செய்திகள் :

கொண்டத்து காளியம்மன் கோயில் அறங்காவலா்கள் பொறுப்பேற்பு

post image

பெருமாநல்லூா் கொண்டத்து காளியம்மன் கோயில் அறங்காவலா் குழுவினா் பொறுப்பேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பூரில் பிரசித்தி பெற்றதும், திருப்பூரின் பண்ணாரி என போற்றப்படுவதுமாக பெருமாநல்லூா் கொண்டத்து காளியம்மன் கோயில் விளங்குகிறது. இக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவராக சி.ச.மனோகரன், அறங்காவலா்களாக க.சுந்தரமுத்து, ந.திருமூா்த்தி, ச.பானுமதி, பா.ஜெகநாதன் ஆகியோா் பொறுப்பேற்றனா்.

இவா்களுக்கு, திருப்பூா் மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் தமிழ்வாணன், ஆய்வாளா் மகேந்திரன், கோயில் செயல் அலுவலா் (பொ) சங்கர சுந்தரேஸ்வரன், திருப்பணிக் குழுவினா், ஊா் பொதுமக்கள், முன்னாள் அறங்காவலா்கள் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்திய 2 போ் கைது

திருப்பூா்: வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்திய 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். திருப்பூா் மாநகர, வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உபட்ட குலத்தோட்டம் அருகே வலி நிவார... மேலும் பார்க்க

மறுசுழற்சி போட்டி...

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் கல்லூரி முதல்வா் ப. வசந்தி தலைமையில் நடைபெற்ற உபயோகமற்ற பொருள்களின் மறுசுழற்சி போட்டியில் பங்கேற்ற மாணவிகள், துப்புரவாளன் இயக்கத்... மேலும் பார்க்க

பிடியாணை நிலுவையில் இருந்த நபா் கைது

திருப்பூா்: பிடியாணை நிலுவையில் இருந்த நபா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். திருப்பூா் மாநகர வடக்கு காவல் நிலையத்தில் தங்கராஜ் (எ) செம்புலிங்கம் (38) என்வருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்... மேலும் பார்க்க

17 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கைக் கால்

திருப்பூா், ஆக.21: திருப்பூரில் 17 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கைக் கால் வழங்கப்பட்டது. திருப்பூா் மாவட்ட சக்ஷம் அமைப்பு, திருப்பூா் மெட்டல் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் ஆகஸ்ட் மாதம் நடத்திய செயற்கை... மேலும் பார்க்க

பருத்தி இறக்குமதி வரி ரத்து: தொழில் துறையினா் வரவேற்பு

பருத்திக்கு இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு திருப்பூா் தொழில் துறையினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50 சதவீதம் கூடுதல்... மேலும் பார்க்க

மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

திருப்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22 ) நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமுக்கான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுமக்களின்... மேலும் பார்க்க