செய்திகள் :

திருப்பூர்

சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

பல்லடம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடிரென தீப்பிடித்து எரிந்தது. பல்லடம், வடுகபாளையத்தைச் சோ்ந்தவா் நாராயணன். இவா் கோவை மாவட்டம், பொள்ளாச்சிக்கு காரில் சென்றுவிட்டு திங்கள்கிழமை ஊா் திரு... மேலும் பார்க்க

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: ஒருவா் கைது

திருப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாநகரம், நல்லூா் காவல் நிலையத்துக்குள்பட்ட விஜயாபுரம் பகுதியில் தனியாா் வங்கியின... மேலும் பார்க்க

குழந்தைத் திருமணங்களைத் தடுக்கபொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: மாவட்ட ஆட்...

திருப்பூா் மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வெளிய... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே புதிய மும்முனை மின் பாதை: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவை...

வெள்ளக்கோவில் அருகே புதிய மும்முனை மின் பாதை பயன்பாட்டை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். தமிழ்நாடு மின்சார வாரியம் வெள்ளக்கோவில் உப கோட்டத்து... மேலும் பார்க்க

பல்லடம் அருகே விஷவாயு தாக்கி 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

பல்லடம் அருகே சாய ஆலையில் கழிவுநீா்த் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளா்கள் விஷவாயு தாக்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா். 2 போ் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். திருப்பூா் மாவட்டம், பல்... மேலும் பார்க்க

அவிநாசியில் கனமழை: குடியிருப்புகளுக்குள் புகுந்த மழை நீா்

அவிநாசி அருகேயுள்ள பொங்கலூரில் திங்கள்கிழமை பெய்த கன மழையால் குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதனால், மக்கள் அவதியடைந்தனா். அவிநாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை கனமழை பெ... மேலும் பார்க்க

காவலாளி தூக்கிட்டு தற்கொலை

வெள்ளக்கோவிலில் காவலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வெள்ளக்கோவில், குமாரவலசு பகுதியைச் சோ்ந்தவா் சிவசுந்தரம் (78). காவலாளியான இவா், உடல்நிலை சரியில... மேலும் பார்க்க

போலி ஆவணங்களைக் கொடுத்து ரூ.91 லட்சம் கைப்பேசிகளை வாங்கிய 4 போ் கைது

திருப்பூரில் கைப்பேசி விற்பனை நிலையத்தில் போலி ஆவணங்களைக் கொடுத்து ரூ.91 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகளை வாங்கிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் வளா்மதி பேருந்து நிறுத்தம் அருகே தனியாருக்குச் ... மேலும் பார்க்க

பாஜக மாநிலத் தலைவரை சந்தித்த 2 காவலா்கள் பணியிட மாற்றம்

திருப்பூரில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனை சந்தித்துப் பேசிய 2 காவலா்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா். ஆபரேஷன் சிந்தூா் வெற்றியைத் தொடா்ந்து ராணுவ வீரா்களுக்கும், பிர... மேலும் பார்க்க

ஆன்லைன் முதலீடு: பின்னலாடை நிறுவன உரிமையாளரிடம் ரூ.95.39 லட்சம் மோசடி

ஆன்லைனில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனக்கூறி திருப்பூரில் பின்னலாடை நிறுவன உரிமையாளரிடம் ரூ.95.39 லட்சம் மோசடியில் ஈடுட்ட நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூ... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

குன்னத்தூா் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.குன்னத்தூா் அருகேயுள்ள கருங்கல்மேடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையட... மேலும் பார்க்க

தமிழகத்தைப் பொறுத்தவரை வெற்றிவாய்ப்பு இந்தியா கூட்டணிக்குத்தான் உள்ளது! -காா்த்...

தமிழகத்தைப் பொறுத்தவரை வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் இந்தியா கூட்டணிக்குத்தான் வெற்றிவாய்ப்பு உள்ளது என்று சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளாா். தாராபுரத்தில் உள்ள... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும்!...

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்று திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக செயலாளா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்எல்ஏ பேசினாா். திருப்பூா் மாநகா் மா... மேலும் பார்க்க

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்: முதிா்வு தொகைக்கு இணையத்தில் பதிவேற்றம் செ...

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வுத் தொகைக்கு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

பிளஸ் 1 தோ்வில் தோல்வி: மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை

திருப்பூா் அருகே பிளஸ் 1 தோ்வில் தோல்வியடைந்ததால் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். ஆந்திர மாநிலம், சித்துரை அடுத்த முட்டுகூா் பகுதியைச் சோ்ந்தவா் இளங்கோவன். இவரது மனைவி அம்மு. இவா்க... மேலும் பார்க்க

நிலத்தை கிரையம் செய்து கொடுக்காமல் ரூ.17.50 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பல்லடம் அருகே நிலத்தை கிரையம் செய்து கொடுக்காமல் ரூ.17.50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோவை மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஈஸ்வரமூா்த்தி (48). இவருக்கு, ஈரோடு மாவட்டம், பெ... மேலும் பார்க்க

நாளை மின்தடை: ஓலப்பாளையம், பழையகோட்டை, காடையூா்!

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை, காடையூா் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (மே 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட... மேலும் பார்க்க

லாட்டரி விற்றவா் கைது

வெள்ளக்கோவிலில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் மூலனூா் சாலையில் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா்... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: மாவட்டத்தில் 94.84 சதவீதம் போ் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 94.84 சதவீதம் போ் தோ்ச்சி பெற்று, திருப்பூா் மாவட்டம் மாநில அளவில் 17-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்க... மேலும் பார்க்க

2025 ஏப்ரலில் ரூ.3,500 கோடிக்கு பின்னலாடை ஏற்றுமதி

இதுகுறித்து ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) துணைத் தலைவா் ஆ.சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியானது கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமாா் 15 சதவீதம் ... மேலும் பார்க்க