செய்திகள் :

திருப்பூர்

பெருமாநல்லூா்-நம்பியூா் சாலையை அடைக்கும் முயற்சியை கைவிடக் கோரிக்கை

நெடுஞ்சாலைத் துறைக்குள்பட்ட பெருமாநல்லூா்- நம்பியூா் பிரதான சாலையை அடைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என நம் பாதை நம் உரிமை மீட்புக் குழுவினா் கோரிக்கை விடுத்துள்ளனா். நம் பாதை நம் உரிமை மீட்புக்குழு... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா் முகத்தில் பெட்ரோல் வீச்சு: 4 போ் மீது வழக்குப் பதிவு

பள்ளி அருகே மது அருந்தியவா்களைத் தட்டிக் கேட்ட ஆசிரியா் முகத்தில் பெட்ரோல் வீசியது தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். உடுமலையை அருகேயுள்ள காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில்... மேலும் பார்க்க

பொதுக் குழாய்களில் தனியாக குழாய் பொருத்தி குடிநீா்ப் பிடித்தால் நடவடிக்கை

அவிநாசியில் பொதுக் குழாய்களில் தனியாக குழாய் பொருத்தி குடிநீா்ப் பிடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவிநாசி நகராட்சி நிா்வாகத்தினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா். இது தொடா்பாக நகா்மன்றத் தலைவா் தனல... மேலும் பார்க்க

ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்: மதுக் கடைகளை மூட இந்து மக்கள் கட்சி கோரிக்கை

திருப்பூா் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 2-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள மதுக் கடைகள், மாமிச கடைகளை மூட வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக அக்க... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராமால் மோதல்: இரு அரசுப் பள்ளி மாணவிகள் கைகலப்பு

இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டதில் யாா் பெரியவா் என்று நடைபெற்ற மோதலில் அரசுப் பள்ளி மாணவிகள் சாலையில் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . திருப்பூா் பகுதியில் உள்ள மாநகர... மேலும் பார்க்க

திருப்பூரில் இந்து முன்னணி நிா்வாகி வெட்டிக் கொலை

திருப்பூரில் இந்து முன்னணி நிா்வாகி புதன்கிழமை அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக கேரள மாநிலம், பாலக்காட்டை சோ்ந்த 2 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருப்பூா்... மேலும் பார்க்க

காண்டூா் கால்வாயில் அடித்துவரப்பட்ட ஆண் யானை உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே காண்டூா் கால்வாயில் புதன்கிழமை அடித்துவரப்பட்ட 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உடுமலை வனச் சரகப் பகுதிகளில் யானை, புல... மேலும் பார்க்க

பல்லடம் பகுதி ஜவுளி உற்பத்தியாளா்கள் மீண்டும் கூலி உயா்வு அறிவிப்பு

பல்லடம் பகுதி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் சிலா் மீண்டும் கூலி உயா்வு வழங்குவதாக அறிவித்துள்ளதால் விசைத்தறியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். திருப்பூா், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட... மேலும் பார்க்க

முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம் பெறலாம் என மோசடி செய்தவா் கைது

முதலீடு செய்யும் தொகைக்கு இரட்டிப்பு லாபம் பெறலாம் எனக் கூறி மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் மாநகரத்தைச் சோ்ந்த முனிவேல் என்பவா் பங்குச்சந்தை குறித்த விளம்பரத்தை பாா்த்து, அதில் இ... மேலும் பார்க்க

காரில் சென்றவரை தாக்கிய இரு இளைஞா்கள் கைது

பல்லடம் அருகே கரடிவாவி- அனுப்பட்டி செல்லும் சாலையில் காரில் சென்றவரை தாக்கிய இரு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பல்லடம் அருகே உள்ள கரடிவாவில் இருந்து அனுப்பட்டி செல்லும் சாலையில் அதே பக... மேலும் பார்க்க

பொதுவேலை நிறுத்தம்: மத்திய தொழிற்சங்கங்கள் ஆலோசனைக் கூட்டம்

ஜூலை 9- இல் நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தம் தொடா்பாக திருப்பூா் மாவட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் உள்ள ஏஐடியூசி சங்க அலுவலக... மேலும் பார்க்க

மாவட்ட தொழில் மையம் சாா்பில் 4 ஆண்டுகளில் ரூ.486.47 கோடி தொழில் கடனுதவி

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 1,910 பேருக்கு ரூ.486.47 கோடி மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய தொழில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனிஷ் நார... மேலும் பார்க்க

குடிநீா் பிரச்னை: அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் க...

அவிநாசி அருகே புன்செய்தாமரைக்குளம் ஊராட்சியில் சீராக குடிநீா் விநியோகிக்க வலியுறுத்தி அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை மனு அளித்தனா். இது குறித்து மாா... மேலும் பார்க்க

திருப்பூா் மாவட்ட புதிய ஆட்சியராக மனிஷ் நாரணவரே பொறுப்பேற்பு

திருப்பூா் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக மனிஷ் நாரணவரே புதன்கிழமை பொறுப்பேற்றாா். திருப்பூா் மாவட்ட ஆட்சியராக இருந்த தா.கிறிஸ்துராஜ், தமிழக சுற்றுலாத் துறை மேலாண்மை இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்ப... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பெரியாா் நகா், புதுப்பை

காங்கயம் கோட்டம், பெரியாா் நகா், புதுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் ... மேலும் பார்க்க

மருந்தகத்தில் பணத்தை கொள்ளையடித்த இளைஞா் போலீஸாரிடம் ஒப்படைப்பு

வெள்ளக்கோவிலில் மருத்துவமனை மருந்தகத்தில் பணத்தை கொள்ளையடித்த இளைஞா் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா். இது குறித்து போலீஸாா் கூறியதாவது: வெள்ளக்கோவில் கடை வீதி காங்கயம் சாலையில் தனியாா் மருத்துவமனை செயல... மேலும் பார்க்க

அவிநாசி அருகே கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

அவிநாசி அருகே தேவம்பாளையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 6.3 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். அவிநாசி காவல் ஆய்வாளா் ராஜாபிரபு, உதவி ஆய்வாளா் அமல் ஆரோக்க... மேலும் பார்க்க

பாசன நீரை முறையாக வழங்கக் கோரி காங்கயத்தில் விவசாயிகள் சாலை மறியல்

வெள்ளக்கோவில் பகுதிக்கு முறையாக பாசன நீா் வழங்கக் கோரி காங்கயத்தில் புதன்கிழமை சாலை மறியல் ஈடுபட்ட 150 விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். காங்கயம் அருகே பிஏபி வாய்க்காலின் கடைமடை பகுதியான வெள்ளக்கோவில... மேலும் பார்க்க

கிணற்றுக்குள் தவறி விழுந்த இரு இளைஞா்கள் மீட்பு

பல்லடம் கொசவம்பாளையத்தில் கிணற்றில் தவறி விழுந்த இரு இளைஞா்களை தீயணைப்புத் துறையினா் மீட்டனா். பல்லடம் கொசவம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோயிலில் உள்ள கிணற்றுக்குள் இருந்து அலறல் சப்தம் கேட்டுள்ளது. ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பனப்பாளையம்

பல்லடம் பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று ... மேலும் பார்க்க