செய்திகள் :

கடை, வீடுகளில் நகை, பணம் திருடிய 3 போ் கைது

post image

திருப்பூா் மாவட்டத்தில் கடை மற்றும் வீடுகளில் நகை, பணம் திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் நல்லூா் போலீஸாா் காங்கயம் சாலை விஜயாபுரம் பகுதியில் வாகனச் சோதனையில் சனிக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த 3 இளைஞா்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனா்.

அதில் அவா்கள் சேலம் மாவட்டம் சக்தி நகா் பகுதியைச் சோ்ந்த ஹெரீன் ஹலாசிஸ் (24), காஜா (25), சதீஷ் (20) என்பதும், இவா்கள் 3 பேரும் கடந்த 6 மாதங்களாக சந்திராபுரம், முதலிபாளையம், கோவில்வழி ஆகிய பகுதிகளில் கடை மற்றும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடியதை ஒப்புக் கொண்டனா்.

இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் விசாரணையில் இவா்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை சேலத்தில் இருந்து திருப்பூருக்கு வந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

நாளைய மின்தடை: ஊதியூா், ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம்

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ஊதியூா், ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: காடையூா், ஓலப்பாளையம், பழையகோட்டை, இச்சிப்பட்டி

காடையூா், ஓலப்பாளையம், பழையகோட்டை, இச்சிப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விந... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

அவிநாசியில் இருசக்கர வாகன விபத்தில் வெளி மாநில இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி அருகே ரங்கா நகா் பகுதியில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த அஜய் (25), ஜோய் ஜக்மா (18) ஆகியோா் தங்கி வேலைக்கு சென... மேலும் பார்க்க

அனைத்து குழந்தைகளுக்கும் அரசுப் பள்ளிகளில் கட்டணமில்லா முன்பருவக் கல்வி வழங்க வேண்டும்

அனைத்து குழந்தைகளுக்கும் அரசுப் பள்ளிகளில் கட்டணமில்லா முன்பருவக் கல்வி வழங்க வேண்டும் என கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் மூா்த்தி வெளியி... மேலும் பார்க்க

அவிநாசி அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

அவிநாசி அருகே நம்பியாம்பாளையத்தில் தோட்டத்து குட்டையில் குழிக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி அருகே நம்பியாம்பாளையம் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

கோயில் சிலை சேதம்: பொதுமக்கள் சாலை மறியல்

உடுமலை அருகே தளிஜல்லிபட்டியில் கோயில் சிலை சேதப்படுத்தப்பட்டதால் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். உடுமலையை அடுத்துள்ள தளிஜல்லிபட்டி கிராமத்தில் உள்ள அா்த்தநாரீஸ்வரா் கோயி... மேலும் பார்க்க