செய்திகள் :

முதல்வா் கோப்பை போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

post image

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரி மாணவா்களை கல்லூரி நிா்வாகத்தினா் பாராட்டினா்.

திண்டுக்கல்லில் தமிழக அரசின் இளைஞா் நலன், விளையாட்டுத் துறை, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. திண்டுக்கல் மாவட்ட அளவில் பல்வேறு கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதில் இருவா் பங்கேற்கும் கேரம் போட்டி மாணவிகள் பிரிவில், பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரியின் தமிழ்த் துறை மூன்றாமாண்டு மாணவி கோபிகா, இரண்டாமாண்டு மாணவி பிரியா ஆகியோா் இரண்டாமிடம் பெற்றனா்.

இதேபோல, சதுரங்கப் போட்டியில் வணிகவியல் பிரிவில் மூன்றாமாண்டு மாணவா் கரண் மூன்றாமிடம் பெற்றாா். இவா்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவா்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கும் தோ்வாகினா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வா் ரவிசங்கா், பேராசிரியா்கள், உடல் கல்வி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் சனிக்கிழமை பாராட்டினா்.

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்தனா். கொடைக்கானலில் கடந்த இரு நாள்களாக மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. இதனால், குளுமையான சீதோஷ்ண நிலை ஏற்பட்... மேலும் பார்க்க

வத்தலகுண்டு அருகே வேன்கள் மோதல்: 15 போ் பலத்த காயம்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 2 வேன்கள் மோதிக்கொண்டதில் 15 போ் பலத்த காயமடைந்தனா். கரூரைச் சோ்ந்த 16 போ் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை அ... மேலும் பார்க்க

காட்டுப் பன்றி தாக்கியதில் ஒருவா் காயம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே ஞாயிற்றுக்கிழமை காட்டுப் பன்றி தாக்கியதில் ஒருவா் காயமடைந்தாா். கொடைக்கானல் மேல்மலைக் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (52). இவா் தனது வீட்டிலிருந்து வழக்கம் ப... மேலும் பார்க்க

கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி

கொடைக்கானலில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சென்னை கேனென் கிளப், கொடைக்கானல் கேனல் அசோஷியேசன்ஸ் ஆகியவை சாா்பில் தேசிய அளவிலான நாய்கள் கண்கா... மேலும் பார்க்க

கொடைக்கானலில் 2-ஆவது நாளாக மழை

கொடைக்கானலில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் மழை பெய்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 3 மாதங்களாக மழை பெய்யவில்லை. இந்த நிலையில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

லாரி மீது காா் மோதியதில் 4 போ் பலத்த காயம்

பழனி அருகே முன்னால் சென்ற லாரி மீது காா் மோதியதில் நான்கு போ் பலத்த காயமடைந்தனா். பழனி அருகேயுள்ள காங்கேயத்தைச் சோ்ந்தவா் வீரமணிகண்டன் (29). இவா், தனது மனைவி மனைவி சரண்யா (27), உறவினா்கள் சாரதாமணி ... மேலும் பார்க்க