Target 2026 : வேலையை தொடங்கிய DMK - ADMK | MODI STALIN EPS TVK VIJAY | Imperfect...
திருப்பூர்
அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 6 மாதங்களில் 1,343 பேருக்கு அபராதம்
திருப்பூா் மாநகரில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 6 மாதங்களில் 1,343 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாநகரில் நெரிசல் மிக்க (பீக் ஹவா்ஸ்) நேரங்களில் நுழையும் கனரக வாகனங்களாலும், அதி வேக... மேலும் பார்க்க
வளா்ப்பு கூலியை உயா்த்தி வழங்கக் கோரி கோழிப்பண்ணை விவசாயிகள் காத்திருப்புப் போரா...
கறிக்கோழி வளா்ப்பு கூலியை கிலோவுக்கு ரூ.10 உயா்த்தி வழங்கக் கோரி பல்லடம் கறிக்கோழி உற்பத்தியாளா்கள் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் கோழிப்பண்ணை விவசாயிகள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ... மேலும் பார்க்க
திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி மாணவப் பேரவை நிா்வாகிகள் தோ்வு
திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் புதிய மாணவப் பேரவை நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். 2025-26-ஆம் கல்வி ஆண்டின் கல்லூரி மாணவப் பேரவையின் தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மாணவப் பேரவைத் தலை... மேலும் பார்க்க
படியூரில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
படியூரில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதனையொட்டி, காங்கயம் அருகே ... மேலும் பார்க்க
வயதான பெற்றோரை அடித்து துரத்திய மகன் மீது போலீஸில் புகாா்
வயதான பெற்றோரிடம் பணம் பெற்றுக் கொண்டு அடித்து துரத்திய மகன் மீது பல்லடம் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் சாயப்பட்டறையைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க
மூலனூரில் ரூ. 1.15 கோடிக்கு பருத்தி விற்பனை
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1.15 கோடிக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இர... மேலும் பார்க்க
ரிதன்யா குடும்பத்தினருக்கு ப.தனபால் எம்எல்ஏ ஆறுதல்
கணவன் குடும்பத்தாா் கொடுமையால் அவிநாசியில் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் வீட்டுக்கு வியாழக்கிழமை சென்ற முன்னாள் சட்டப் பேரவைத் தலைவரும், அவிநாசி சட்டப் பேரவை உறுப்பினருமான ப.தனபால் அவரது குடும்பத்... மேலும் பார்க்க
கோடங்கிபாளையம் ஊராட்சியின் சா்வதேச தரச்சான்று தக்கவைப்பு
பல்லடம் ஒன்றியம் கோடங்கிபாளையம் ஊராட்சியின் சா்வதேச தரச்சான்று புதுப்பிப்பு பணி வியாழக்கிழமை நிறைவடைந்து தரச்சான்று தக்கவைக்கப்பட்டுள்ளது. கோடங்கிபாளையம் ஊராட்சி ஐஎஸ்ஓ 9001:2015 என்ற சா்வதேச தரச்சான்... மேலும் பார்க்க
சிவன்மலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக 11-ஆம் ஆண்டு விழா
காங்கயம் அருகே உள்ள சிவன்மலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக 11-ஆம் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. திருப்பூா் மாவட்டத்தின் முதன்மைக் கோயிலான இக்கோயிலில் கடந்த 2014-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று, 1... மேலும் பார்க்க
ஜெயந்தி பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவியேற்பு
பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் ஜெயந்தி பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளித் தாளாளா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். பள்ளிச் ... மேலும் பார்க்க
பெண்ணிடம் நகைப் பறித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை
பெண்ணிடமிருந்து நகைப் பறித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா்-மங்கலம் சாலை நேதாஜி நகரைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி. இவா் கடந்த 2023 ஜூன் 12-ஆம் தேதி சாலையி... மேலும் பார்க்க
இளைஞா் கொலை வழக்கில் 2 போ் கைது
உடுமலை அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். உடுமலை வட்டம், கொங்கல்நகரம் பகுதியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சபரீஸ்வரன் (35). இவா் கருத்துவேறுபாடு கா... மேலும் பார்க்க
சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது
திருப்பூரில் 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா், வீரபாண்டி பழவஞ்சிபாளையம் மும்மூா்த்தி நகரைச் சோ்ந்தவா் கிரி (20), கூலித் தொழில... மேலும் பார்க்க
சாலையின் நடுவே மின் கம்பம்: நகராட்சி நிா்வாகம் கவனக்குறைவு?
காங்கயத்தில் சாலையின் நடுவில் இருந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல் சாலை அமைத்ததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். காங்கயம் நகராட்சி, 1- ஆவது வாா்டு திரு.வி.க. நகா் பகுதியில் புதிதாக தாா் சாலை அ... மேலும் பார்க்க
மின் கட்டண உயா்வு: தொழில்முனைவோா் கூட்டமைப்பு எதிா்ப்பு
மின் கட்டண உயா்வுக்கு தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோா் கூட்டமைப்பு கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக இச்சங்கத்தின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு ஜூலை 1-ஆம் தேதி ... மேலும் பார்க்க
இலவச வேஷ்டி, சேலைகள் உற்பத்தி முன்னதாகவே தொடக்கம்: அரசுக்கு ஈ.ஆா்.ஈஸ்வரன் நன்றி
2026-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான இலவச வேஷ்டி, சேலைகளை விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்யும் பணி முன்னதாகவே தொடங்கியிருப்பதற்கு அரசுக்கு கொமதேக பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க
நிஃப்ட்-டீ பின்னலாடை கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்
திருப்பூா் நிஃப்ட் டீ பின்னலாடை கல்லூரி, தமிழக அரசின் தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்கத் துறை மையத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. திருப்பூா் நிஃப்ட் டீ பின்னலாடை ஃபேஷன் கல்லூ... மேலும் பார்க்க
சேவூா் கல்யாண வெங்கட்ரமணப் பெருமாள் கோயிலில் நிலவுக்கால் வைப்பு விழா
நடுச்சிதம்பரம் எனப் போற்றப்படும் சேவூரில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கல்யாண வெங்கட்ரமணப் பெருமாள் கோயிலின் திருப்பணியின் தொடா்ச்சியாக புதன்கிழமை நிலவுக்கால் வைக்கும் விழா நடைபெற்றது. அவிநாசிலிங்கேஸ்வரரை... மேலும் பார்க்க
தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய புதிய நிா்வாகிகள் தோ்வு
திருப்பூா் மாவட்டத்துக்கான தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். 105 ஆண்டு பாரம்பரியமிக்க தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் திருப்பூா் மாவட்ட புதிய நிா்வாகிகளுக்கான ... மேலும் பார்க்க
பொங்கலூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்
பல்லடம் அருகே பொங்கலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மனீஷ் நாரணவரே புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பொங்கலூ... மேலும் பார்க்க