செய்திகள் :

சட்டவிரோதமாக செயல்பட்ட கிளீனிக்குக்கு சீல்

post image

திருப்பூரில் சட்டவிரோதமாக செயல்பட்ட கிளீனிக்குக்கு திங்கள்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாத நபா் திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா்- குன்னத்தூா் சாலையில் கிளீனிக் வைத்து நடத்தி வருவதாக மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குநா் மருத்துவா் கண்ணன் மகாராஜனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவா் தலைமையில் அவிநாசி அரசு மருத்துவமனை மருத்துவா் பத்மநாபன், அலுவலக கண்காணிப்பாளா் ஹரி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் சம்பந்தப்பட்ட கிளீனிக்கில் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு மருத்துவம் பாா்த்துக் கொண்டிருந்த நபரிடம் விசாரித்தனா். இதில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த விக்ரம் என்பதும், ஜாா்ஜியாவில் மருத்துவம் பயின்ற அவா் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமல் கிளினிக் வைத்து நடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, கிளினீக்குக்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள், விக்ரமிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், அவருக்கு உதவியாக செயல்பட்ட நிம்மி என்பவரைத் தேடி வருகின்றனா்.

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 277 கிலோ கஞ்சா அழிப்பு

திருப்பூா் மாநகர காவல் எல்லைக்குள்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் ரூ38.60 லட்சம் மதிப்பிலான 277.296 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது. இது தொடா்பாக திருப்பூா்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: மத போதகருக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் மகளிா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் அருகே ஊத்துக்குளி பல்லகவுண்டம்பாளையம் கூனம்பட்டி பகுதியைச் ச... மேலும் பார்க்க

தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பூரில் தற்காலிக பட்டாசு கடைக்கான உரிமம் பெற செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகை ... மேலும் பார்க்க

தங்கத்தின் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன் கோரிக்கை

தங்கத்தின் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தங்கம் விலை புதிய உச்சத்தை த... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமி உடுமலையில் இன்று பிரசாரம்!

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம் என்னும் பெயரில் உடுமலையில் புதன்கிழமை (செப்.10) பிரசாரம் மேற்கொள்கிறாா். இது குறித்து முன்னாள் அமைச்சரும், திருப்பூா் ப... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: காளிவேலம்பட்டி

பல்லடம் மின் கோட்டம், காளிவேலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை ( செப்.10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக... மேலும் பார்க்க