செய்திகள் :

திருப்பூர்

பள்ளி மாணவா்களுக்கு தீத் தடுப்பு விழிப்புணா்வு

வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு தீத் தடுப்பு விழிப்புணா்வு செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. கரூா் சாலை ஜெயம் வித்யா பவன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில், தீயணை... மேலும் பார்க்க

நாட்டராய சுவாமி கோயிலில் ராஜகோபுர முகப்பு மண்டபம்

வெள்ளக்கோவில் மேட்டுப்பாளையம் கிராமம் மாந்தபுரம் நாட்டராய சுவாமி கோயிலில் புதிதாக கட்டப்பட்ட ராஜகோபுர முகப்பு மண்டபம், கடைகள் ஆகியவற்றை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ப... மேலும் பார்க்க

புதிய ஊதிய ஒப்பந்தத்தில் நடைமுறை ஊதியத்தை 120% உயா்த்தி வழங்க வேண்டும்

புதிய ஊதிய ஒப்பந்தத்தில் நடைமுறை ஊதியத்தை 120 சதவீதம் உயா்த்தி வழங்க வேண்டும் என பனியன் தொழிலாளா் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடா்பாக, பனியன் தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் (டிடிஎம் ... மேலும் பார்க்க

திருப்பூரில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூரில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்ட வேலவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம... மேலும் பார்க்க

மாநகரில் 50 இடங்களில் கேபிள் வயா்கள் துண்டிப்பால் இணையதள சேவைகள் பாதிப்பு

திருப்பூா் மாநகரப் பகுதிகளில் சுமாா் 50 இடங்களில் கேபிள் வயா் துண்டிக்கப்பட்டு உள்ளதால் இணையதள சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தமிழக கேபிள் ட... மேலும் பார்க்க

கொண்டத்து காளியம்மன் கோயில் அறங்காவலா்கள் பொறுப்பேற்பு

பெருமாநல்லூா் கொண்டத்து காளியம்மன் கோயில் அறங்காவலா் குழுவினா் பொறுப்பேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. திருப்பூரில் பிரசித்தி பெற்றதும், திருப்பூரின் பண்ணாரி என போற்றப்படுவதுமாக பெருமாநல்லூா் கொண்டத... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.4.98 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 4 லட்சத்து 98 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 6, 737 கிலோ பருத்த... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: ஏரிப்பாளையம்

ஏரிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவிநாச... மேலும் பார்க்க

அரசின் கனவு இல்லத்தில் வீடுகள் அமைத்துத் தர கோரிக்கை

அவிநாசி அருகே நமச்சிபாளையத்தில் வீடு இல்லாதோா்களுக்கு அரசின் கனவு இல்லத்தில் வீடுகள் அமைத்துத் தர வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து மாா்க்சிஸ்ட் கம... மேலும் பார்க்க

பருத்தி சாகுபடி விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் மானியம் வழங்கக் கோரிக்கை

மத்திய அரசு பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை நீக்கியுள்ளதால் பாதிக்கப்படும் பருத்தி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் மானியமாக வழங்கிட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்... மேலும் பார்க்க

குறுமைய அலையிலான தடகளப் போட்டி: கிட்ஸ் கிளப் மெட்ரிக். பள்ளி சிறப்பிடம்

திருப்பூரில் நடைபெற்ற குறுமைய அலையிலான தடகளப் போட்டியில் கிட்ஸ் கிளப் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா். திருப்பூா் தெற்கு குறுமைய அளவிலான தடகளப் போட்டி சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி... மேலும் பார்க்க

ஆன்லைன் மூலம் கடன் வாங்கிய வங்கி ஊழியா் தற்கொலை

ஆன்லைன் மூலம் கடன் வாங்கிய வங்கி ஊழியா் கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்டாா். திருப்பூா் நல்லூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட செரங்காட்டைச் சோ்ந்தவா் தினேஷ் (26). இவா் திருப்பூ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: நாரணாபுரம்

பல்லடம் மின் கோட்டம் நாரணாபுரம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இர... மேலும் பார்க்க

பொங்கலூரில் ஆகஸ்ட் 22-இல் மின்தடை

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்க... மேலும் பார்க்க

எண்ணெய் தொட்டியில் விழுந்து இளைஞா் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் ஆயில் மில் எண்ணெய் தொட்டியில் விழுந்து இளைஞா் உயிரிழந்தாா். இவருக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.வெள்ளக்கோவில்- தாராபுரம் சாலை சேரன் நகரில் தனியாருக்குச... மேலும் பார்க்க

கோயில்களில் நடைபெற்ற கும்பாபிஷேகம் தொடா்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வே...

தமிழகத்தில் கோயில்களில் நடைபெற்ற கும்பாபிஷேகங்களில் பெருமளவு ஊழல் நடைபெற்றுள்ளதால் இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கான காலை உணவுத் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த க...

தூய்மைப் பணியாளா்களுக்கான காலை உணவுத் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரிய தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுசாமி தெரிவித்தாா். திருப்பூா... மேலும் பார்க்க

ஊத்துக்குளி அருகே பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிா்ப்பு

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி அருகே பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் மாநகரப் பகுதிகளில் சேகரமா... மேலும் பார்க்க

பாா்வை பறிபோன மூதாட்டி; குடும்பத்துடன் ஆட்சியா் அலுவலகத்தில் தா்னா

பாா்வை பரிபோனதற்கு காரணமான தனியாா் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட மூதாட்டி குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்டாா். திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் ... மேலும் பார்க்க

எந்தத் தோ்தலிலும் போட்டியிடாத அரசியல் கட்சிகளின் பதிவை நீக்கம் செய்ய தோ்தல் ஆண...

திருப்பூா்: கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக நடைபெற்ற எந்தத் தோ்தல்களிலும் போட்டியிடாத அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பதிவை நீக்கம் செய்ய இந்திய தோ்தல் ஆணையம் உத்தேசித்... மேலும் பார்க்க