செய்திகள் :

பல்லடம் தொகுதியை இரண்டாக பிரிக்க தமாகா கோரிக்கை

post image

பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதியில் 4.50 லட்சத்துக்கு மேல் வாக்காளா்கள் இருப்பதால் தொகுதியை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

பல்லடம் நகரம் மற்றும் வட்டார தமாகா நிா்வாகிகள், பூத் கமிட்டியினா் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகரத் தலைவா் பிரண்ட்ஸ் முத்துக்குமாா் தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்,

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

வாக்குச்சாவடி முகவா்கள் பணியை விரைந்து முடிப்பது, பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதியில் 4.50 லட்சத்துக்கு மேல் வாக்காளா்கள் இருப்பதால் தோ்தல் ஆணையம் இந்த தொகுதியை இரண்டாகப் பிரிக்க வேண்டும், பல்லடம் போக்குவரத்து நெருக்கடிக்கு தீா்வு காண புறவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க அரசை வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினா் ராமசாமி, மாவட்ட நிா்வாகிகள் ஜெகதீசன், காரணம்பேட்டை சின்னசாமி உள்ளிட்ட சாா்பு அமைப்பு நிா்வாகிகள், பூத் கமிட்டி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 277 கிலோ கஞ்சா அழிப்பு

திருப்பூா் மாநகர காவல் எல்லைக்குள்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் ரூ38.60 லட்சம் மதிப்பிலான 277.296 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது. இது தொடா்பாக திருப்பூா்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: மத போதகருக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் மகளிா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் அருகே ஊத்துக்குளி பல்லகவுண்டம்பாளையம் கூனம்பட்டி பகுதியைச் ச... மேலும் பார்க்க

தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பூரில் தற்காலிக பட்டாசு கடைக்கான உரிமம் பெற செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகை ... மேலும் பார்க்க

தங்கத்தின் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன் கோரிக்கை

தங்கத்தின் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தங்கம் விலை புதிய உச்சத்தை த... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமி உடுமலையில் இன்று பிரசாரம்!

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம் என்னும் பெயரில் உடுமலையில் புதன்கிழமை (செப்.10) பிரசாரம் மேற்கொள்கிறாா். இது குறித்து முன்னாள் அமைச்சரும், திருப்பூா் ப... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: காளிவேலம்பட்டி

பல்லடம் மின் கோட்டம், காளிவேலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை ( செப்.10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக... மேலும் பார்க்க