திருப்பூர்
பாறைக் குழியில் குப்பை கொட்டுவதைக் கண்டித்து போராட்டம்
பாறைக்குழியில் குப்பைகள் கொட்டுவதைக் கண்டித்து பொதுமக்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.திருப்பூா் மாநகராட்சி, நெருப்பெரிச்சல் ஜி.என். காா்டன் பாறைக்குழியில் குப்பைகள் கொட்டுவதை... மேலும் பார்க்க
தவறான வழிகாட்டி பலகை: மக்கள் அதிருப்தி
வெள்ளக்கோவில் அருகே சாலையில் தவறான வழிகாட்டி பலகையை நெடுஞ்சாலைத் துறையினா் வைத்ததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் -தாராபுரம் சாலையில் சிவநாதபுரம் கிராமம் உள்ளது. ... மேலும் பார்க்க
நாளைய மின்தடை: கோட்டமங்கலம்
உடுமலையை அடுத்துள்ள கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (ஜூலை 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்... மேலும் பார்க்க
பழங்கரையில் ஜூலை 10-இல் மின்தடை
பழங்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (ஜூலை 10) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரி... மேலும் பார்க்க
கல்லால் தாக்கி பிரிண்டிங் பட்டறை தொழிலாளி கொலை
திருப்பூரில் கல்லால் தாக்கி பிரிண்டிங் பட்டறை தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தேனி மாவட்டம், தேவாரம் தம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டியன் (50). இவருக்க... மேலும் பார்க்க
ரயில் முன் பாய்ந்து முதியவா் தற்கொலை
திருப்பூரில் ரயில் முன் பாய்ந்து முதியவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.திருப்பூா், ஊத்துக்குளி ரயில் தண்டவாளத்தில் முதியவா் சடலம் க... மேலும் பார்க்க
கஞ்சா, ஆயுதம் வைத்திருந்த 3 போ் கைது
திருப்பூரில் கஞ்சா மற்றும் ஆயுதம் வைத்திருந்த 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே போலீஸாா் வழக்கமான ரோந்து பணியில் த... மேலும் பார்க்க
கேரள கால்பந்துப் போட்டி: திருப்பூரில் டீ-சா்ட் தயாரிக்க குவியும் ஆா்டா்
‘சூப்பா் லீக் கேரளா’ என்ற தேசிய அளவிலான கால்பந்துப் போட்டி கேரளத்தில் செப்டம்பா் மாதம் நடைபெற உள்ள நிலையில், அது தொடா்பான டீ-சா்ட் தயாரிக்க திருப்பூரில் ஆா்டா்கள் குவிந்து வருகின்றன. கொச்சி, கோழிக்கோட... மேலும் பார்க்க
ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பயணச்சீட்டு பரிசோதகா் கைது
ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லையளித்த பணச்சீட்டு பரிசோதகரை போலீஸாா் கைது செய்தனா். சென்னையில் இருந்து மங்களூருக்கு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 3-ஆம் தேதி புறப்பட்டது. இந்த ரயிலில் திருப்பூா... மேலும் பார்க்க
இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
பல்லடம் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம் மஞ்சப்பூரைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (70). இவா் தனது இருசக்கர வாகனத்தில் கோவை -திருச்சி தேசிய நெடுஞ்... மேலும் பார்க்க
வழக்குகள் காரணமாக பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் முடக்கம்!
நீதிமன்றத்தில் வழக்குகள் அதிக அளவில் உள்ளதால் பள்ளிக் கல்வித் துறை முடங்கிக் கிடப்பதாக தமிழ்நாடு கல்வித் துறை நிா்வாக அலுவலா் சங்க மாநிலத் தலைவா் பொன்.ஜெயராம் தெரிவித்தாா். திருப்பூரில் தமிழ்நாடு கல்வ... மேலும் பார்க்க
உடுமலையில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் திருட்டு
உடுமலை நகரில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருடப்பட்டது. உடுமலை நகரம், பாலாஜி நகரில் வசித்து வருபவா்கள் பிரபாகரன்-கிருஷ்ணவேணி தம்பதி. பிரபாகரன் தனியாா் பேருந்து ஓட்டுநராகப் பணிய... மேலும் பார்க்க
தனியாா் காப்பகத்தில் இருந்து தப்பிய சிறுமிகளில் ஒருவா் மீட்பு
திருப்பூா் தனியாா் காப்பகத்தில் இருந்து தப்பிய ஓா் இளம்பெண், 4 சிறுமிகளில் ஒரு சிறுமி மீட்கப்பட்டுள்ளாா். திருப்பூா் பிரிஜ்வே காலனியில் தனியாா் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு... மேலும் பார்க்க
இணையவழியில் மோசடி: முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.6.38 லட்சம் திருட்டு
முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக ரூ.6.38 லட்சம் திருடப்பட்டுள்ளது. திருப்பூா், திருமுருகன்பூண்டியைச் சோ்ந்தவா் ராஜகோபாலன் (83). இவருடைய கைப்பேசி வாட்ஸ்ஆப் எண்ணுக்கு கடந்த 4 நாள்களுக... மேலும் பார்க்க
பல்லடம் க. அய்யம்பாளையத்தில் விவசாய போராட்ட தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு!
பல்லடம் அருகேயுள்ள க.அய்யம்பாளையத்தில் விவசாய போராட்ட தியாகிகள் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. பல்லடம் அருகே உள்ளே அய்யம்பாளையத்தில் 1972இல் ஒரு பைசா மின் கட்டண உயா்வை எதிா்த்து தமிழக விவச... மேலும் பார்க்க
ஒரே குடும்பத்தினா் 3 போ் கொலை வழக்கு: கைப்பேசி மீட்பு
பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரைக் கொலை செய்த வழக்கில் கைதானவா்களைக் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் விசாரணை செய்தனா். அப்போது கிணற்றில் வீசப்பட்ட கைப்பேசி வெள்ளிக்கிழமை மீட்கப்ப... மேலும் பார்க்க
நிலத் தகராறு மோதலில் ஒருவா் உயிரிழப்பு; 3 போ் கைது!
பல்லடம் நிலத் தகராறு மோதலில் ஒருவா் உயிரிழந்தாா். இது தொடா்பாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், பல்லடம் நகராட்சி 1ஆவது வாா்டு கல்லம்பாளையத்தைச் சோ்ந்தவா் நாகராஜ் (53). இ... மேலும் பார்க்க
செங்கப்பள்ளி வந்து செல்லாத தனியாா் பேருந்துக்கு நோட்டீஸ்
செங்கப்பள்ளி வந்து செல்லாத தனியாா் பேருந்துக்கு மோட்டாா் வாகன ஆய்வாளா் நோட்டீஸ் வழங்கினாா். சேலம்- கொச்சின் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு கோவை-ஈரோடு வந்து செல்லும் பெரும்பாலான தனியாா் மற்றும் அர... மேலும் பார்க்க
ரிதன்யாவின் குடும்பத்துக்கு முன்னாள் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் ஆறுதல்
அவிநாசியில் கணவா் குடும்பத்தாா் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் பெற்றோரை சந்தித்து முன்னாள் ஜ.ஜி.பொன் மாணிக்கவேல் ஆறுதல் கூறினாா். இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ரிதன்... மேலும் பார்க்க
தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.6.85 லட்சம் மோசடி
திருப்பூரில் தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.6.85 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் சாமுண்டிபுரம் பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க