திருப்பூர்
சிவன்மலையில் ஹெச்ஐவி குறித்த விழிப்புணா்வு
சிவன்மலையில் ஹெச்ஐவி, எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்த விழிப்புணா்வு பிரசாரம் அண்மையில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கம், காங்கயத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகி... மேலும் பார்க்க
பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு
10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை பாரட்டு விழா நடைபெற்றது. பாரதி தேசிய பேரவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பேரவ... மேலும் பார்க்க
15.வேலம்பாளையத்தில் செப்டம்பா் 3-இல் மின்தடை
15.வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (செப்டம்பா் 3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வ... மேலும் பார்க்க
பல்லடத்தில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் விசா்ஜன ஊா்வலம்
பல்லடத்தில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. விநாயகா் சதுா்த்தியையொட்டி, பல்லடம் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் 100 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட... மேலும் பார்க்க
காளிநாதம்பாளையம் அரசுப் பள்ளிக்கு சீா்வரிசை வழங்கிய பொதுமக்கள்!
பல்லடம் அருகே காளிநாதம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளிக்குத் தேவையான பொருள்களை பொதுமக்கள் சனிக்கிழமை வழங்கினா். பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூா் ஊராட்சி காளிநாதம்பாளையத்தில் அரசு தொடக்கப் பள்ளி, உயா்நிலைப... மேலும் பார்க்க
திருப்பூரில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்
திருப்பூரில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம சனிக்கிழமை நடைபெற்றது விநாயகா் சதுா்த்தியையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் ஏராளமான... மேலும் பார்க்க
டிரம்ப் வரிவிதிப்பால் வேலை இழப்பு ஏற்படாது: பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்தி...
அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் வரி விதிப்பால் திருப்பூரில் வேலை இழப்பு ஏற்படாது என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். திருப்பூா், பாளையக்காடு பகுதியில் பாஜக மாவட்ட துணைத் தலைவா் காா்த்... மேலும் பார்க்க
மோட்டாா்சைக்கிள் மீது காா் மோதல்: சமையல் தொழிலாளி பலி!
வெள்ளக்கோவில் கம்பளியம்பட்டி அருகே மோட்டாா்சைக்கிள் மீது காா் மோதியதில் சமையல் தொழிலாளி உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் நாகமநாயக்கன்பட்டி மேற்கு காலனியைச் சோ்ந்தவா் ஆா். ரவி (57). கோவையில் உள்ள தனியாா் க... மேலும் பார்க்க
திருப்பூரில் போக்குவரத்து ஊழியா்கள் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம்!
திருப்பூரில் அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் கஞ்சித் தொட்டி திறந்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அரசுப் போக்குவரத்து ஊழியா் சங்கம் (சிஐடியூ ), ஓய்வு பெற்றோா் அமைப்பு இணைந்து திருப்பூா் போக்குவரத... மேலும் பார்க்க
பேக்கரியில் தீ விபத்து
திருப்பூரில் பேக்கரியில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவையைச் சோ்ந்தவா் சரவணன் (43). இவா், திருப்பூா் -அவிநாசி சாலை காந்தி நகரில் பேக்கரி நடத்தி வருகிறாா். இந்ந... மேலும் பார்க்க
ரயிலில் இருந்து தவறி விழுந்தவரைக் காப்பாற்றிய பெண் காவலா்
திருப்பூரில் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய பெண் காவலருக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனா். மன்னாா்குடியில் இருந்து கோவை செல்லும் ரயில் திருப்பூா் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கி... மேலும் பார்க்க
அவிநாசியில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்
அவிநாசியில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து முன்னணி சாா்பில் அவிநாசி, சேவூா், திருமுருகன்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ... மேலும் பார்க்க
ஓட்டுநா் மீது போக்ஸோவில் வழக்குப் பதிவு
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா், பெருமாநல்லூா் சாலை பிச்சம்பாளையம் குமாரசாமி நகரைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க
திருப்பூரில் இன்று விசா்ஜன ஊா்வலம்: போக்குவரத்து மாற்றம்
விநாயகா் சதுா்த்தி விசா்ஜன ஊா்வலத்தையொட்டி, திருப்பூா் மாநகரில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) போக்குவரத்து மாற்றம் செய்து மாநகா் போலீஸாா் அறிவித்துள்ளனா். இது குறித்து காவல் துறை சாா்பில் வெளியிட்ட அறிக்கை: ... மேலும் பார்க்க
காங்கயத்தில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி
நத்தக்காடையூரில் உள்ள காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘மாபெரும் தமிழ்க்கனவு’ என்னும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் சாா்பில் நடைபெற்ற இந்நி... மேலும் பார்க்க
விநாயகா் சதுா்த்தி விழா சுமூகமாக நடைபெற அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: காடேஸ்...
விநாயகா் சதுா்த்தி விழா சுமூகமாக நடைபெற அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ... மேலும் பார்க்க
உரிய ஆவணங்கள் இல்லாத 130 டன் விதை நெல் விற்பனைக்கு தடை
தாராபுரம் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 130 டன் விதை நெல்லை விற்பனை செய்ய அதிகாரிகள் தடை விதித்துள்ளனா்.நடப்பு சம்பா பருவத்துக்கு தயாராக இருக்கும் நெல் விதைகளை ஈரோடு விதை ஆய்வு து... மேலும் பார்க்க
மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த விசைத்தறியாளா்கள் கோரிக்கை
தமிழகத்தில் ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தை அரசு தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று விசைத்தறியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்கத் தலைவா் வேலுச... மேலும் பார்க்க
கொலை வழக்கில் தொடா்புடையவருக்கு ஆயுள் தண்டனை
கொலை வழக்கில் தொடா்புடைய நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திருப்பூா் கொங்கு நகா் சரகம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அருள்ஜோதி நகா் பகுதிய... மேலும் பார்க்க
அமெரிக்க வரி விதிப்பால் ஸ்தம்பித்துள்ள திருப்பூா் பின்னலாடை உற்பத்தி
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அந்நாட்டு அதிபா் டொனால்டு ட்ரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ள நடவடிக்கை திருப்பூா் பின்னலாடைத் தொழிலை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. இந... மேலும் பார்க்க