வேட்டையில் ஈடுபடுவதாக கன்னிவாட... மேலும் பார்க்க

கோடை விழா: கொடைக்கானலில் படகுப் போட்டி

கோடை விழாவை முன்னிட்டு, கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் சனிக்கிழமை படகுப் போட்டி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடை விழா, 62-ஆவது மலா்க் கண்காட்சி கடந்த மே 24-ஆம் த... மேலும் பார்க்க

கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள்

கோடை விழாவை முன்னிட்டு, கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் சனிக்கிழமை நடைபெற்ற கலப்பு இரட்டையா் படகுப் போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பெற்றவா்களுக்கு பரிசு வழங்கிய படகு குழாம் மேலாளா் காதா். மேலும் பார்க்க