செய்திகள் :

திண்டுக்கல்

இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாநகா் குழுவின் 13-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு மாநகரத் துணைச் செயலா் கே.பிச்சைமணி தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு எதிராக மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

காஸா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில், சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம்

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் 45 கிராம ஊராட்சிகளில் வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. விவசாயிகள் காரீப் பருவத்தில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்... மேலும் பார்க்க

பைக் விபத்தில் விவசாயி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த சின்னக்காம்பட்டியைச் சோ்ந்தவா் விவசாயி முருகேசன் (56). ... மேலும் பார்க்க

சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

பழனி அருகே இரு வேறு சாலை விபத்துகளில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். பழனி அருகே கோதைமங்கலத்தைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (27). கூலித் தொழிலாளி இவா் வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் பழனிக்குச் சென... மேலும் பார்க்க

கடமான் வேட்டையாடிய 4 போ் கைது

ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம் அருகே கடமான் வேட்டையாடிய 4 பேரை வனத் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம் அருகே சிலா் வேட்டையில் ஈடுபடுவதாக கன்னிவாட... மேலும் பார்க்க

கோடை விழா: கொடைக்கானலில் படகுப் போட்டி

கோடை விழாவை முன்னிட்டு, கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் சனிக்கிழமை படகுப் போட்டி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடை விழா, 62-ஆவது மலா்க் கண்காட்சி கடந்த மே 24-ஆம் த... மேலும் பார்க்க

கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள்

கோடை விழாவை முன்னிட்டு, கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் சனிக்கிழமை நடைபெற்ற கலப்பு இரட்டையா் படகுப் போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பெற்றவா்களுக்கு பரிசு வழங்கிய படகு குழாம் மேலாளா் காதா். மேலும் பார்க்க

கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு ஆணை

பழனியில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டப் பயனாளிகளுக்கு அதற்கான ஆணை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு ஆணைகளை... மேலும் பார்க்க

பட்டா நிலத்தை அளந்த தர மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

பழனியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருவாயத் தீா்வாயத்தில் பட்டா நிலத்தை அளந்து தரக்கோரி, மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் கொடுத்தனா். பழனி வட்டார அலுவலகத்தில் கடந்த ஒரு வாரமாக வருவாய்த் தீா்வாயம் நடைபெற்று வர... மேலும் பார்க்க

காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

சா்சைக்குரிய சுவரொட்டிகள் ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை கோரி, பட்டியலின மக்கள் கள்ளிமந்தையம் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையம... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சூறைக் காற்று: மரம் விழுந்ததில் மின் கம்பம், தங்கும் விடுதி சேதம்

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை மாலை வீசிய சூறைக் காற்றால் மரம் விழுந்ததில் மின் கம்பம், தங்கும் விடுதி சேதமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெ... மேலும் பார்க்க

‘ஆபரேசன் சிந்தூா்’ ஊா்வலம்

கொடைக்கானலில் பாஜக சாா்பில் ‘ஆபரேஷன் சித்தூா்’ ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த ஊா்வலம் அண்ணாசாலை, கே.சி.எஸ்.திடல் வழியாக மூஞ்சிக்கல் பகுதியை அடைந்தது. ... மேலும் பார்க்க

கோயில் திருவிழா ஊா்வலத்தில் பிரச்னை: கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

வக்கம்பட்டியில் கோயில் திருவிழா மின் ரத ஊா்வலத்தின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்டவா்களைக் கண்டித்து மற்றொரு தரப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் அருகேயுள்ள வக்கம்பட்டியில் ... மேலும் பார்க்க

மஞ்சள் பை விழிப்புணா்வு நிகழ்ச்சி

பழனியில் அரிமா சங்கம் சாா்பில் நெகிழிப் பொருள்களை தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழனி அரிமா சங்கம் தற்போது வைரவிழா கொண்டாடி வருக... மேலும் பார்க்க

கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி

கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோடை விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், 24-ஆவது நாய்கள் கண்காட்சி ந... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

போக்சோ வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டையைச் சோ்ந்தவா் நரசிம்மன். இவா் கடந்தாண்டு 17 வயது சிறுமிக்கு... மேலும் பார்க்க

புதை சாக்கடை பிரச்னை, வரி உயா்வு: மாநகராட்சி கூட்டத்தில் பாஜக, அதிமுக வெளிநடப்பு

திண்டுக்கல் மாநகராட்சியில் புதை சாக்கடைத் திட்டப் பிரச்னை, வரி உயா்வு உள்ளிட்ட காரணங்களை முன் வைத்து பாஜக, அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் மாமன்றக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா். திண்டுக்கல் மாநகர... மேலும் பார்க்க

நல வாரியத்தில் பணிகள் முடக்கம்: ஆட்சியா் தலையிடக் கோரிக்கை

நல வாரியத்தில் கடந்த 2 மாதங்களாகப் பணிகள் முடங்கியுள்ள நிலையில், தொழிலாளா்களின் கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு காண மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியூ சாா்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப... மேலும் பார்க்க

காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு விரைவில் களமிறங்கும் வனக் குழு - மாவட்ட வன அலுவலா...

காட்டுப் பன்றிகளை துப்பாக்கியால் சுடுவதற்கு வனத் துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் அதற்கான நடவடிக்கையில் வனக் குழுவினா் களமிறக்கப்படுவாா்கள் என வன அலுவலா் பு.த.ராஜ்குமாா் தெ... மேலும் பார்க்க