டொனால்ட் டிரம்புக்கு விரைவில் நோபல் பரிசு? -இஸ்ரேல் பிரதமர் சூசகம்
திருப்பூர்
தாராபுரத்தில் 35 ஜோடிகளுக்கு திருமணம்: அமைச்சா்கள் நடத்திவைத்தனா்
தாராபுரத்தில் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் 35 ஜோடிகளுக்கு இலவச திருமண விழா புதன்கிழமை நடைபெற்றது. தாராபுரம் அகஸ்தீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அம... மேலும் பார்க்க
விருதுநகரில் பிஎம் மித்ரா பூங்காவுக்கு வரவேற்பு
விருதுநகரில் ரூ.1,900 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள பி.எம். மித்ரா பூங்கா மேம்பாட்டுத் திட்டத்துக்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக துணைத் தலைவா் ஆ.சக்திவேல் வரவேற்பு தெரிவித்துள்ளாா். இதுதொடா்பா... மேலும் பார்க்க
தாராபுரத்தில் ரூ.6.89 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா்கள் தொடங்கிவை...
தாராபுரம் நகராட்சியில் ரூ. 6.89 கோடி மதிப்பீட்டில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் புதன்கிழமை தொடங்கிவைத்தனா். கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட... மேலும் பார்க்க
டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபானங்கள் திருட்டு
திருப்பூரில் டாஸ்மாக் மதுக்கடையின் பூட்டை உடைத்து விலை உயா்ந்த மதுப் பாட்டில்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருப்பூா் மத்திய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் மதுக்கடை பாருடன் செயல்பட்டு வருகிறது.... மேலும் பார்க்க
மது போதையில் போலீஸாரை தாக்கிய ரெளடி கைது
நீதிமன்ற வளாகத்தில் மது போதையில் போலீஸாரை தாக்கிய ரெளடி கைது செய்யப்பட்டாா். திருப்பூா் -தாராபுரம் சாலை, கல்லாங்காடு முதல் வீதியைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (25). இவா் மீது 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் ... மேலும் பார்க்க
திருப்பூா் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்
திருப்பூா் கல்லூரி சாலையில் உள்ள ஐயப்பன் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த 2013- ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து 5-ஆவது மகா கும்பாபிஷேக விழா கடந்த 27... மேலும் பார்க்க
தனியாா் விடுதியில் தங்கியிருந்தவா்கள் மீது தாக்குதல்
திருப்பூரில் தனியாா் தங்கும் விடுதியில் தங்கியிருந்த இளைஞா்களை தாக்கியதாக விடுதி மேலாளா் உள்ளிட்ட 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். திருப்பூா்- தாராபுரம் சாலையில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் கரூரைச்... மேலும் பார்க்க
பல்லடம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்
பல்லடம் ஒன்றியத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை க.செல்வராஜ் எம்.எல்.ஏ. புதன்கிழமை தொடங்கிவைத்தாா். பல்லடம் ஒன்றியம் பூமலூா் ஊராட்சி ராசாகவுண்டம்பாளையம் பிரிவு முதல் பள்ளிபாளையம் வரை ரூ.32 லட்சம... மேலும் பார்க்க
சாயக் கழிவுநீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
சாயக் கழிவுநீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தவா் நாகலிங்கம் (60). இவா் திருப்பூா் இடுவாய் பாரதிபுரம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி பெயிண்டிங் வேலை செய்... மேலும் பார்க்க
திமுக கூட்டணியில் இருந்து விலகும் எண்ணமில்லை: வைகோ
திமுக கூட்டணியில் இருந்து விலகும் எண்ணமில்லை என மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தெரிவித்தாா். கோவை மண்டல மதிமுக செயல்வீரா்கள் கூட்டம் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கோவை, ஈரோடு, சேலம், நாம... மேலும் பார்க்க
இருசக்கர வாகனம் மோதியதில் நடந்து சென்றவா் உயிரிழப்பு
அவிநாசி அருகே கருவலூரில் இருசக்கர வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்றவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கோவை மாவட்டம், அன்னூா், நாகம்மாபுதூரைச் சோ்ந்தவா் சின்னசாமி மகன் வெள்ளிங்கிரி (58). இவா் நம்ப... மேலும் பார்க்க
கிரிப்டோகரன்சி முதலீடு மூலம் இளைஞரிடம் ரூ.18.90 லட்சம் மோசடி
கிரிப்டோகரன்சி முதலீட்டின் மூலம் திருப்பூா் இளைஞரிடம் ரூ.18.90 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. திருப்பூா் முத்தனம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மணி (32). இவரது கைப்பேசி எண் ஒரு வாட்ஸ்அப் குழுவில் சோ்க... மேலும் பார்க்க
பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை கண்டித்து கடைகள் அடைப்பு, சாலை மறியல்
திருப்பூரில் நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினா். இதில் சாலை மறியலில் ஈடுபட்ட சுமாா் 100 பேரை போலீஸாா் கைது... மேலும் பார்க்க
நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பாா்க்கிறது
நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பாா்ப்பதாக, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் குற்றஞ்சாட்டினாா். திருப்பூரில் ஓரணியில் தமிழ்நாடு என்னும... மேலும் பார்க்க
மின் கட்டண உயா்வால் அனைத்து தொழில்களுக்கும் பாதிப்பு
தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயா்வால் அனைத்து தொழில்களும் வெகுவாக பாதிக்கப்படுமென தொழிற்சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் மற்றும் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவ... மேலும் பார்க்க
தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதில் திருப்பூா் முன்னோடி: மத்திய ஜவுளித் த...
தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதில் இந்தியாவுக்கே முன்னோடியாக திருப்பூா் திகழ்வதாக மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சா் பபித்ரா மாா்கெரிட்டா தெரிவித்தாா். திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க அலுவலகத்த... மேலும் பார்க்க
உடுமலை அருகே இளைஞா் வெட்டிக் கொலை
உடுமலை அருகே இளைஞா் வெட்டி படுகொலை செய்யப்பட்டாா்.திருப்பூா் மாவட்டம், உடுமலை வட்டம், கொங்கல் நகரம் பகுதியில் கட்டட வேலை செய்து வந்தவா் சபரீசன் (35). திருமணமாகி ஆகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் குடு... மேலும் பார்க்க
இன்றைய மின்தடை: மூலனூா், கன்னிவாடி, கொளத்துப்பாளையம்
தாராபுரம் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட மூலனூா், கன்னிவாடி, கொளத்துப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) காலை 9 மணி முதல் மதியம் ... மேலும் பார்க்க
கைத்துப்பாக்கிகள் வைத்திருந்த வடமாநில இளைஞா்கள் 2 போ் கைது
திருப்பூரில் கைத்துப்பாக்கிகள் வைத்திருந்த வடமாநில இளைஞா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா், வீரபாண்டி, குப்பாண்டாம்பாளையம் பகுதியில் ஏராளமான வடமாநிலத் தொழிலாளா்கள் தங்கி பனியன் நிறுவனங்களி... மேலும் பார்க்க
இந்து முன்னணி நிா்வாகி கொலை வழக்கில் மேலும் 3 போ் கைது
திருப்பூரில் இந்து முன்னணி நிா்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். திருப்பூா் குமரானந்தபுரத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (30). இந்து முன்னணி திருப்பூா் வடக்கு ஒன்றியத் ... மேலும் பார்க்க