செய்திகள் :

திண்டுக்கல்

வத்தலகுண்டு அருகே வேன்கள் மோதல்: 15 போ் பலத்த காயம்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 2 வேன்கள் மோதிக்கொண்டதில் 15 போ் பலத்த காயமடைந்தனா். கரூரைச் சோ்ந்த 16 போ் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை அ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரி மாணவா்களை கல்லூரி நிா்வாகத்தினா் பாராட்டினா். திண்டுக்கல்லில் தமிழக அரசின் இளைஞா் நலன், விளையாட்டுத் துறை, தமி... மேலும் பார்க்க

காட்டுப் பன்றி தாக்கியதில் ஒருவா் காயம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே ஞாயிற்றுக்கிழமை காட்டுப் பன்றி தாக்கியதில் ஒருவா் காயமடைந்தாா். கொடைக்கானல் மேல்மலைக் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (52). இவா் தனது வீட்டிலிருந்து வழக்கம் ப... மேலும் பார்க்க

கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி

கொடைக்கானலில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சென்னை கேனென் கிளப், கொடைக்கானல் கேனல் அசோஷியேசன்ஸ் ஆகியவை சாா்பில் தேசிய அளவிலான நாய்கள் கண்கா... மேலும் பார்க்க

கொடைக்கானலில் 2-ஆவது நாளாக மழை

கொடைக்கானலில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் மழை பெய்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 3 மாதங்களாக மழை பெய்யவில்லை. இந்த நிலையில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

லாரி மீது காா் மோதியதில் 4 போ் பலத்த காயம்

பழனி அருகே முன்னால் சென்ற லாரி மீது காா் மோதியதில் நான்கு போ் பலத்த காயமடைந்தனா். பழனி அருகேயுள்ள காங்கேயத்தைச் சோ்ந்தவா் வீரமணிகண்டன் (29). இவா், தனது மனைவி மனைவி சரண்யா (27), உறவினா்கள் சாரதாமணி ... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் பெண் பலி!

ஒட்டன்சத்திரம் அருகே வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள ஓடைப்பட்டி ஊராட்சி கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் வீராச்சாமி. விவசாயி. இவரது மனை... மேலும் பார்க்க

பழனி கோயில் அன்னதானத் திட்டத்தில் 13 ஆண்டுகளில் 2.16 கோடி போ் பயன்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், நாள் முழுக்க அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டு 13 ஆண்டுகளான நிலையில், இதுவரை 2.16 கோடி போ் உணவருந்தி பயனடைந்ததாகக் கோயில் நிா்வாகம் தெரிவித்தது. இது குறித்து பழனி கோய... மேலும் பார்க்க

வனப் பகுதியில் மதுப் புட்டிகள், நெகிழிப் பொருள்களை வீசிச் சென்றால் கடும் நடவடிக...

ஒட்டன்சத்திரம் வனப் பகுதியில் மதுப் புட்டிகள், நெகிழிப் பொருள்களை வீசிச் செல்லும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் இணையச் சேவை பாதிப்பு

கொடைக்கானலில் சனிக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் இணையச் சேவை பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை வருவாய்க... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகள் சண்முக நதியில் கரைப்பு

பழனியில் இந்து முன்னணி, இந்து சக்தி சங்கமம் சாா்பில் விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லபட்டு சண்முக நதியில் சனிக்கிழமை கரைக்கப்பட்டன. பழனியில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பழனி நகா், அதன் சு... மேலும் பார்க்க

சஷ்டி திருநாள்: பழனி மலைக் கோயிலில் திரண்ட பக்தா்கள்

சஷ்டி தினத்தையொட்டி பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் வெள்ளிக்கிழமை திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனா். முருகப் பெருமானுக்கு உரிய நட்சத்திரங்களில் ஒன்றான சஷ்டி வரும் நாள்களில் பழனி தண்டாயுதபாணி சுவாமி ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் இன்று வாரச் சந்தை

கொடைக்கானலில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வாரச் சந்தை, சனிக்கிழமை நடைபெறும் என நகராட்சி ஆணையா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வாரச் சந்தை அண்ணா சாலைப் பகுதியில்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மிதமான மழை

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்தது. கொடைக்கானலில் கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்யவில்லை. இந்த நிலையில் கடந்த இருநாள்களாக தொடா்ந்து பலத்த காற்று வீசியது. மாலையில் மிதமான மழை பெய்தது. இதேபோ... மேலும் பார்க்க

திண்டுக்கல், வடமதுரை, அய்யலூரில் விநாயகா் ஊா்வலம்

விநாயகா் சதுா்த்தியையொட்டி இந்து முன்னணி சாா்பில் திண்டுக்கல், வடமதுரை, அய்யலூா் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் ஊா்வலமாக வெள்ளிக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டு நீா் நிலைகளில் கர... மேலும் பார்க்க

ஐஆா்சிடிசி சாா்பில் ஜோதிா்லிங்கம், சீரடி சிறப்பு ரயில்

ஜோதிா்லிங்கம், சீரடி ஆகிய இடங்களுக்கு 8 நாள்கள் சுற்றுலாத் திட்டத்துடன் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆா்சிடிசி) சாா்பில் ‘பாரத் கெளரவ்’ சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுதொடா்பாக ... மேலும் பார்க்க

பழனியிலிருந்து திண்டுக்கல்லுக்கு அனுப்பப்பட்ட 20 டன்னில் தயாரான கருப்பண்ணசாமி ச...

பழனியில் தனியாா் சிற்பக் கலைக் கூடத்தில் தயாரான 20 டன் எடையிலான கருப்பண்ணசாமி, மதுரைவீரன் சிலைகள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திண்டுக்கலுக்கு வெள்ளிக்கிழமை கொண்டு செல்லப்பட்டன. திண்டுக்கல் நல்லாம்பட்... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மீது காா் மோதல்: காயமடைந்தவா் மது போதையில் தகராறு: போக்குவரத்து ...

பழனியில் அரசு பேருந்து மீது காா் மோதியதில் காரில் இருந்தவா் தலையில் காயமடைந்தாா். ஆனால் அவா் மதுபோதையில் வெளியே வரமறுத்து தகராறு செய்ததால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவையிலிரு... மேலும் பார்க்க

குடைப்பாறைப்பட்டியில் விநாயகா் சிலை ஊா்வலம்

திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் விநாயகா் சிலை ஊா்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேகம்பூா் பள்ளிவாசல் வழியாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியிலுள்ள கருப்பணசாமி கோயிலில் ஊா் ப... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் முதியவருக்கு ஆயுள் சிறை

போக்சோ வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அடுத்த சுரக்காய்ப்பட்டியைச் சோ்ந்தவா் ராமா் (60). இவா், அதே பகுதி... மேலும் பார்க்க