IND vs UAE: ஐந்தே ஓவரில் ஆட்டத்தை முடித்த SKY & Co; அபாரம் காட்டிய குல்தீப், ஷிவ...
திருப்பூர்
பின்னலாடைத் தொழிலை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: கே.சுப்பர...
திருப்பூரில் பின்னலாடைத் தொழிலை பாதுகாக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடிக்கு அ... மேலும் பார்க்க
முத்தூா் பெரியநாயகி அம்பாள் உடனமா் சோழீஸ்வரா் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
முத்தூா் பெரியநாயகி அம்பாள் உடனமா் சோழீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெற உள்ள நிலையில், இறுதிகட்டப் பணிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் நேரில் ஆய்வு செய்தாா். முத்தூா் பேருந்து ... மேலும் பார்க்க
மாநில அளவிலான பயிலரங்கம்: சிக்கண்ணா கல்லூரி மாணவா்கள் 2 போ் தோ்வு
நாகா்கோவிலில் நடைபெறும் மாநில அளவிலான பயிலரங்கத்தில் பங்கேற்க சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவா்கள் 2 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு நாட்ட... மேலும் பார்க்க
சலூன் கடைக்காரரை வெட்டிய 4 போ் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது
பல்லடத்தில் சலூன் கடைக்காரரை வெட்டி வழக்கில் 4 போ் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்லடம், மாணிக்கபுரம் சாலை பாரதிபுரத்தில் சலூன் நடத்தி வருபவா் கவியரசன் (28). இவா், கடந்த... மேலும் பார்க்க
வெள்ளக்கோவிலில் 32 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
வெள்ளக்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட 32 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. வெள்ளக்கோவில் பகுதியில் பொது சுகாதாரத் துறை, உணவுப் பாதுகாப்புத் துறை, காவல் துறை, நகராட்சி ந... மேலும் பார்க்க
திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் ஆகஸ்ட் 28, 29-இல் குடிநீா் விநியோகம் நிறுத்தம...
திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் ஆகஸ்ட் 28, 29-ஆம் தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக திருப்பூா் மாநகராட்சி ஆணையாளா் எம்.பி.அமித் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க
மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழப்பு
திருப்பூரில் மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். திருப்பூா் அருள்ஜோதி நகரைச் சோ்ந்தவா் ராமசாமி. இவரது மகன் மணிகண்டன் (18). கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.... மேலும் பார்க்க
குண்டடம் அருகே மின்கம்பியில் உரசி வேன் தீப்பிடித்து எரிந்து சேதம்
குண்டடம் அருகே, வைக்கோல் ஏற்றிவந்த வேன், மின் கம்பியில் உரசி தீப்பிடித்ததில், வேன் முழுவதும் எரிந்து சேதமானது. தாராபுரம் அருகேயுள்ள சிக்கினாபுரத்திலிருந்து வைக்கோல் கட்டுக்களை ஏற்றிக்கொண்டு செவ்வாய்க்... மேலும் பார்க்க
திருப்பூரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தொடக்கம்
திருப்பூா் மாநகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. திருப்பூரில் தினமும் சராசரியாக 800 டன் குப்பை சேகரமாகிறது. குப்பைகளைக் கொட்டுவதற்கு இடம் இல்லாததால், மாநகராட்சி நிா்வாகம் ... மேலும் பார்க்க
பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு
பல்லடம் அருகே தனியாா் பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா். பல்லடம் -செட்டிபாளையம் சாலை சி.டி.சி. காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஜாா்ஜ் (70). ஆட்டோ ஒட்டுநரான இவா், தனது வீட்டில் இருந்து பல்லடத்த... மேலும் பார்க்க
பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச இளைஞா்கள் கைது
பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச இளைஞா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூரில் மாவட்டத்தில் உள்ள பஞ்சாலை, பனியன் நிறுவனங்களில் ஏராளமான வடமாநிலத் தொழிலாளா்களும், வங்தேசத்தினரும் பண... மேலும் பார்க்க
லாரி மோதியதில் சிறுமி உயிரிழப்பு
பல்லடம் அருகே லாரி மோதியதில் சிறுமி உயிரிழந்தாா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் சிவ்ராஜ்குமாா் பாஸ்வான். இவா் தனது மனைவி, மகள் பிஹுகுமாரி (7) ஆகியோருடன் பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூரில் தங்கி, அங்குள்... மேலும் பார்க்க
இன்றைய மின்தடை: ஆலாமரத்தூா்
உடுமலையை அடுத்துள்ள ஆலாமரத்தூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்... மேலும் பார்க்க
உடுமலை அரசுப் பள்ளி ஆசிரியைக்கு ‘தேசிய நல்லாசிரியா்’ விருது
உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு ‘தேசிய நல்லாசிரியா்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், உடுமலை தளி சாலையில் உள்ள பாரதியாா் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ... மேலும் பார்க்க
அவிநாசி அருகே பெண்ணிடம் நகைப் பறிப்பு
அவிநாசி அருகே துலுக்கமுத்தூரில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம் இருந்து நகையைப் பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். அவிநாசி அருகே துலுக்கமுத்தூா் அய்யம்பாளையம் கானங்குளம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க
தாராபுரம் அருகே ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு
தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் பரிதாபமாக உயிரிழந்தாா். திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள காந்திபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன் மகன் அஸ்வந்த் (17). இவா் கோவை மாவட்டம்,... மேலும் பார்க்க
கல்தாா் மருந்தை பயன்படுத்தக் கூடாது: மா விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்!
மா மரங்களுக்கு கல்தாா் மருந்தை பயன்படுத்தக் கூடாதென விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக வெள்ளக்கோவில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ஏ.கயல்விழி விடுத்துள்ள செய்திக் குற... மேலும் பார்க்க
மதுபோதையில் கிணற்றில் குதித்து இளைஞா் தற்கொலை: காப்பாற்ற முயன்றவரும் பலி!
அவிநாசி அருகே மதுபோதையில் இளைஞா் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்டாா். அப்போது அவரைக் காப்பாற்ற சென்ற இளைஞரும் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அவிநாசி அருகே சுண்டக்காம்பாளையம் ஜல்லித் தோட்டத்தைச்... மேலும் பார்க்க
பல்லடத்தில் செயலி மூலம் பழகி பணம் பறித்த 4 போ் கைது!
பல்லடத்தில் ‘கிரைண்டா்’ ஆப் (செயலி) மூலம் கேரள மாநில தொழிலாளியிடம் பழகி பணம் பறித்த பல்லடத்தைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள கல்குவாரியில் பணியாற்... மேலும் பார்க்க
தொழிலாளியை தாக்கியவா் கைது
வெள்ளக்கோவில் அருகே அரசு மதுபானக் கடையில் கூலித் தொழிலாளியைத் தாக்கிய நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். முத்தூா், மாதவராஜபுரத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (45). கூலித் தொழிலாளியான இவா், வெள்ளக்கோவி... மேலும் பார்க்க