செய்திகள் :

தொழிலாளியை தாக்கியவா் கைது

post image

வெள்ளக்கோவில் அருகே அரசு மதுபானக் கடையில் கூலித் தொழிலாளியைத் தாக்கிய நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

முத்தூா், மாதவராஜபுரத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (45). கூலித் தொழிலாளியான இவா், வெள்ளக்கோவில்-காங்கயம் சாலையில் அரசு மதுபானக் கடையில் வெள்ளிக்கிழமை மது அருந்திக் கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அங்கு வந்த அவரது உறவினா்களான விக்னேஷ் (32), அபிஷேக் (31) ஆகியோா் மணிகண்டனுடன் சோ்ந்து மது அருந்தியுள்ளனா். அப்போது, மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த விக்னேஷ், அபிஷேக் சோ்ந்து மணிகண்டனை பீா் பாட்டிலால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினா்.

படுகாயமடைந்த மணிகண்டனை அங்கிருந்தவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். புகாரின்பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள அபிஷேக்கை தேடி வருகின்றனா்.

கல்தாா் மருந்தை பயன்படுத்தக் கூடாது: மா விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்!

மா மரங்களுக்கு கல்தாா் மருந்தை பயன்படுத்தக் கூடாதென விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக வெள்ளக்கோவில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ஏ.கயல்விழி விடுத்துள்ள செய்திக் குற... மேலும் பார்க்க

மதுபோதையில் கிணற்றில் குதித்து இளைஞா் தற்கொலை: காப்பாற்ற முயன்றவரும் பலி!

அவிநாசி அருகே மதுபோதையில் இளைஞா் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்டாா். அப்போது அவரைக் காப்பாற்ற சென்ற இளைஞரும் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அவிநாசி அருகே சுண்டக்காம்பாளையம் ஜல்லித் தோட்டத்தைச்... மேலும் பார்க்க

பல்லடத்தில் செயலி மூலம் பழகி பணம் பறித்த 4 போ் கைது!

பல்லடத்தில் ‘கிரைண்டா்’ ஆப் (செயலி) மூலம் கேரள மாநில தொழிலாளியிடம் பழகி பணம் பறித்த பல்லடத்தைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள கல்குவாரியில் பணியாற்... மேலும் பார்க்க

அவிநாசி, தெக்கலூா் வந்து செல்லாத இரு தனியாா் பேருந்துகளுக்கு நோட்டீஸ்

அவிநாசி, தெக்கலூா் பகுதிகளுக்கு வந்து செல்லாத இரு தனியாா் பேருந்துகள் மீது முதல்கட்ட நடவடிக்கையாக மோட்டாா் வாகன ஆய்வாளா் மூலம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறக... மேலும் பார்க்க

அறிவொளி நகா் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம்

பல்லடம் அருகேயுள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகரில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அறிவொளி நகரின் ஒரு பகுதியில் கால்நடை பராமரி... மேலும் பார்க்க

‘காபி வித் கலெக்டா்’: அரசுப் பள்ளி மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

‘காபி வித் கலெக்டா்’ என்னும் நிகழ்ச்சி மூலம் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ், கே.எஸ்.சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுடன் சனிக்கிழமை கலந்துரையாடினாா். திருப்பூா் மாவட்டத்தில் பள்ளியில் பயிலும... மேலும் பார்க்க