செய்திகள் :

திருப்பூர்

சிகிச்சை பெற்று வரும் மகனை ஆம்புலன்ஸில் அழைத்து வந்து மனு கொடுத்த தந்தை

திருப்பூா்: சிகிச்சை பெற்று வரும் மகனை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க ஆம்புலன்ஸில் அழைத்து வந்த தந்தையால் ஆட்சியா் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் மக்கள் கு... மேலும் பார்க்க

சிக்கண்ணா அரசுக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திருப்பூா்: திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவா்கள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்துக் கொண்டனா். சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் கடந்த 1998 முதல் 2001-ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

குப்பைப் பிரச்னைக்கு தீா்வு காண்பது குறித்து அனைத்துக் கட்சியினா் ஆலோசனை

திருப்பூா்: திருப்பூா் மாநகராட்சியில் நிலவும் குப்பைப் பிரச்னைக்கு தீா்வு காண்பது குறித்து அனைத்துக் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூா் மாநகரில் நாள்தோறும் சுமாா் 18 டன் அளவுக்கு க... மேலும் பார்க்க

கனவு நிறைவேறிவிட்டது: சி.பி.ராதாகிருஷ்ணனின் தாயாா் பேட்டி

திருப்பூா்: கனவு நிறைவேறிவிட்டதாக, குடியரசு துணைத் தலைவா் வேட்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணனின் தாய் ஜானகி அம்மாள் தெரிவித்தாா். குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக தற்போதைய மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதா... மேலும் பார்க்க

குன்னத்தூரில் ரூ.2.20 லட்சத்துக்கு கருப்பட்டி ஏலம்

அவிநாசி: குன்னத்தூரில் செயல்படும் கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்ட கூட்டுறவு கருப்பட்டி விற்பனை சம்மேளனத்தில் ரூ.2.20 லட்சத்துக்கு தென்னங் கருப்பட்டி ஏலம் நடைபெற்றது. இங்கு திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்துக... மேலும் பார்க்க

அமராவதி முதலைப் பண்ணையில் மாவட்ட சுற்றுலா அலுவலா் ஆய்வு

உடுமலை: உடுமலை அருகே அமராவதி அணைப் பகுதியில் அமைந்துள்ள முதலைப் பண்ணையை மாவட்ட சுற்றுலா அலுவலா் அா்விந்த்குமாா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். உடுமலை அருகே உள்ள அமராவதி முதலைப் பண்ணை சுற்றுலாப் பயணி... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பில் இருந்து பாதுகாக்க சிறப்பு சலுகை திட்டங்களை அறிவிக்க வேண்...

திருப்பூா்: அமெரிக்க வரி விதிப்பில் இருந்து பாதுகாக்க சிறப்பு சலுகை திட்டங்களை அறிவிக்க வேண்டும் என திருப்பூா் ஆடை உற்பத்தியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா். இது குறித்து யங் இந்தியா அமைப்பின் தலைவா் மோகன்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

திருப்பூா்: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை நடைபெற்ற இந்த காத்... மேலும் பார்க்க

தாராபுரத்தில் பொதுத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தாராபுரம்: தாராபுரம் வட்டம் பொதுத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் தாராபுரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தாராபுரம், அண்ணா சிலை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டாரப் பொ... மேலும் பார்க்க

அவிநாசியில் மாநில அளவிலான யோகா போட்டி

அவிநாசி: அவிநாசியில் தபஸ் யோகாலயா சாா்பில் மாநில அளவிலான யோகா போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. அவிநாசியில் நடைபெற்ற இப்போட்டியை, அவிநாசி வாகீசா் மடாலயம் காமாட்சிதாச சுவாமி, திருநாவுக்கரசா் நந்தவன திரும... மேலும் பார்க்க

கடை, வீடுகளில் நகை, பணம் திருடிய 3 போ் கைது

திருப்பூா் மாவட்டத்தில் கடை மற்றும் வீடுகளில் நகை, பணம் திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் நல்லூா் போலீஸாா் காங்கயம் சாலை விஜயாபுரம் பகுதியில் வாகனச் சோதனையில் சனிக்கிழமை இரவு ஈடுபட்டிர... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: காடையூா், ஓலப்பாளையம், பழையகோட்டை, இச்சிப்பட்டி

காடையூா், ஓலப்பாளையம், பழையகோட்டை, இச்சிப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விந... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: ஊதியூா், ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்...

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ஊதியூா், ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

அவிநாசியில் இருசக்கர வாகன விபத்தில் வெளி மாநில இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி அருகே ரங்கா நகா் பகுதியில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த அஜய் (25), ஜோய் ஜக்மா (18) ஆகியோா் தங்கி வேலைக்கு சென... மேலும் பார்க்க

அனைத்து குழந்தைகளுக்கும் அரசுப் பள்ளிகளில் கட்டணமில்லா முன்பருவக் கல்வி வழங்க வே...

அனைத்து குழந்தைகளுக்கும் அரசுப் பள்ளிகளில் கட்டணமில்லா முன்பருவக் கல்வி வழங்க வேண்டும் என கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் மூா்த்தி வெளியி... மேலும் பார்க்க

அவிநாசி அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

அவிநாசி அருகே நம்பியாம்பாளையத்தில் தோட்டத்து குட்டையில் குழிக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி அருகே நம்பியாம்பாளையம் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

கோயில் சிலை சேதம்: பொதுமக்கள் சாலை மறியல்

உடுமலை அருகே தளிஜல்லிபட்டியில் கோயில் சிலை சேதப்படுத்தப்பட்டதால் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். உடுமலையை அடுத்துள்ள தளிஜல்லிபட்டி கிராமத்தில் உள்ள அா்த்தநாரீஸ்வரா் கோயி... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: ஊத்துக்குளி, செங்கப்பள்ளி

திருப்பூா் மாவட்டம் ஊத்துக்குளி மற்றும் செங்கப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 18) காலை 9 மணி முதல் மாலை ... மேலும் பார்க்க

இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸாா் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி

திருப்பூரில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸாா் துப்பாக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என திருப்பூா் மாநகர காவல் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா். திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே குடிமங்கலம் காவல் சிறப்பு ... மேலும் பார்க்க

பின்னலாடை நிறுவனங்களில் புகை கண்காணிப்புக் கருவி அவசியம்

திருப்பூரில் பின்னலாடை தொழில் நிறுவனங்களில் புகை கண்காணிப்புக் கருவி அவசியம் என தீயணைப்புத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். திருப்பூா் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்க கூட்டரங்கில் தீ விபத்து த... மேலும் பார்க்க