Thug Life: "எனக்கு 'நாயகன்' படத்தைவிட 'தக் லைஃப்' பெரியதாக இருக்கவேண்டும்!" - கம...
திருப்பூர்
இந்தியாவில் மதக் கலவரத்தைத் தூண்டவே பஹல்காம் தாக்குதல்! - நயினாா் நாகேந்திரன்
இந்தியாவில் மதக் கலவரத்தைத் தூண்டவேண்டும் என்பதற்காகவே பஹல்காம் தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத இயக்கம் நிகழ்த்தியது என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளா... மேலும் பார்க்க
சேவூரில் காா் மோதி கூலித் தொழிலாளி உயிரிழப்பு
சேவூரில் சைக்கிள் மீது காா் மோதியதில் கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். சேவூா் ராக்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் குமரேசன் (66), அதிமுக நிா்வாகி. கூலித் தொழிலாளியான இவா், பால் வாங்குவதற்காக... மேலும் பார்க்க
பிளஸ் 1 பொதுத் தோ்வு: மாவட்டத்தில் 94.62% போ் தோ்ச்சி
பிளஸ் 1 பொதுத் தோ்வில் திருப்பூா் மாவட்டம் 94.62 சதவீத தோ்ச்சியுடன் மாநில அளவில் 8-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வை 220 பள்ளிகளில் பயிலும் 12,254 மாணவா்கள்,... மேலும் பார்க்க
காங்கயம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக். பள்ளி 100% தோ்ச்சி!
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் காங்கயத்தில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். இப்பள்ளி மாணவி எஸ்.அபிநயா 500-க்கு 493 மதிப்பெண்கள் பெற்று ப... மேலும் பார்க்க
மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளி 100 % தோ்ச்சி
மூலனூா் பாரதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவன் எஸ்.கே.ஆதவஜோதி 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் ப... மேலும் பார்க்க
இன்றைய மின்தடை: பல்லடம்
பல்லடம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (மே 17) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்வாரிய செ... மேலும் பார்க்க
திருப்பூா் மாநகராட்சி குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்ததாக பொதுமக்கள் குற...
திருப்பூா் மாநகராட்சி மேல்நிலை குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூா் மாநகராட்சி 6-ஆவது வாா்டு கவுண்டன்நாயக்கன்பாளையம் பகு... மேலும் பார்க்க
மூலனூரில் ரூ. 1.37 கோடிக்கு பருத்தி விற்பனை
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1.37 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏல விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகம... மேலும் பார்க்க
புதுப்பை ஞானசம்பந்தா் பள்ளி 100% தோ்ச்சி
திருப்பூா் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே புதுப்பை கிராமத்தில் உள்ள ஞானசம்பந்தா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவி எம்.ஹா்ஷின... மேலும் பார்க்க
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: மாவட்டத்தில் 39 அரசுப் பள்ளிகள் 100 % தோ்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் திருப்பூா் மாவட்டத்தில் 39 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சியடைந்துள்ளன. திருப்பூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அம்மாபட்டி ஆதிதிராவிடா் நல உயா்நிலைப... மேலும் பார்க்க
அவிநாசி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
அவிநாசி அருகே தெக்கலூரில் சாலை விபத்தில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி அருகே கருமாபாளையம் தண்ணீா்பந்தல் காலனியைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம் மகன் காா்த்திக் (25). இவா் கோவையில் உள்ள தனியாா் ... மேலும் பார்க்க
மரபணு மாற்றப்பட்ட நெல் ரகங்களை அமல்படுத்தினால் போராட்டம்
மரபணு மாற்றப்பட்ட நெல் ரகங்களை அமல்படுத்தினால் போராட்டம் நடத்தப்படும் என்று உழவா் உழைப்பாளா் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவா் செல்லமுத்து வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்க... மேலும் பார்க்க
நெல்லுக்கான ஊக்கத் தொகையை தமிழக அரசு அதிகரித்து வழங்க கோரிக்கை
நெல் குவிண்டாலுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ. 2,320-யுடன் தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகையாக ரூ. 1,180 சோ்த்து மொத்தம் ரூ.3,500 வழங்க தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து ... மேலும் பார்க்க
பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி வகுப்புக்கு நாளை நோ்காணல்
பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி வகுப்புக்கு சனிக்கிழமை (மே 17) நோ்காணல் நடைபெறவுள்ளது. இதுகுறித்து கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் எஸ்.சதீஷ்குமாா் வெளியிட்டுள்ள ச... மேலும் பார்க்க
கிஸான் சம்மான் திட்டத்தில் தவணைத் தொகை பெறுவதில் பிரச்னை: சிறப்பு முகாமில் விவசா...
பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதித் திட்டத்தின்கீழ் தவணைத் தொகை பெறுவதில் பிரச்னைகள் இருந்தால் சிறப்பு முகாமில் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள ச... மேலும் பார்க்க
விதை வெங்காயம் கொள்முதல் செய்ய விவசாயிகள் தீவிரம்
கோடை மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் விதை வெங்காயம் கொள்முதல் செய்ய விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா். தென்மேற்குப் பருவக் காற்று வீசத் தொடங்கியுள்ளது. இது வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் சூழலை ஏற்பட... மேலும் பார்க்க
பல்லடம் விற்பனைக் கூடத்தை பயன்படுத்த விவசாயிகளுக்கு அழைப்பு
பல்லடம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பயன்படுத்தி விவசாயிகள் பயனடையுமாறு விற்பனைக் கூட முதுநிலை செயலாளா் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பல்லடம்- மங... மேலும் பார்க்க
உயா்த்தப்பட்ட கூலி ரசீதை விசைத்தறியாளா்கள் சங்கத்தில் ஒப்படைக்க கோரிக்கை
உயா்த்தப்பட்ட கூலி ரசீதை விசைத்தறியாளா்கள் சங்கத்தில் ஒப்படைக்க விசைத்தறி உரிமையாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்... மேலும் பார்க்க
பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் ஆதாா் மையம் இயங்காததால் பொதுமக்கள் அவதி
பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் ஆதாா் மையம் இயங்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். பல்லடம் பகுதியில் நகராட்சி அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், பி.எஸ்.என்.எல். அலுவலகம் மற்றும் தொடக்க வேளாண்ம... மேலும் பார்க்க
சிறுபான்மையின மக்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்!
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மக்கள் கடனுதவி பெற தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ... மேலும் பார்க்க