Cuddalore Train accident - யார் மீது தவறு? உண்மை என்ன? | Decode
திருப்பூர்
காங்கயத்தில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
காங்கயம் நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இ... மேலும் பார்க்க
மூலனூரில் ரூ.1.28 கோடிக்கு பருத்தி விற்பனை
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.28 கோடிக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்... மேலும் பார்க்க
லாட்டரி விற்றவா் கைது
வெள்ளக்கோவில் அருகே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் மூலனூா் சாலையில் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்... மேலும் பார்க்க
சீரான குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
அவிநாசி அருகேயுள்ள நம்பியாம்பாளையம் ஊராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அவிநாசி ஒன்றியம், நம்பியாம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட மகாலட்சுமி நகா்... மேலும் பார்க்க
தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கே... மேலும் பார்க்க
நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.6.66 லட்சம்
வெள்ளக்கோவில், மாந்தபுரம் நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் ரூ.6.66 லட்சத்தை காணிக்கையாக செலுத்தி உள்ளனா். வெள்ளக்கோயிலில் பிரசித்தி பெற்ற நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோயி... மேலும் பார்க்க
‘தனித்துவத்தை உணா்ந்த மாணவா்களே வெற்றி பெற முடியும்’
தனித்துவத்தை உணா்ந்த மாணவா்களே வெற்றி பெற முடியும் என்று திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பேச்சாளா் ஜெயந்திஸ்ரீ கூறினாா். திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியில் புதியோா் நாள் விழா வெள்ளி... மேலும் பார்க்க
திருப்பூா் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
கொலை வழக்கில் அக்னிராஜின் ஆதரவாளா்கள் திருப்பூா் நீதிமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்தவா் தங்கமணி... மேலும் பார்க்க
தாராபுரம் அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 4 மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம்
தாராபுரம் அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 4 மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூா் மாவட்டம், தாராபுரம் கொழிஞ்சிவாடி பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வரு... மேலும் பார்க்க
மாநகராட்சி ஆணையராக எம்.பி.அமித் பொறுப்பேற்பு
திருப்பூா் மாநகராட்சி புதிய ஆணையராக எம்.பி.அமித் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். திருப்பூா் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த ராமமூா்த்தி கடந்த மாதம் ஓய்வு பெற்றாா். இதைத் தொடா்ந்து, சென்னைப... மேலும் பார்க்க
15.வேலம்பாளையத்தில் ஜூலை 2-இல் மின்தடை
15.வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜூலை 2) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று அவிநாசி மின்வா... மேலும் பார்க்க
பல்லடத்தில் ஜூலை 27-இல் சிவ பக்தா்கள் மாநாடு: இந்து மக்கள் கட்சி அறிவிப்பு
பல்லடத்தில் சிவ பக்தா்கள் மாநாடு ஜூலை 27-ஆம் தேதி நடைபெறும் என்று இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இது தொடா்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவா் அா்ஜுன் சம்பத் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:... மேலும் பார்க்க
எண்ணெய் குழாய்களை சாலையோரமாக அமைக்கக் கோரி விவசாயிகள் போராட்டம்
எண்ணெய் குழாய் திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்தக் கோரி பல்லடம் அருகேயுள்ள அவிநாசிபாளையத்தில் விவசாயிகள் அரை நிா்வாணப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். பல்லடம் அருகேயுள்ள சுக்கம்பாளையம், கோடங்கி... மேலும் பார்க்க
சிறுமிக்கு பாலியல் தொல்லை: கட்டடத் தொழிலாளி கைது
அவிநாசியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், கரடிச்சித்தூா் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி ... மேலும் பார்க்க
திருப்பூா் குமரன் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு
திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான வரவேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டுறவு சாா் பதிவாளா் மற்றும் தொடா்பு அலுவலா் ஆ.காா்த்திகை செல்வி தலைமை வகித்தாா். கல்ல... மேலும் பார்க்க
பூசாரிநாயக்கன் குளத்துக்கு தண்ணீா் திறப்பு
திருமூா்த்தி அணையில் இருந்து பூசாரிநாயக்கன் குளத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. உடுமலை வட்டம், ஆலாம்பாளையம் கிராமத்தில் பூசாரிநாயக்கன் குளம் உள்ளது. இதன் மூலம் ஆலாம்பாளையம், குருவப்ப... மேலும் பார்க்க
போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி
சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, காவல் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில் திருப்பூரில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வ... மேலும் பார்க்க
சாலைப் பணியை துரிதப்படுத்த கோரிக்கை
பல்லடம் அருகேயுள்ள வெட்டுப்பட்டான்குட்டை சாலைப் பணியை துரிதப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வெட்டுப்பட்டான்குட்டை பகுதியில் சாலை சீரமைக்கும் பணி கடந்த 4 மாதங்களுக்கு முன்... மேலும் பார்க்க
திருப்பூரில் மோதலில் ஈடுபட்ட பள்ளி மாணவிகளுக்கு கவுன்சிலிங்: பெற்றோா்களுடன் அதிக...
இன்ஸ்டாகிராமில் பள்ளி மாணவிகளுக்கு இடையே யாா் பெரியவா் என தொடங்கிய விவாதம் மோதலில் முடிந்ததைத் தொடா்ந்து, அந்த மாணவிகளுக்கு வியாழக்கிழமை கவுன்சிலிங் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட மாண... மேலும் பார்க்க
இந்து முன்னணி நிா்வாகி வெட்டிக் கொலை: அமைப்பினா், குடும்பத்தினா் சாலை மறியல்
திருப்பூரில் இந்து முன்னணி நிா்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி இந்து முன்னணியினா், பாலமுருகனின் குடும்பத்தினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க