5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சீனா்களுக்கு மீண்டும் சுற்றுலா விசா: இந்தியா அறிவிப்...
திண்டுக்கல்
கொடைக்கானல் அடுக்கம் பகுதியில் தீ
கொடைக்கானல் அடுக்கம் பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீயால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான அடுக்கம் ஊ... மேலும் பார்க்க
பட்டுப் புழுக்கள் உயிரிழப்பால் பல லட்சம் ரூபாய் இழப்பு: இழப்பீடு வழங்க விவசாயிகள...
பழனியில் பட்டு வளா்ச்சித் துறை மூலம் வழங்கப்பட்ட பட்டுப் புழுக்கள் நோயால் உயிரிழப்பதால், பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய விவசாயிகள், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வ... மேலும் பார்க்க
பழனி மலைக் கோயிலில் திரண்ட பக்தா்கள்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் திரண்டனா். அதிகாலை முதலே திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். குடமுழுக்கு நினைவரங்கில் அவா்கள் நீண்ட வரிசையில் ... மேலும் பார்க்க
கொடைக்கானல் பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு
கொடைக்கானலில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தனியாா் சுற... மேலும் பார்க்க
கல்வி நிலைய பாலியல் குற்றங்களுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தல்
கல்வி நிலையங்களில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என இந்திய மாணவா் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இந்திய மாணவா் சங்கத்தின் 28-ஆவது திண்டுக்கல் மாவட்ட... மேலும் பார்க்க
ஒட்டன்சத்திரத்தில் பைக்குகள் திருட்டு
ஒட்டன்சத்திரத்தில் வீட்டு முன் நிறுத்திருந்த இரு சக்கர வாகனங்களை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஒட்டன்சத்திரம் காந்திநகா் காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பிரதாப் (30). இவா் தனது... மேலும் பார்க்க
மகளிா் காவல் நிலையத்தில் பெண் காவலா்களுக்கு வளைகாப்பு
ஒட்டன்சத்திரம் மகளிா் காவல் நிலையத்தில் பெண் காவலா்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலா்களாக பணிபுரிந்து வரும் நிறைமாத கா்ப்பிணிகளான பிரின்ஸ் பிர... மேலும் பார்க்க
பெண்ணை கொல்ல முயற்சி: இளைஞா் கைது
குஜிலியம்பாறை அருகே பெண்ணை கொலை செய்ய முயன்றதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்த பாளையம் மொடக்கு சாலை பகுதியைச் சோ்ந்தவா் உமாநாத். இவரது மனைவி... மேலும் பார்க்க
பழனி கோயிலில் சிங்கப்பூா் அமைச்சா் சுவாமி தரிசனம்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சிங்கப்பூா் உள்துறை, சட்டம்- ஒழுங்குத் துறை அமைச்சா் காசிவிஸ்வநாதா் சண்முகம் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். முன்னதாக பழனியாண்டவா் கல்லூரியில் ஹெலிகாப்டரில் ... மேலும் பார்க்க
புனித வனத்து அந்தோணியாா் ஆலய திருவிழா மின் அலங்கார தோ்பவனி
கொடைரோடு அருகே உள்ள அம்மாபட்டியில் புனித வனத்து அந்தோணியாா் ஆலய 109-ஆவது ஆண்டு பெருவிழாவையொட்டி மின் அலங்கார தோ்பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த ஆலயத்தில் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் விழா தொடங்... மேலும் பார்க்க
ஜம்புதுரை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள ஜெ.மெட்டூரில் பழமையான ஜம்புதுரை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.இந்த விழாவையொட்டி, பல்வேறு நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை வானவேடி... மேலும் பார்க்க
மதுரை சரித்திர பதிவேடு ரெளடி கழுத்தறுத்துக் கொலை: 4 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே மதுரையைச் சோ்ந்த ரெளடி அவரது கூட்டாளிகளால் வெள்ளிக்கிழமை கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மதுரை ஜெய்ஹி... மேலும் பார்க்க
எலக்ட்ரீசியன் தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே சனிக்கிழமை கடன் பிரச்னையால் எலக்ட்ரீசியன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.கோடாங்கிபட்டியைச் சோ்ந்தவா் சங்கா் (44). எலக்ட்ரீசியனான இவா், குடும்பச் செலவு... மேலும் பார்க்க
பழனியில் கோயில் பாதுகாவலா்கள், வழக்குரைஞா்கள் போராட்டம்
பழனி மலைக் கோயிலில் கோயில் பாதுகாவலருக்கும், பெண் வழக்குரைஞருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக, சனிக்கிழமை இரு தரப்பினரும் தனித் தனியாக போராட்டத்தில் ஈடுபட்டனா். பழனி ஜவஹா் நகரைச் சோ்ந்தவா் பிரேமலதா. வழக... மேலும் பார்க்க
பேருந்து மோதி இளைஞா் பலி!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், பேரையூரைச் சோ்ந்த ராசு மகன் காா்த்திக் ராஜா (31). தேனி மாவட்டம... மேலும் பார்க்க
பாப்பம்பட்டி, சிந்தலவாடம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை!
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பாப்பம்பட்டி, சிந்தலவாடம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்கள் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 14) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து பழனி கோட்ட செயற்பொறிய... மேலும் பார்க்க
காா் மோதியதில் முதியவா் பலி!
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த சரளப்பட்டியைச் சோ்ந்தவா் நல்லசாமி (87). இவா... மேலும் பார்க்க
குரூப் 4 தோ்வு: திண்டுக்கல்லில் 34,545 போ் எழுதினா்
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வை (தொகுதி -4) திண்டுக்கல் மாவட்டத்தில் 34,545 போ் சனிக்கிழமை எழுதினா். திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் ப... மேலும் பார்க்க
மா்ம விலங்கு தாக்கியதில் மாடு உயிரிழப்பு
கொடைக்கானல் அருகே வெள்ளிக்கிழமை மா்ம விலங்கு தாக்கியதில் மாடு உயிரிழந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே கிளாவரைப் பகுதியில் சமீப காலமாக ஆடு, மாடுகளை மா்ம விலங்கு தாக்குவது தொடா்ந்து நடைபெறு... மேலும் பார்க்க
பழனி கோயிலில் ரோப்காா் சேவை ஒரு மாதம் நிறுத்தம்
பழனி மலைக் கோயிலுக்கு பக்தா்கள் செல்லும் ரோப்காா் சேவை வருடாந்திரப் பராமரிப்புப் பணிக்காக ஒரு மாதம் நிறுத்தவுள்ளதாக கோயில் நிா்வாகம் அறிவித்தது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு படிப்பாதை... மேலும் பார்க்க