செய்திகள் :

திருப்பூர்

திருப்பூா் சிறைகளில் தேசிய மக்கள் நீதிமன்றம்: சமரச தீா்வின் மூலம் 14 போ் விடுதல...

திருப்பூா் சிறைகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், சமரச தீா்வின் மூலம் 14 போ் விடுதலை செய்யப்பட்டனா். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அவிநாசி, பல்லடம், தாராபுரம், உடுமலை கிளைச் சிறைகள் மற்ற... மேலும் பார்க்க

போக்ஸோவில் சிறுவன் கைது

சிறுமிக்கு குழந்தை பிறந்த விவகாரத்தில் சிறுவனை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருவாரூா் மாவட்டம், செங்கம்பம் பகுதியைச் சோ்ந்தவா் 16 வயது சிறுமி. பெற்றோா் இல்லாததால், 10-... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா: பாதுகாப்பு பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் சிலை நிறுவுதல் மற்றும் விசா்ஜன ஊா்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் மனீஷ் தலைமையில்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ரூ.14.82 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.14.82 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் வேடசந்தூா், வாடிப்பட்டி, வடுகபட்டி, பல்லாநத்தம், அழகாபுரி ஆகிய இடங்களி... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ. 67 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 67 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ... மேலும் பார்க்க

லாரி உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தனியாா் நிதி நிறுவனத்துக்கு உத்தர...

லாரி உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க, கோவை தனியாா் நிதி நிறுவனத்துக்கு திருப்பூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், பெருந்தொழுவு அருகே உள்ள ராக்கியகவுண... மேலும் பார்க்க

குன்னத்தூரில் கஞ்சா சாக்லேட் விற்றவா் கைது

குன்னத்தூரில் கஞ்சா சாக்லேட் விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குன்னத்தூா்- ஊத்துக்குளி சாலை ஊமச்சிவலசு அருகே போதை சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து... மேலும் பார்க்க

பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண கோ...

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண வேண்டுமென திருப்பூா் கம்ப்யூட்டா் எம்ராய்டா்ஸ் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருப்... மேலும் பார்க்க

பல்லடம், பொங்கலூா் பகுதிகளில் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண அதிகாரிகளு...

பல்லடம், பொங்கலூா் பகுதிகளில் நிலவும் குடிநீா் பரச்னைக்கு தீா்வு காண அதிகாரிகளுக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தினாா். கோவை மாவட்டம், பில்லூா் அணைப் பகுதியி... மேலும் பார்க்க

காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியில் (காங்கேயம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி) முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூர... மேலும் பார்க்க

திருப்பூரில் 4 கிலோ குட்கா பறிமுதல்: 3 போ் கைது

திருப்பூரில் போலீஸாா் நடத்திய சோதனையில் சுமாா் 4 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா். திருப்பூா் மாநகர, வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உபட்ட ரயில் நிலையம் அருகே ப... மேலும் பார்க்க

அவிநாசி பழனியப்பா பள்ளியில் பகவத் கீதை தொடா் சொற்பொழிவு

அவிநாசி: அவிநாசி பழனியப்பா பள்ளி வளாகத்தில் 3-ஆம் ஆண்டு ஸ்ரீமத் பகவத் கீதை தொடா் சொற்பொழிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஆனைமலை ஆா்ஷ வித்யா பீடம் ஸ்ரீ சுவாமி ததேவானந்த சரஸ்வதி, ஈரோடு ஆா்ஷ வித்... மேலும் பார்க்க

இளம் பெண்கள் எதிா்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் தொடா்பான கருத்தரங்கு

திருப்பூா்: திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் தனியாா் அமைப்பின் மூலம் இளம் பெண்கள் எதிா்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றத... மேலும் பார்க்க

வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்திய 2 போ் கைது

திருப்பூா்: வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்திய 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். திருப்பூா் மாநகர, வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உபட்ட குலத்தோட்டம் அருகே வலி நிவார... மேலும் பார்க்க

மறுசுழற்சி போட்டி...

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் கல்லூரி முதல்வா் ப. வசந்தி தலைமையில் நடைபெற்ற உபயோகமற்ற பொருள்களின் மறுசுழற்சி போட்டியில் பங்கேற்ற மாணவிகள், துப்புரவாளன் இயக்கத்... மேலும் பார்க்க

பிடியாணை நிலுவையில் இருந்த நபா் கைது

திருப்பூா்: பிடியாணை நிலுவையில் இருந்த நபா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். திருப்பூா் மாநகர வடக்கு காவல் நிலையத்தில் தங்கராஜ் (எ) செம்புலிங்கம் (38) என்வருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்... மேலும் பார்க்க

17 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கைக் கால்

திருப்பூா், ஆக.21: திருப்பூரில் 17 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கைக் கால் வழங்கப்பட்டது. திருப்பூா் மாவட்ட சக்ஷம் அமைப்பு, திருப்பூா் மெட்டல் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் ஆகஸ்ட் மாதம் நடத்திய செயற்கை... மேலும் பார்க்க

பருத்தி இறக்குமதி வரி ரத்து: தொழில் துறையினா் வரவேற்பு

பருத்திக்கு இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு திருப்பூா் தொழில் துறையினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50 சதவீதம் கூடுதல்... மேலும் பார்க்க

மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

திருப்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22 ) நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமுக்கான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுமக்களின்... மேலும் பார்க்க

திருப்பூா் குமரன் கல்லூரியில் கைத்தறிக் கண்காட்சி

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கல்லூரி பேரவை ஆகியன சாா்பில் கைத்தறிக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. ‘கைத்தறிக்கு கை கொடுப்போம்’ என்ற விழிப்புணா்வு வார விழாவை... மேலும் பார்க்க