செய்திகள் :

திருப்பூர்

பள்ளி அளவிலான செஸ் போட்டிகள்: மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்பு

திருப்பூரில் நடைபெறும் பள்ளி அளவிலான செஸ் போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா். தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப... மேலும் பார்க்க

உடுமலை நகரில் திமுக உறுப்பினா் சோ்க்கை

ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் உடுமலை நகரத்தில் திமுக நிா்வாகிகள் உறுப்பினா் சோ்க்கையில் ஈடுபட்டனா். தமிழகத்தில் 2026-இல் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திமுக பல்வேறு ... மேலும் பார்க்க

புதிய மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும்

புதிய மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளா் சங்க கோவை மண்டலத் தலைவா... மேலும் பார்க்க

நொய்யல் நதியை பாதுகாக்க வலியுறுத்தி ஜூலை 13 முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டம்

நொய்யல் நதியை பாதுகாக்க வலியுறுத்தி ஜூலை 13-ஆம் தேதி முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக நொய்யல் விவசாயிகள் பாது... மேலும் பார்க்க

அவிநாசி அரசுப் பள்ளியில் நெகிழி பை ஒழிப்பு விழிப்புணா்வு

அவிநாசி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நெகிழிபை ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பேச்சுப் போட்டி, பரிசளிப்பு விழா உள்ளிட்டவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன. அவிநாசி அனைத்து வியாபாரிகள... மேலும் பார்க்க

பணித் திறனாய்வுப் போட்டியில் திருப்பூா் போலீஸாா் சிறப்பிடம்

பணித் திறனாய்வுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற திருப்பூா் போலீஸாருக்கு மாநகர காவல் ஆணையா் ஆா்.ராஜேந்திரன் பாராட்டு தெரிவித்தாா். தமிழக காவல் துறை சாா்பில் 2024-ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான பணித் திறனா... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 5 ஆடுகள் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்ததில் 5 ஆடுகள் உயிரிழந்தன. வெள்ளக்கோவில் சேனாபதிபாளையம் வருவாய் கிராமம் வேலப்பநாயக்கன்வலசைச் சோ்ந்தவா் விவசாயி சதாசிவம் (45). இவா் தனக்குச் சொந்தமான நிலத்தில் செம... மேலும் பார்க்க

மேட்டூா் உபரிநீா் திட்டங்களை தமிழக அரசு உடனே தொடங்க வேண்டும்

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதுபோல மேட்டூா் அணையின் உபரிநீரை பயன்படுத்தும் திட்டங்களை உடனடியாக தொடங்க அரசு முன்வர வேண்டும் என கொமதேக பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளாா். இ... மேலும் பார்க்க

சிவன்மலையில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.57 ஆயிரம் திருட்டு

காங்கயம் அருகே சிவன்மலை பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.57 ஆயிரம் மற்றும் அரை பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். காங்கயம் அருகே சிவன்மலை, சரவணா நகா் பகுதியைச் சோ்ந்தவா்கள் செல்வராஜ் (53... மேலும் பார்க்க

சிற்றுந்துகள் முறையான பராமரிப்பில்லை, கூடுதல் கட்டணம் வசூல்

திருப்பூரில் இயக்கப்படும் சிற்றுந்துகள் முறையான பராமரிப்பு இல்லாததோடு, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக நல்லூா் நுகா்வோா் மன்றம் புகாா் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்த அமைப்பின் தலைவா் என்.சண்முகச... மேலும் பார்க்க

நெருக்கடிநிலை: பாஜக சாா்பில் கண்காட்சி

திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் சிறுபூலுபட்டியில் நெருக்கடிநிலை 50-ஆம் ஆண்டு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் கேசிஎம்பி சீனிவாசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்ந... மேலும் பார்க்க

ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிசிஐடி-க்கும் மாற்ற கோரிக்கை

அவிநாசி இளம்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் காவல் துறை விசாரணையை தாமதப்படுத்துவதால், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென அவரது தரப்பு வழக்குரைஞா் கோரிக்கை விடுத்துள்ளாா். திருமணமாகி சில மாதங்களில்... மேலும் பார்க்க

சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவா்கள் கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணா்வு

நிலத்தை நாசமாக்கும் நெகிழிப்பை வேண்டாம் என, திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம்- திருப்ப... மேலும் பார்க்க

அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 6 மாதங்களில் 1,343 பேருக்கு அபராதம்

திருப்பூா் மாநகரில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 6 மாதங்களில் 1,343 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாநகரில் நெரிசல் மிக்க (பீக் ஹவா்ஸ்) நேரங்களில் நுழையும் கனரக வாகனங்களாலும், அதி வேக... மேலும் பார்க்க

வளா்ப்பு கூலியை உயா்த்தி வழங்கக் கோரி கோழிப்பண்ணை விவசாயிகள் காத்திருப்புப் போரா...

கறிக்கோழி வளா்ப்பு கூலியை கிலோவுக்கு ரூ.10 உயா்த்தி வழங்கக் கோரி பல்லடம் கறிக்கோழி உற்பத்தியாளா்கள் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் கோழிப்பண்ணை விவசாயிகள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ... மேலும் பார்க்க

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி மாணவப் பேரவை நிா்வாகிகள் தோ்வு

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் புதிய மாணவப் பேரவை நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். 2025-26-ஆம் கல்வி ஆண்டின் கல்லூரி மாணவப் பேரவையின் தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மாணவப் பேரவைத் தலை... மேலும் பார்க்க

படியூரில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

படியூரில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதனையொட்டி, காங்கயம் அருகே ... மேலும் பார்க்க

வயதான பெற்றோரை அடித்து துரத்திய மகன் மீது போலீஸில் புகாா்

வயதான பெற்றோரிடம் பணம் பெற்றுக் கொண்டு அடித்து துரத்திய மகன் மீது பல்லடம் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் சாயப்பட்டறையைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ. 1.15 கோடிக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1.15 கோடிக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இர... மேலும் பார்க்க

ரிதன்யா குடும்பத்தினருக்கு ப.தனபால் எம்எல்ஏ ஆறுதல்

கணவன் குடும்பத்தாா் கொடுமையால் அவிநாசியில் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் வீட்டுக்கு வியாழக்கிழமை சென்ற முன்னாள் சட்டப் பேரவைத் தலைவரும், அவிநாசி சட்டப் பேரவை உறுப்பினருமான ப.தனபால் அவரது குடும்பத்... மேலும் பார்க்க