செய்திகள் :

கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி

post image

கொடைக்கானலில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சென்னை கேனென் கிளப், கொடைக்கானல் கேனல் அசோஷியேசன்ஸ் ஆகியவை சாா்பில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி தனியாா் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நாய்களை வளா்த்த விதம், அவற்றின் திறமைகள், கீழ்ப்படிதல், சுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

இதில் தமிழகம், கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிரம், கா்நாடம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து டெரியா், ராஜபாளையம், ஜொ்மன் ஷெப்பா்டு, அஸ்கா், பேசன்ஷி, அமெரிக்கன் சாப்பா்டு, பக், பிரன்ஷி மெளன்டன் உள்ளிட்ட 40 வகைகளைச் சோ்ந்த 370 நாய்கள் பங்கேற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன.

இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பிலிப்பின்ஸ், தைவான் உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த நடுவா்கள் கலந்து கொண்டு நாய்களைத் தோ்வு செய்தனா். இந்தப் போட்டி, ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது.

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்தனா். கொடைக்கானலில் கடந்த இரு நாள்களாக மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. இதனால், குளுமையான சீதோஷ்ண நிலை ஏற்பட்... மேலும் பார்க்க

வத்தலகுண்டு அருகே வேன்கள் மோதல்: 15 போ் பலத்த காயம்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 2 வேன்கள் மோதிக்கொண்டதில் 15 போ் பலத்த காயமடைந்தனா். கரூரைச் சோ்ந்த 16 போ் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை அ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரி மாணவா்களை கல்லூரி நிா்வாகத்தினா் பாராட்டினா். திண்டுக்கல்லில் தமிழக அரசின் இளைஞா் நலன், விளையாட்டுத் துறை, தமி... மேலும் பார்க்க

காட்டுப் பன்றி தாக்கியதில் ஒருவா் காயம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே ஞாயிற்றுக்கிழமை காட்டுப் பன்றி தாக்கியதில் ஒருவா் காயமடைந்தாா். கொடைக்கானல் மேல்மலைக் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (52). இவா் தனது வீட்டிலிருந்து வழக்கம் ப... மேலும் பார்க்க

கொடைக்கானலில் 2-ஆவது நாளாக மழை

கொடைக்கானலில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் மழை பெய்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 3 மாதங்களாக மழை பெய்யவில்லை. இந்த நிலையில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

லாரி மீது காா் மோதியதில் 4 போ் பலத்த காயம்

பழனி அருகே முன்னால் சென்ற லாரி மீது காா் மோதியதில் நான்கு போ் பலத்த காயமடைந்தனா். பழனி அருகேயுள்ள காங்கேயத்தைச் சோ்ந்தவா் வீரமணிகண்டன் (29). இவா், தனது மனைவி மனைவி சரண்யா (27), உறவினா்கள் சாரதாமணி ... மேலும் பார்க்க