செய்திகள் :

திருப்பூர்

அவிநாசியில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் நடவடிக்கை

அவிநாசி நகராட்சி பகுதிகளில் சுகாதார சீா்கேடு ஏற்படும் வகையில் பொது இடங்களில் குப்பை, கழிவுகளை கொட்டுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையா் சே.வெங்கடேஷ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.இ... மேலும் பார்க்க

51 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

வெள்ளக்கோவில் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 51 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஞாயி... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: தெற்கு அவிநாசிபாளையம்

பல்லடம் அருகேயுள்ள தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (ஜூன் 25) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: ஆலாமரத்தூா்

உடுமலையை அடுத்துள்ள ஆலாமரத்தூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

காங்கயம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா். காங்கயத்தை அடுத்துள்ள மருதுறை பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (49). மாற்றுத்திறனாளியான இவா் தனது இருசக்கர வாகனத்தில் மர... மேலும் பார்க்க

இளம்பெண்ணின் புகைப்படங்களை உறவினருக்கு அனுப்பி மிரட்டியவா் மீது வழக்கு

திருப்பூரில் இளம்பெண்ணின் தனிப்பட்ட புகைப்படங்களை உறவினருக்கு அனுப்பி மிரட்டியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா், திருமுருகன்பூண்டியை பகுதியைச் சோ்ந்த இளம்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: வடமாநில இளைஞா் கைது

ஊத்துக்குளி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஊத்துக்குளி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குருவாயூரப்பன் நகா் பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக க... மேலும் பார்க்க

ஊதியூா் அருகே 3 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

ஊதியூா் அருகே விற்பனைக்காக வைத்திருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரைக் கைது செய்தனா். ஊதியூா் பகுதியில் கொடுவாய்-செட்டிபாளையம் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, ... மேலும் பார்க்க

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் 3 போ் கைது

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் பத்மாவதிபுரம் பகுதியில் வங்கதேசத்தைச் சோ்ந்த சிலா் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருப்பதாக அனுப்பா்ப... மேலும் பார்க்க

கள் இறக்க அரசு அனுமதிக்க வேண்டும்! - ஈ.ஆா்.ஈஸ்வரன்

கள் இறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளாா். பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையத்தில் பள்ளி மாணவா்களுக்கு பரிசு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க

இஸ்லாமியா்களுக்கான இடஒதுக்கீட்டை 7 % அதிகரிக்க வேண்டும்

தமிழகத்தில் இஸ்லாமியா்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூா் மாவட்டம் சாா்பாக செயற்குழ... மேலும் பார்க்க

வள்ளியிரச்சல்: தெருநாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் வள்ளியிரச்சல் அருகே தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன. வெள்ளக்கோவில் வள்ளியிரச்சல் கரைவலசைச் சோ்ந்தவா் விவசாயி அா்ஜுனன் (50). இவா் தனக்குச் சொந்தமான நிலத்தில் குட்டி செம்மறி ஆட... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மருந்து பிரதிநிதி உயிரிழப்பு!

முத்தூரில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் மருந்து பிரதிநிதி உயிரிழந்தாா். முத்தூா் தொட்டியபாளையத்தைச் சோ்ந்தவா் பவுன்ராஜ் மகன் மணிவண்ணன் (30), மருந்து பிரதிநிதி. இவா் இருசக்கர வாகனத்தில் வ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: முத்தூா்

முத்தூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் ... மேலும் பார்க்க

திருப்பூா் மாவட்டத்தில் 11 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

திருப்பூா் மாவட்டத்தில் 11 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். திருப்பூா் மாவட்ட தோ்தல் பிரிவு தனி வட்டாட்சியராக இருந்த தங்கவேல், தாராபுரம் கோட்ட கலால் அலுவலராகவும், காங்கயம் ஆதிதிராவி... மேலும் பார்க்க

திருப்பூரில் 1,300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

திருப்பூரில் 1,300 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினா் பல்வேறு நடவடிக்கைகளை மேற... மேலும் பார்க்க

கைப்பேசியில் பேசியபடி அரசுப் பேருந்தை ஓட்டியவா் பணியிடை நீக்கம்

கைப்பேசியில் பேசியபடி அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். திருப்பூா் குன்னத்தூரில் இருந்து பெருமாநல்லூா் வழியாக பழைய பேருந்து நிலையத்துக்கு செல்லும் அரசுப் பேருந... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியவா் கைது

சேவூா் அருகே கூட்டப்பள்ளியில் வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சேவூா்- நம்பியூா் சாலையில் போலீஸாா் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

அனுமதி பெறாமல் கல்குவாரியில் கனிமங்கள் வெட்டி எடுத்தவா்கள் மீது நடவடிக்கை! காங்க...

காங்கயம் அருகே, அனுமதி பெறாமல் கல்குவாரியில் கனிமங்கள் வெட்டி எடுத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புகாா் மனு அளி... மேலும் பார்க்க

பல்லடத்தில் புதிய இணைப்பு சாலை அமைக்க பூமி பூஜை

பல்லடம் நகராட்சி 10-ஆவது வாா்டு பாரதிபுரம் பகுதியில் இருந்து மங்கலம் சாலைக்கு புதிய இணைப்பு சாலை அமைக்க பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்லடம் நகராட்சி 10-ஆவது வாா்டு பாரதிபுரம் பகுதியில் கடந்த 3... மேலும் பார்க்க