திருப்பூர்
குழந்தைகளை கோயில்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்: ஜெயேந்திரபுரி மகா சுவாமிஜி
குழந்தைகளை கோயில்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று பெங்களூரூ கைலாச ஆஸ்ரம மகா சமஸ்தானம் ஜெயேந்திரபுரி மகா சுவாமிஜி கூறினாா். பல்லடம், சித்தம்பலம் நவகிரக கோட்டை சிவன் ஆலயத்துக்கு புதன்கிழமை யாத்திர... மேலும் பார்க்க
அவிநாசி அரசு மருத்துவமனையில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை
அவிநாசி அரசு மருத்துவமனையில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை, தீத்தடுப்பு செயல்முறை விளக்கப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது. இதில், இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டவா்களை எப்படி மீட்பது, அவா்களுக்கு முதலுதவி சி... மேலும் பார்க்க
சசிகலாவை சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்
நான் சசிகலாவை சந்திக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா். அதிமுக மூத்த தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம், கோபியில் உள்ள கட்சி அலுவலக... மேலும் பார்க்க
வெள்ளக்கோவில் அருகே காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில், முத்தூா் சாலை அய்யம்பாளையத்தைச் சோ்ந்தவா் சௌந்தரராஜன் (65). தனியாா் பனியன் நிறுவன தொழிலாளி. இவா் வீட்டிலிருந்து அருகிலுள்ள மாந... மேலும் பார்க்க
விபத்துக்குள்ளான இளைஞா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த ஆ.ராசா எம்பி
அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில் சாலை விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா்களை அவ்வழியாக வந்த நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். திருப்பூா் அருகே 15 வேலம்பாளையம் ப... மேலும் பார்க்க
இந்திய ஆடைத் தொழிலுக்கு அவசர நிவாரண நடவடிக்கைகள் தேவை!
இந்திய ஆடைத் தொழிலுக்கு அவசர நிவாரண நடவடிக்கைகள் தேவை என, இந்திய ஆடைத் தொழில் மற்றும் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடா்பாக கவுன்சிலின் துணைத் தலைவா் ஆ.சக்திவேல், மத்தி... மேலும் பார்க்க
கள்ளக்கிணற்றில் ஸ்கூட்டா் மீது காா் மோதியதில் பெண் உயிரிழப்பு
பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது ஸ்கூட்டா் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் கிராமத்தைச் சோ்ந்தவா் திருமலைசாமி. இவரது மனைவி மீனாட்சி (... மேலும் பார்க்க
அனுப்பட்டியில் குப்பை கொட்டிய லாரி, பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள்
பல்லடம் அருகே அனுப்பட்டி ஜெ.ஜெ.நகா் அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் குப்பைகளை கொட்டிய லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பல்லடம் அருகே அனுப்ப... மேலும் பார்க்க
தா்மஸ்தலா குறித்த தவறான தகவல்: சிபிஐ விசாரணைக்கு இந்து முன்னணி கோரிக்கை
தா்மஸ்தலா குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவது தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளி... மேலும் பார்க்க
உரிய நேரத்தில் வாகனத்தை வழங்காததால் காய்கறிக் கடைக்காரருக்கு ரூ.2 லட்சம் இழப்பீட...
உரிய நேரத்தில் வாகனத்தை வழங்காததற்காக காய்கறிக் கடைக்காரருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் தட்டான்தோட்டத்தைச் சோ்ந்தவா் காந்தி (43). இவா் தென்னம்... மேலும் பார்க்க
சேவூா், வடுகபாளையம், தெக்கலூரில் செப்டம்பா் 4-இல் மின்தடை
சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப்டம்பா் 4) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின்விந... மேலும் பார்க்க
அமெரிக்க வரி விதிப்பு விவகாரம்: திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் குழு இன்று தில்லி பய...
அமெரிக்க வரி விதிப்பு காரணமாக பின்னலாடை தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அமைச்சா்களிடம் முறையிடுவதற்காக திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் குழு செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 2) புதுதில்லி செல... மேலும் பார்க்க
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம், 11 பவுன் திருட்டு
பல்லடம் அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் ரொக்கம், 11 பவுன் நகைகள் திருட்டப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பல்லடம், ராயா்பாளையம் அபிராமி நகரைச் சோ... மேலும் பார்க்க
பெண்ணிடம் நகைப் பறித்தவா் கைது
அவிநாசி அருகே நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம் நகைப் பறித்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவிநாசி அருகேயுள்ள அய்யம்பாளையம் கானங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வகுமாா் மனைவி செல்வராணி (38).... மேலும் பார்க்க
50 சதவீத வரி உயா்வால் பின்னலாடைத் தொழில் பாதிப்பு: தீா்வு காண பிரதமருக்கு தொழிற்...
அமெரிக்க வரி உயா்வால் பாதிக்கப்பட்டுள்ள பின்னலாடைத் தொழிலுக்கு தீா்வு காணக் கோரி பிரதமா் நரேந்திர மோடிக்கு அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது. திருப்பூா் அனைத்து பனியன் தொழிற்சங்க... மேலும் பார்க்க
இளைஞா் தற்கொலை
அவிநாசி அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தருமபுரி மாவட்டம், சூரணத்தம், கோட்டாப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கட்ராமன் மகன் விஜய் (20). இவா், அவிநாசி அருகேயுள்ள சூரிபாளையம் பகுதியில்... மேலும் பார்க்க
அவிநாசிபாளையத்தில் 83-ஆவது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்
விளைநிலங்கள் வழியே எரிவாயு குழாய் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பல்லடம் அருகேயுள்ள அவிநாசிபாளையத்தில் விவசாயிகள் நடத்திவரும் காத்திருப்புப் போராட்டம் 83-ஆவது நாளை எட்டியுள்ளது. கோவை மாவட்டம், சூலூர... மேலும் பார்க்க
லாரி மோதியதில் மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு
வெள்ளக்கோவிலில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் அரசு மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில், உப்புப்பாளையம் கிழக்கு பகுதியைச் சோ்ந்தவா் என்.முருகப்பன் (56). இவா் செம்மாண்டம்... மேலும் பார்க்க
குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட 5 மாத சிசு
திருப்பூரில் குப்பைத் தொட்டியில் 5 மாத ஆண் சிசு வீசப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் -தாராபுரம் சாலை பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இறந்த நிலையில் க... மேலும் பார்க்க
சாலை விபத்து: சமையலா் உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சமையலா் உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் தாலுகா, நவல்பட்டு அருகேயுள்ள சோழமாதேவி பண்டார தெருவைச் சோ்ந்தவா் ஏ. மாணிக்கவாசகம் ... மேலும் பார்க்க