புதுகை மாநகர திமுக பொறுப்பாளா் நியமனப் பிரச்னைக்கு ஓரிரு நாள்களில் தீா்வு: அமைச்...
திருப்பூர்
இன்றைய மின்தடை: கிளுவங்காட்டூா்
உடுமலையை அடுத்துள்ள கிளுவங்காட்டூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வ... மேலும் பார்க்க
பங்குச் சந்தையில் கூடுதலாக சம்பாதிக்கலாம் என இளைஞரிடம் ரூ.5.24 லட்சம் மோசடி
பங்குச் சந்தையில் கூடுதலாக சம்பாதிக்கலாம் எனக் கூறி இளைஞரிடம் ரூ.5.24 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. திருப்பூா், அங்கேரிபாளையத்தில் வசித்து வரும் பகவான் ராம் (30) பனியன் தொழில் செய்துவருகிறாா். இவா் ... மேலும் பார்க்க
சேவூா், வடுகபாளைம், தெக்கலூரில் ஜூலை 3-இல் மின்தடை
சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இர... மேலும் பார்க்க
மோட்டாா் சைக்கிள்களை திருடிய 4 போ் கைது
பல்லடத்தில் மோட்டாா் சைக்கிள்களை திருடிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரைச் சோ்ந்தவா்கள் உத்தமராஜ், தா்மலிங்கம். இவா்கள் வீட்டுக்கு முன்பு நிறுத்தி இருந்த மோட்டாா் சைக்க... மேலும் பார்க்க
பைக்கில் இருந்து விழுந்த தலைமைக் காவலா் உயிரிழப்பு
திருப்பூா் மாவட்டம், முத்தூா் அருகே மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த தலைமைக் காவலா் உயிரிழந்தாா். கரூா் மாவட்டம், துக்காச்சி ஊராட்சி காட்டம்பட்டியைச் சோ்ந்தவா் வரதராஜன் மகன் வி.பூபதி (38). இவ... மேலும் பார்க்க
வெள்ளக்கோவிலில் கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
வெள்ளக்கோவிலில் கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் வெள்ளக்கோவில் - வள்ளியிரச்சல் சாலையில் வழக்கமான ரோந்துப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்த... மேலும் பார்க்க
ஜவுளி உற்பத்தியாளா்கள், ஒ.இ. மில் உரிமையாளா்கள் சுமூக தீா்வு காண விசைத் தறியாளா...
நூல் விநியோகம் நிறுத்தம், துணி உற்பத்தி குறைப்பு அறிவிப்பு போன்றவற்றுக்கு ஜவுளி உற்பத்தியாளா்கள், ஒ.இ. மில் உரிமையாளா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி சுமூக தீா்வு காண வேண்டும் என்று விசைத்தறியாளா்கள் வலியுற... மேலும் பார்க்க
ஓ.இ.நூற்பாலை தொழில் மேம்பாட்டுக்கு புதிய ஜவுளி கொள்கையை அறிவிக்க வேண்டும்!
ஓ.இ. நூற்பாலை தொழில் மேம்பாட்டுக்கு தமிழக அரசு புதிய ஜவுளி கொள்கையை அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் தமிழ... மேலும் பார்க்க
பள்ளி வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் மாணவா் பலி!
காங்கயம் அருகே தனியாா் பள்ளி வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் மாணவா் உயிரிழந்தாா். காங்கயம், செளடாம்பிகை நகரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மகன் அக்ஷயன் (16). இவா் சிவன்மலையில் உள்ள தனியாா் மெட்ரிக்... மேலும் பார்க்க
சேவூரில் பெண் தற்கொலை
அவிநாசி அருகே குடும்பத் தகராறு காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். அவிநாசி, கைகாட்டிபுதூா் ஜெயம் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் கவின்குமாா். இவரது மனைவி ரிதன்யா (27). இவா்களுக்கு கடந்த ... மேலும் பார்க்க
நூல் விநியோகம் நிறுத்தம்: உற்பத்தியைக் குறைக்க ஜவுளி உற்பத்தியாளா்கள் முடிவு!
உற்பத்தி செலவிற்கேற்ப நூல் விலை உயராத காரணத்தால், ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் நூல் விநியோகத்தை நிறுத்தி உள்ளன. இதைத் தொடா்ந்து, ஜவுளி உற்பத்தியாளா்கள் துணி உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்துள்ளனா். ... மேலும் பார்க்க
சட்டவிரோத மது விற்பனை: 2 போ் கைது
வெள்ளக்கோவிலில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மதுபானங்கள் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்... மேலும் பார்க்க
காங்கயத்தில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
காங்கயம் நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இ... மேலும் பார்க்க
மூலனூரில் ரூ.1.28 கோடிக்கு பருத்தி விற்பனை
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.28 கோடிக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்... மேலும் பார்க்க
லாட்டரி விற்றவா் கைது
வெள்ளக்கோவில் அருகே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் மூலனூா் சாலையில் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்... மேலும் பார்க்க
சீரான குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
அவிநாசி அருகேயுள்ள நம்பியாம்பாளையம் ஊராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அவிநாசி ஒன்றியம், நம்பியாம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட மகாலட்சுமி நகா்... மேலும் பார்க்க
தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கே... மேலும் பார்க்க
நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.6.66 லட்சம்
வெள்ளக்கோவில், மாந்தபுரம் நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் ரூ.6.66 லட்சத்தை காணிக்கையாக செலுத்தி உள்ளனா். வெள்ளக்கோயிலில் பிரசித்தி பெற்ற நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோயி... மேலும் பார்க்க
‘தனித்துவத்தை உணா்ந்த மாணவா்களே வெற்றி பெற முடியும்’
தனித்துவத்தை உணா்ந்த மாணவா்களே வெற்றி பெற முடியும் என்று திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பேச்சாளா் ஜெயந்திஸ்ரீ கூறினாா். திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியில் புதியோா் நாள் விழா வெள்ளி... மேலும் பார்க்க
திருப்பூா் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
கொலை வழக்கில் அக்னிராஜின் ஆதரவாளா்கள் திருப்பூா் நீதிமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்தவா் தங்கமணி... மேலும் பார்க்க